- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 7 comments and to comment


சிங்கை பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.

நான் வெளியூர்காரங்க..உங்க ஊருக்கு பொழைக்க வந்துருக்கேன்...
பொழைக்க வந்த எடத்துல போழைக்காம ஏன்டா இந்த இல்லாத வேலை 
உனக்குன்னு நீங்க கேக்க நெனைக்கறது எனக்கு நல்லா புரியுது...

என்னங்க பண்றது...பாசக்கார பயமக்க சும்மா எழுதுன என்னேன்னத்லயோ என்னவோ புடிச்சு போய் ,தலைல தூக்கி வெச்சு கொண்டாடி அஞ்சு நாள்ல 1200 பேர் பார்த்து நம்மள பதிவுலகத்துக்கு அடிமையாகிட்டாங்கே.
இப்பபாருங்க,திரும்புனா,உக்கார்ந்தா,படுத்தா,சாப்புட்டா என்ன 
பண்ணாலும் ப்ளாக் பத்தியே மனசுயோசிக்குது.சரி அத விடுங்க...

உங்களுக்கு தெரியாததில்ல...தஞ்சாவூர்காரன் சாப்ட சாப்பாடு இல்லாம கூடஇருப்பான்..ஆனா சங்கம் இல்லாம இருக்க மாட்டான்.அதனால என்ன 
உங்க சங்கத்துல இனைச்சுகிட்டீங்கன்னா,நான் தூணா இருப்பனோ 
என்னவோ எனக்கு தெரில.ஆனா கண்டிப்பா பில்லரா இருப்பேன்...

அதனால,சிங்கை தமிழ் பதிவர்கள் சங்கத்துல இணையரதுக்கு இங்க யார 
சந்திக்கனும்னு நண்பர்கள் பதிவு செய்தால் ரொம்ப உதவியா இருக்கும்..

எனக்கு மட்டுமல்ல..இனி வரும் பதிவர்களுக்கும்...

நன்றி..

அன்புடன்..

வெளியூர்காரன்...



7 Responses so far.

  1. நிஜமாகவே தெரியாதா??ஆனா நான் சிங்கையில் இல்லை. :-0

  2. வடுவூர் குமார் said...
    நிஜமாகவே தெரியாதா??ஆனா நான் சிங்கையில் இல்லை. :-0

    September 20, 2009 11:46 PM////

    ஏன்யா இப்டி..நான் பதிவு பண்ணி இன்னும் ரெண்டு நிமிஷம் கூட ஆகலையே...அதுக்குள்ள ஏன்..?

  3. என்னையா இது சந்தேகம் கேட்டா ஆளாளுக்கு ஓட்ட போட்டுட்டு போறீங்க...என்ன சின்னபுள்ளதனமா இருக்கு...எனக்கு யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா மொதல்ல...அப்பறம் நான் கோச்சுகிட்டு மலேசியா பதிவர்கள் சங்கத்துல போய் சேர்ந்துடுவேன்...

  4. U Kumar says:

    திரு . வெளியூர்காரா
    உங்கள் முயற்சிக்கு என் பாராட்டு, ஆனால் நிலையான்ன கூட்டம் தேவை . கூட்டத்தை நாம தேடி போகா கூடாது தான வரணும் அது தான் நிலைக்கும்.

    இப்படிக்கு
    உங்கள்
    வாசகன்
    u kumar
    http://ullakamoruparvai.blogspot.com

  5. U Kumar said...
    திரு . வெளியூர்காரா
    உங்கள் முயற்சிக்கு என் பாராட்டு, ஆனால் நிலையான்ன கூட்டம் தேவை . கூட்டத்தை நாம தேடி போகா கூடாது தான வரணும் அது தான் நிலைக்கும்.

    இப்படிக்கு
    உங்கள்
    வாசகன்
    u kumar
    http://ullakamoruparvai.blogspot.com

    September 21, 2009 12:37 PM////
    யாருமே வரலைனா நாம தேடி போய்த்தான ஆகனும்...அரசியல்ல இதெல்லாம் சர்வசாதரனமப்பா....பஞ்ச் டயலாக் பேசிட்டு கை காட்டிட்டு போறதுக்கு நான் என்ன சூப்பர் ஸ்டார குமார் சார்...சாதரண வெளியூர்காரன்...wanteda போய்தான் attendance போட்டாகனும்.

  6. யோவ் ஏன்யா ஓட்ட போட்டுட்டு போறீங்க...நான் சந்தேகம் கேட்ருகன்யா....doubta clear பண்ணுங்க ஒய்....அத விட்டுட்டு வளைச்சு வளைச்சு ஓட்ட குத்தறீங்க...சட்டசபைக்கு தேர்தலா நடக்குது இங்க...

  7. Veliyurkaranidam nangal ethiparpathu Puthusu enra palaya sollai matra vendum,Ananda vikada vasanai illatha,vithyasamillatha oru vithiysathai ethirparthu kathirukkum veliyurkaranin rasigan....Ada nanum veliyur karanthapa.......