- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 398 comments and to comment

உயர்திரு மரியாதைக்குரிய மணிஷர்மா அவர்களுக்கு..

எப்பா சாமி மணிஷர்மா..நீ யாரோ யாரு பெத்த புள்ளையோ..எந்த ஊரோ..ஆனா உங்க பொண்டாட்டி புள்ளைங்க  எல்லாம் நல்லா இருக்கனும்டேய்..அசல் படத்துல எங்ககிட்ட மாட்டடி வாங்குன காண்டுல சுறா வரட்டும் வறுத்து குழம்பு வெச்சு சுறா புட்டு செய்யணும்னு கங்கணம் கட்டிகிட்ருந்த பயலுக வாய் மொதொகொண்டு எல்லாத்தையும் அடைச்சு எங்க வயத்துல பால வார்த்துபுட்டலே..சுறா சாங்க்ஸ் எல்லாம் சூப்பர் ஹிட் வாத்யாரே..இதுக்கே உனக்கு அஜித்தோட ரசிகர்கள் அஞ்சு பேரோட தலைய பழைய ப்ளேடால வெட்டி உங்க காலடில பலிகுடுக்கறதுக்கு நாங்கல்லாம் கடமைபட்ருக்கோம் . .. 

என் பங்காளிங்க விஜய் ரசிகர்களுக்கு 

மாப்ளைங்களா பாட்டெல்லாம் கேட்ருபீங்கன்னு நெனைக்கறேன்..வேட்டைக்காரன் படம் ஹிட் ஆனதுக்கு காரணம்  மூணு வி..மொதொள்ள விஜய்,ரெண்டாவது விஜய் ஆண்டனி,மூணாவது வெளியூர்க்காரன் அப்டீங்கறது பதிவுலகத்துல இருக்கற எல்லா புத்திசாலி முட்டாளுங்களுக்கும் தெரியும்..இப்ப மறுபடியும் சுராவுக்காக களம் இறங்குறான்  வெளியூர்க்காரன்..ச்சே..ச்சே...இதுக்கெலாம் ஆனந்தகண்ணீர் வடிக்ககூடாது.. இது வெளியூர்காரனோட கடமையடா செல்லங்களா..

நீங்கல்லாம் நேத்து காலைல எந்திரிச்சு வழக்கம் போல பல்லு வெளக்க மறந்து குளிச்சிட்டு வேலைக்கு போயிட்டு திரும்ப வந்து சாப்டுட்டு தூங்கிருப்பீங்க..ஆனா,வெளியூர்க்காரன் நேத்து காலைல எந்திரிச்சதுலேர்ந்து சுறா பாட்ட மட்டும்தான் கேட்டுகிட்ருந்தான்..பாட்டெல்லாம் பட்டாசா இருக்கு மச்சி..செம மாஸ்..கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு ஹிட் ஆக போகுது... 
சுறா படமும் இதே மாதிரி ஹிட் ஆய்டுச்சின்னு வெச்சுக்கோ தக்காளி அதுக்கப்றம் இந்த அஜக்கு கூட்டத்தால நம்மள ஒன்னியும் பண்ண முடியாது...அவ்ளவு ஏன்..நம்மலாலேயே நம்மள ஒன்னும் பண்ணமுடியாது..கண்டுக்காத மச்சி..இடைல இடைல இந்த மாதிரி யாருக்குமே புரியாம பஞ்ச் டயலாக் அடிப்பேன்..ப்ரீயா விட்டுட்டு அடுத்த வரிக்கு போயிரு..(விஜய் யாருக்குமே புரியாம  பஞ்ச் டயலாக் அடிச்சா மட்டும் கைதட்டுவாணுக..நான் ஒரே ஒரு தடவ ட்ரை பண்ணா நொட்டிகிட்டு கோவம் வந்துடும் வெண்ணைங்களுக்கு...)டேய் டேய் உன்ன சொல்லலடா ராசா..நீ அடுத்த வரிக்கு போ..உனக்காக செம மேட்டர் வெச்சிருக்கேன்..

தளபதியோட உள்மனசு ஆசை..

முப்பத்தாறு தடவ வேலை வெட்டி இல்லாம "வங்க கடல் எல்லை" பாட்ட கேட்டதுல நம்ம இளையதளபதி மனசுல புதைஞ்சு கெடக்குற ஒரு மிகபெரிய ஆசைய கண்டுபுடிச்சிடான் வெளியூர்க்காரன்.. சொல்றேன் கேட்டுக்கோ..வங்க கடல் எல்லை அப்டீனா என்ன அர்த்தம்..நம்ம தளபதிக்கு பங்களாதேஷ் மேல ஒரு கண்ணு இருக்கு..அதனால 2011 நம்ம "சந்து முன்னேற்ற கழகம்" முரட்டுத்தனமா ஜெய்ச்சு ஆட்சிய புடிக்கறோம்...எது எங்கையா..ங்கொய்யால..தமிழ்நாட்லதாண்டா..2015 இந்திய அரசாங்கம் நம்ம தளபதியோட காலடியில..அதே வெறியோட எலெக்சன் வேலை பார்த்து மறுபடியும் முரட்டுத்தனமா ஜெய்ச்சு  2016 மே மாசம் பங்களாதேஷ் நாட்ட நம்ம தளபதிக்கு பரிசா குடுக்கறோம்.. இதுக்காக உங்கள்ள எத்தன பேர் உயிர் போனாலும் சரி..நம்மளுக்கு தளபதியோட ஆசைதான் முக்கியம்..

கடைசியா ஒரு எச்சரிக்கை..

சுராவோட அந்த குள்ள பய படமும் வருது...சென்னைல மட்டும் தளபதி படத்துக்கு பதினெட்டு தியேட்டரும் குள்ளனுக்கு பன்னெண்டு தியேட்டரும் குடுத்துருக்காங்க..அது பாட்டுக்கும் வழக்கம்போல நல்லா நடிச்சு படத்த ஹிட் ஆக்கிடுச்சின்னு வெச்சுக்க...அப்பறம் நமக்கு ஆப்பாயிரும்..அதனால நம்ம குலதெய்வம் சந்துவ மனசுல வேண்டிகிட்டு போட்டு தள்ளுங்க அந்த குள்ளபயல..ஏற்கனவே நமக்கு இருந்த ஒரு எதிரி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் சவுண்ட் விட்டதுக்கே பயந்து போய் சினிமால நடிக்கரத விட்டுட்டு கார் டிரைவர் வேலைக்கு போய்ட்டதால நம்மலாம் கவன குறைவா இருந்துடகூடாது..இனிமே எந்த ஒரு எதிரியும் நம்ம தளபதிக்கு போட்டியா வந்துடாம நாமதான் கவனமா பார்த்துக்கணும்...அரசியல்லயும் சினிமாளையும் எதிரிங்கள விட்டு வெக்க கூடாது ராசா..அது எதிர்காலத்துக்கு நமக்கு நாமே வெச்சுக்கற ஆப்பு...

கடைசியா சன் டிவிக்கு ஒரு வரி..

சுறா எங்களுக்கு அம்பதாவது படம்...அடுத்தவங்ககிட்ட போய் கெஞ்சறது என் தளபதிக்கு புடிக்காதுங்கரதால டீசெண்டா கேக்குறேன்...

அம்மா தாயே...

உங்கள கெஞ்சி கேட்டுகறேன்மா...

தயவு செஞ்சு சுறா ட்ரைலர போட ஆரம்பிங்கம்மா..

வெளியூர்க்காரன்..



398 Responses so far.

«Oldest   ‹Older   201 – 398 of 398   Newer›   Newest»
  1. Aba says:

    @முத்து,

    //வெளி போன பதிவில் பிரியா இப்போ ஆஷிதா எதோ பார்த்து பண்ணு
    //

    ஆமாண்டா மாப்ளே, ரெண்டு பிகரையும் கரெக்ட் பண்ண முடியல. பாவம்.

  2. Aba says:

    @வெளியூரு , பன்னி,

    //வந்துட்டாண்டா பிஞ்சசெருப்பு மண்டையன்...தக்காளி இது தான் வாய நாய் கக்கூஸ் பேசின் மாதிரி வெச்சுகிட்டு அடுத்தவன கலாசுது..டேய்..போய் கழுவுடா மொதொள்ள...ஸ்மெல் அடிக்குது..!! (பங்காளி உனக்கே அலுப்பா இல்லடா.ஒரே மாதிரி மொக்க போட...கொஞ்சம் மாத்தி பாரேன்..)//

    ரைட்டு, பன்னியோட அதுவையும் கட பண்ணி கழுதைக்குப் போட்ருவோம். வெளியூரு, பன்னிக்கு வாய் கழுவ கொஞ்ச ஹார்பிக் குடேன், உங்கிட்ட தான் நிறைய ஸ்டாக் இருக்கே!!

  3. டேய்..எருமக்கி வெச்ச புண்ணாக்க திருடி திங்கிர பயலுகளா...ஏன்டா இப்படி உள்குத்து குத்திகிறீங்க...நீங்க அந்த ஜட்டி வாயன சப்போர்ட் பண்றீங்களா இல்ல ஆப்படிக்கிறிங்களான்னு ஒண்ணுமே புரியலடா..சே... எப்பிடியோ நம்ம பேர வெச்சே இந்த பய வெளியூரு 200 பின்னூட்டம் வாங்கிட்டான்.

  4. Aba says:

    @வெளியூரு,

    //ஜட்டிவாயன்,சங்கவி,விஜய்..இந்த மூனையும் தவிர இந்த கோமுட்டி தலையனுக்கு ஒரு எழவும் பேச தெரியாததால் இதை கூட்டணியில் சேர்க்க வேண்டாமென மன்னருக்கு ராணுவம் பரிந்துரைக்கிறது...மேலும் ஒரே மாதிரி மொக்கை போட்டு எல்லாரையும் எரிச்சலாக்கிய குற்றத்திற்காக இனி இந்த டோமர் போடும் அனைத்து கமெண்டுகளும் டெலிட் செய்யப்படும் என்றும் அறிவிக்கபடுகிறது...!!//

    அப்பிடிப் போட்றா, ஏன் செல்லக்குட்டி. நாமெல்லாம் வித்தியாசம் வித்தியாசமா யோசிச்சு கலாய்க்கிறோம். இந்த புழுக்க வாயன் ரிப்பீட்டு அடிச்சே கொல்ரண்டா...

  5. @கரிகாலன்..

    ஆமா.. ஆளே இல்லதா ப்ளாக்குல,
    இந்நேரம் யார்கூட சண்டை போட்ட ராசா..?

  6. டேய் வெளக்கென்ணைங்களா.. உங்ககிட்ட ஜட்டிவாயன் விஜய், சங்கவிய பத்தி பேசாம பின்ன ஜார்ஜ் புஸ்ஸ பத்தியா பேச முடியும்...வந்துட்டானுங்க..

  7. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    டேய் வெளக்கென்ணைங்களா.. உங்ககிட்ட ஜட்டிவாயன் விஜய், சங்கவிய பத்தி பேசாம பின்ன ஜார்ஜ் புஸ்ஸ பத்தியா பேச முடியும்...வந்துட்டானுங்க..
    //

    கண்ணக் கட்டுது சாமியோவ்..

    மூணு கால்ல வந்தும், லொள்லுப் பாரு..

  8. வாடி பட்டா...அந்த மூனாவது காலு என்னன்னு தெரியுமில்ல...

  9. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாடி பட்டா...அந்த மூனாவது காலு என்னன்னு தெரியுமில்ல...
    //

    தெரியாது.. நான் L.K.G

  10. கேள்வி கேக்கறாங்கையா... கேள்வி..

  11. Aba says:

    @பட்டு,

    //ஆமா.. ஆளே இல்லதா ப்ளாக்குல,
    இந்நேரம் யார்கூட சண்டை போட்ட ராசா..?
    //

    டேய் நீ அடங்கு. எனக்கு வேல வட்டி இல்ல நா சண்டை போடுறன் உனக்கென்ன?

    @பன்னி,

    //டேய் வெளக்கென்ணைங்களா.. உங்ககிட்ட ஜட்டிவாயன் விஜய், சங்கவிய பத்தி பேசாம பின்ன ஜார்ஜ் புஸ்ஸ பத்தியா பேச முடியும்...வந்துட்டானுங்க..
    //

    பேசிப் பாருடா, நாம ஓடி நீ பாத்ததில்லையே?

  12. Aba says:

    @பன்னி,

    //வாடி பட்டா...அந்த மூனாவது காலு என்னன்னு தெரியுமில்ல...//

    டேய் நீ ஒரு ஷேவ் எடுக்குற ஆம்பிளைப் பண்ணியா இருந்தா சொல்லுடா பார்க்கலாம். என்னாடா அது?

  13. @கரிகாலன் said...
    டேய் நீ அடங்கு. எனக்கு வேல வட்டி இல்ல நா சண்டை போடுறன் உனக்கென்ன?

    ..

    சும்மா ஒரு அக்கறையில கேட்டேன்..
    அடப்பாவி.. வேலை வெட்டியில்லாத டுபுக்கா நீ?..

    நானும் அப்படிதான்..
    சரி...சொல்லிட்டு வா.. நானும் அட்டை கத்தி எடுட்த்துகிட்டு சண்டைக்கு வாரேன்..

  14. Aba says:

    @பன்னி,

    //டேய்..எருமக்கி வெச்ச புண்ணாக்க திருடி திங்கிர பயலுகளா...ஏன்டா இப்படி உள்குத்து குத்திகிறீங்க...நீங்க அந்த ஜட்டி வாயன சப்போர்ட் பண்றீங்களா இல்ல ஆப்படிக்கிறிங்களான்னு ஒண்ணுமே புரியலடா//

    டேய் நாம எங்கேயும் குத்துவோம்டா. நாம யார சப்போர்ட் பண்ணுரோம்னு நமக்கே புரியல.... நீ வேற புரிஞ்ச்சுக்கப் பாக்குறியா?

  15. பன்னி சார்.. பன்னி சார்.. இருக்கீங்களா?

  16. என்னடா பன்னி சாரு...பன்னாட சாருன்னுக்கிட்டு....

  17. Aba says:

    @பட்டு,

    //சும்மா ஒரு அக்கறையில கேட்டேன்..
    அடப்பாவி.. வேலை வெட்டியில்லாத டுபுக்கா நீ?..

    நானும் அப்படிதான்..//

    நம்ம க்ரூப்பாடா நீ? என் செல்லக்குட்டி, புஜ்ஜுக்குட்டி.

    //சரி...சொல்லிட்டு வா.. நானும் அட்டை கத்தி எடுட்த்துகிட்டு சண்டைக்கு வாரேன்..//

    தோ வாரண்டி கண்ணு. ஆனா இந்த வீர சோழ கரிகலனோட போட்டி போட்டு ஜெயிக்க முடியாதுடா. வாடா வாடா...

    வங்கக் கடல் எல்ல
    நா சிங்கம் பெத்த புள்ள
    சீறி வரும் என்ன
    நீ சீண்டிப் பாக்காதே.

    டங்குவாரு அறுந்துடும் ஆமா!

  18. Aba says:

    @பன்னி,

    //என்னடா பன்னி சாரு...பன்னாட சாருன்னுக்கிட்டு....//

    டேய் நம்மளப் பத்தி ஒனக்குத் தெரியாதுடா. எழவெடுத்தவனே....

    @பட்டு,

    இதோ இருக்கு பன்னி, போட்றா பன்னிய......

  19. என்னது வங்கக் கடல் எல்லயில சிங்கமா..படுவா. வங்கக் கடல் எல்லயில காலையில போயி பாரு... , ஆயி போற பன்னாடைங்களும் அத திங்க வர்ர சொறிநாயிகளும் தான் நிக்கிது...அதுல நீ எத சொல்ல வர்ர?

  20. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    @கரிகாலன் said...

    என்னது வங்கக் கடல் எல்லயில சிங்கமா..படுவா. வங்கக் கடல் எல்லயில காலையில போயி பாரு... , ஆயி போற பன்னாடைங்களும் அத திங்க வர்ர சொறிநாயிகளும் தான் நிக்கிது...அதுல நீ எத சொல்ல வர்ர?

    //

    வேற என்ன.. உன்னோட காலை டிப்ன தான் சொல்லுது கரிகாலன்..

  21. @பன்னி.
    //

    யோவ்.நீதானே பன்னிகுட்டி ராமசாமி. உன்னைய முன்னாடியிருந்து ,பின்னாடி , சாரு தேடிட்டு இருக்கானய்யா..

  22. யார்ரா அவன் சாரு...மோருன்னுகிட்டு....சீக்கிரம் வரச்சொல்லு...டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்.....

  23. Aba says:

    @பன்னி,

    //ஆயி போற பன்னாடைங்களும் அத திங்க வர்ர சொறிநாயிகளும் தான் நிக்கிது...அதுல நீ எத சொல்ல வர்ர?//

    தினம் தினம் போறேல்ல அதான். அனுபவசாலி! உன் ப்ரெண்ட்ஸ்ல ஒருத்தன குறிப்பா சுட்டிக்கட்டுறது எனக்கு புடிக்கல விட்று.

    @பட்டு,

    //வேற என்ன.. உன்னோட காலை டிப்ன தான் சொல்லுது கரிகாலன்..//

    இதான்யா உன்ல எனக்கு புடிச்சது.

    //யோவ்.நீதானே பன்னிகுட்டி ராமசாமி. உன்னைய முன்னாடியிருந்து ,பின்னாடி , சாரு தேடிட்டு இருக்கானய்யா..//

    எலேய், மொதல்ல கண்ணாடிய கழட்டி விடு,சாருவுக்கு ஈஸியா இருக்கும்.

  24. Aba says:

    @பன்னி,

    //சாரு...மோருன்னுகிட்டு....சீக்கிரம் வரச்சொல்லு...டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்....//

    டெல்லிய கன்சல் பண்ணிக் கூப்புடற விசிட்டரைப் பாரு.... அவனா நீ????

  25. ஸ்டாப் த மியுசிக்...ஹு இஸ் த டிஸ்டர்பன்ஸ்? படுவா மொதல்ல இவன மிதிச்சுட்டு வர்ரேன் அப்புறம் பூ மிதிப்போம்...

  26. Aba says:

    @பன்னி,

    //படுவா மொதல்ல இவன மிதிச்சுட்டு வர்ரேன் அப்புறம் பூ மிதிப்போம்..//

    டேய் டகால்டி, என்கிட்டயேவா? முனு கால்ல யாரடா மிதிக்கப் போற? புண்ணாக்கு.

  27. //டேய் டகால்டி, என்கிட்டயேவா?// என்கிட்டயேவான்னா..நீ என்ன பெரிய ஜில்லா கலெக்டராடா? ங்கொக்கா மக்கா...காய்ச்சுன கம்பிய விட்டு இழுத்துடுவேன் ஆமா..

  28. Aba says:

    //என்கிட்டயேவான்னா..நீ என்ன பெரிய ஜில்லா கலெக்டராடா? ங்கொக்கா மக்கா...காய்ச்சுன கம்பிய விட்டு இழுத்துடுவேன் ஆமா..//

    ஆமாண்டா, நா போக்குவரத்துத்துறை அமைச்சன்யா, முதுகுல நெடுஞ்சால போட்டு, கண்டெய்னர் விட்ருவன் ஜாக்கிரதை.

  29. Anonymous says:

    பன்னி சார்..அப்படிப் போடுங்க அருவாள...போடுங்க எஜமான் போடுங்க...இவனுங்க டங்கு வாரு கிழியற வர நல்லா போடுங்க...

  30. Anonymous says:

    பன்னி சார் போயிடாதீங்க...நீங்க போடுற போட்டுல இவனுங்க எவனும் ப்ரீயா டிக்கட் கெடச்சா கூட சுறா படம் பாக்கக் கூடாது.

  31. Aba says:

    டேய் அனானிப் பயலே, நீ யாருன்னு தெரியும்டா. அரிவாள அவன் போடா மாட்டான் நாந்தான் போடப்போறேன் அதுவும் பன்னிப்பய கண்ணிலேயே.

  32. Aba says:

    எலேய் அனானி,

    //ப்ரீயா டிக்கட் கெடச்சா கூட சுறா படம் பாக்கக் கூடாது.
    //

    நாங்கெல்லாம் குவாட்டரோட டிக்கெட் தந்தாலே பாக்க மாட்டோம். நீ அடங்கு.

  33. அடேய் அனானி...அப்பப்போ வந்து போனாலும் உருப்படியா பண்றீங்கடா...போயி 2 பாக்கெட் பொறை வாங்கிட்டு வா...இவனுங்க பசி தாங்க முடியாம குலைச்சுகிட்டே இருக்கானுங்க...

  34. //நாங்கெல்லாம் குவாட்டரோட டிக்கெட் தந்தாலே பாக்க மாட்டோம்//
    டேய் அப்படின்னா நீங்கள்லாம் அவன் ஆளா....வெளங்கிரும்டா சாமி...அப்போ உங்களையே நம்பி படம் எடுத்துகிட்டு இருகிற அந்த ஜட்டி வாயன் அவ்ளோ தானா...?

  35. Aba says:

    போதும்டா உன்னோட டபுள் ஆக்டிங். அந்தப் போரைய வாங்கி நீயே நல்லாச் சாப்புடு. பாக்கவச்சு சாப்புட்டா நமக்கு வயிறு வலிக்கும்.

  36. Aba says:

    //உங்களையே நம்பி படம் எடுத்துகிட்டு இருகிற அந்த ஜட்டி வாயன் அவ்ளோ தானா...?//

    டேய் பன்னி, அந்த பேரிக்கா கலாநிதி மாறன நம்பித்தான் படம் எடுக்குது. நம்மள நம்பி இல்ல. நானெல்லாம் கில்லிக்கு அப்புறம் பேரிக்காயோட படமே பாத்ததில்ல. கத மட்டும் வெளியூரோட ப்ளாக்ல வாசிப்பேன்.

  37. @Karikalan & Panikuti Ramasamy.//
    ஐயோ ராமா...ரொம்ப பேசுரானுகளே...இன்னிக்குன்னு பார்த்து நாலு பீர குடிசுபுட்டேன் தக்காளி ஒரு எழவும் புரியமட்டேன்குது...இங்கயே இருங்கடா தெளின்ஜோன்ன வர்றேன்..இன்னிக்கு தூக்கி போட்டு மிதிக்கரண்டா உங்கள...!!!

  38. Aba says:

    சாரிடா பன்னி,

    ஜட்டியோட படத்துல ஏதுடா கத? எத்தன பாட்டு, பைட்டு, ப்ளாஷ்பாக்கு, டான்ஸு அதுல எத்தன உடான்சுன்னு மட்டும் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்.

  39. யோவ் பட்டாப்பட்டி பொடி டோமருங்க ரெண்டு பெரும் ஆடிகிட்றுகானுக, நீ என்னய்யா பண்ணிட்ருக்க..இழுத்து போட்டு வெட்டுயா இவனுகள..அயோயோ இப்பன்னு பார்த்து எனக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதே..அயோயோ இந்த பய ரெட்டை வேற எங்க போனான்னு தெரியலையே...!!! அவன் இருந்தாலாச்சும் ஒரே நேரத்துல மூணு பேர சமாளிப்பானே...!! பட்டாப்பட்டி ராணுவம் ஆணையிடுகிறது...வெட்டுயா இவனுகள...தக்காளி இன்னும் மூணு மணி நேரத்துல தெளிவாய்ட்டு மறுபடியும் இங்க வர்றேன்..!!

  40. பன்னிய வெட்டினா பாவம் சேருமையா..பேசாம சாருகூட கோத்து விடு.. அவந்தான் பின்னால இருந்து பார்த்துக்குவான்

  41. Aba says:

    @வெளியூரு,

    யார வெட்டப் பாக்குற? ஒரு கரும்பன்னிய வெட்ட வக்கில்லாத பயபுள்ளைங்க இந்த கரிகால சோழனை வெட்டப்பாக்குறீங்க்களா. இதோ எடுக்குறன்டா போர்வாள, அப்புறம் பாருங்கடா.

  42. Aba says:

    @பட்டு,

    அடப்பாவி, சனிக்கிழம அதுவுமா ஒரு பன்னி சுட்டுத் தின்னலாம்னு பாத்தா அதுக்கு வேட்டு வச்சுட்டிங்களேடா டேய்.

    சாருகிட்ட குடுத்தா அவன் சாப்புடாம வேற ஏதாவது பண்ணித் தொலச்சுடப் போறான். அப்புறம் கழுதைக்கு 'அத' வெட்டிக் கொடுக்குற என் கனவு கனவாவே போய்டும்.

  43. Aba says:

    @வெளியூரு,

    //இன்னிக்கு தூக்கி போட்டு மிதிக்கரண்டா உங்கள...!!//

    டேய் என்னத் தூக்கிப் போட்டு மிதிச்ச... அப்புறம் வாயில ஹெலிகாப்டர் விட்ட்ருவன் ஆமா!

    பன்னிய மிதிக்கலாம். ஆனா எப்புடி தூக்குறது? ஒரு கை போடுங்கப்பா.

  44. யோவ் கரிகாலு...நம்ம பயலா நீ..... முன்னாடியே தெரியாம் போச்சேய்யா....இவனுகள விடாத தாக்கு போட்டுத்தாக்கு

  45. Aba says:

    @பன்னி,

    போடா பன்னி, நா எப்பவுமே வெளியூரு ஆளுதான். உங்குட சேர்ந்தா அப்புறம் என்னையும் வறுத்துடப் போறாங்கோ.

  46. Aba says:

    Mee the 250

    yeeeeeeeeeeeeeee......

  47. டேய் கரி....இப்பிடி குடுத்திட்டியேடா ஆப்பு...உன்ன வெக்கிறேன்டா சூப்பு....அதப் பாத்து வெளியுருக்கு தெளிய போகுது மப்பு....

  48. தம்பி வெளியூர், இந்த போஸ்ட கொஞ்சம் பாருங்க

    http://gilmaganesh.blogspot.com/2010/04/blog-post.html

    jigopi

  49. Aba says:

    //டேய் கரி....இப்பிடி குடுத்திட்டியேடா ஆப்பு...உன்ன வெக்கிறேன்டா சூப்பு....அதப் பாத்து வெளியுருக்கு தெளிய போகுது மப்பு....//

    ரைமிங்க்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உன்னோட டைமிங் சரியில்லயேப்பா.

    ஏன்னா "என் உசிருக்கு ஏதாவதொண்ணு ஆச்சுன்னா... அதுக்கு மிஸ்டர். பன்னி தான் காரணம். அதுக்கு அந்த சொரணகெட்ட அனானியும் உடந்தை" அப்பிடின்னு நா கமிஷனர் கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்துட்டுத்தான்யா இன்னிக்கு கமென்ட் போடவே ஆரம்பிச்சன்.

    எப்பூடி.......

    அத விடு, அந்த சூப்ப நா பன்னிக் கறியோட சைட் டிஷா சாப்பிட்டுக்கிறேன். நீ கவலைப்படாத.

    வெளியூருக்கு எங்க மப்பு தெளியிறது? அந்த வெண்ண நாலு பீர முக்கு முட்ட குடிச்சிட்டு நாலு கால்ல நடக்குது. நா என்ன செய்ய?

  50. Aba says:

    டேய் கோபி,

    யார்ரா நீ? பெரிய மனுஷங்க ரெண்டு பேர் பேசிகிட்டிருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணுறது?

  51. Aba says:

    டேய் எங்கடா போய்ட்டிங்க எல்லாரும்? வந்து நல்லாக் கும்முங்கப்பா. குய்க் ஓடியாங்க.

    கமான் அல்லாரும் வந்து என்ன கலாய்ச்சுட்டுப் போங்கடா..........

  52. பன்னி குட்டி சாருக்கு மருந்து வெச்சாச்சு..


    வெளியூரு,, அடுத்த தடவை யாரும் இல்லாத போது பன்னி சார் வந்தா, ஆட்டோமேட்டிக்கா, மூனாவது கால் மாட்றமாறி செஞ்சாச்சு.. செத்தான் தக்காளி..

  53. அடேய்...இந்த மருந்தெல்லாம் என்ன என்னடா செய்ய போகுது...உங்க ஜட்டி வாயன் விஜய் படத்தையே தனியாளா தியேட்டர்ல உக்காந்து பாத்தவன் நான்...ம்ம்ம்....இதெல்லாம் சும்மா பிஸ்கோத்து மாதிரி....

  54. Aba says:

    @பன்னி,

    //அடேய்...இந்த மருந்தெல்லாம் என்ன என்னடா செய்ய போகுது...//

    அதானே, நீங்க யாரு? மருந்து வச்ச பன்னில்ல... சும்மாவா?

    //உங்க ஜட்டி வாயன் விஜய் படத்தையே தனியாளா தியேட்டர்ல உக்காந்து பாத்தவன் நான்...ம்ம்ம்....//

    நெசமாவான்னே? நம்பவே முடியலையே? ரொம்பத் தைரியம்னே உங்களுக்கு........ சும்மாச் சொல்லப்படாது. (டேய் புழுக்க வாயா! ஜட்டி வாயன் கூடத்தான் தியேட்டர்ல போயி தன்னோட படம் பாக்குது. அப்போ அதுவும் நீயும் ஒண்ணா?)

    //இதெல்லாம் சும்மா பிஸ்கோத்து மாதிரி...//

    மவனே, கொரங்குக்கு மருந்து வைக்கறது பிஸ்கொத்திலதான்யா.

  55. Aba says:

    @பட்டி,

    //பன்னி சார் வந்தா, ஆட்டோமேட்டிக்கா, மூனாவது கால் மாட்றமாறி செஞ்சாச்சு.. செத்தான் தக்காளி.//

    தோ, எம் மச்சான் வச்சான் பாரு ஆப்பு. சூப்பர்டா.... மாட்னா வெட்டி கழுதைக்குப் போட்ரு. (அப்பாடி என்னோட கனவு நனவாகப்போவுது)

    செத்தான்டா பெருச்சாளி!!!

  56. டேய் கருமாண்டி...ஜட்டி வாயன் தன் படத்த தானே தனியா பாக்குறான்னா அது அவனோட தலையெழுத்துடா....அந்த தெகிரியம் உங்களுக்கு இருக்காடா?.....நீங்க மிஞ்சி மிஞ்சி போனா என்னடா செய்வீங்க...அந்த ஜட்டி வாயன் சப்பிட்டு போட்டத நக்கலாம்னு நாக்க தொங்கப் போட்டுகிட்டு அலையறீங்க...ஜட்டி வாயன் வெவரமான ஆளு...நல்லா குடுப்பான்...

  57. Aba says:

    டேய் வெளியூரு மாங்கா,

    உனக்கு 260 கமென்ட் வந்ததா பீத்திக்காத, அதுல 60 என்னோடது.

  58. பன்னி.. அடங்கு....

    யோவ்.. வேற எதாவது எழுதுய்யா... ?

    இல்ல பேசாம ரெண்டு புள்ளிய வெச்சுட்டு போ.. தல் சுத்துடா சாமி..

  59. ஏண்டா பட்டி...என்னது தல சுத்துதா...அப்ப நீ அவன் ஆளா....நான் இப்போ பண்ற வேலைய உள்ள இருந்துகிட்டே நீதான் அனானி பேர்ல இவ்வளவு நாளும் பன்ணிகிட்டு இருந்தியா...உள்குத்து..வெளி குத்து கேள்விபட்டு இருக்கேன்..இது என்ன ரகம்னு தெரியலையே....

  60. Aba says:

    //டேய் கருமாண்டி...//

    போடா ஓணாண்டி.

    //ஜட்டி வாயன் தன் படத்த தானே தனியா பாக்குறான்னா அது அவனோட தலையெழுத்துடா....//

    அப்போ உன் தலையெழுத்து எங்கடா போச்சு? நீயும் தனியாதானே பாக்குற?

    //அந்த தெகிரியம் உங்களுக்கு இருக்காடா?.....//

    எனக்கில்லன்னாலும் பரவால்ல, நம்ம சிங்கம் வெளியூரு அண்ணாவுக்கு லிட்டர் கணக்குல இருக்குடா! நா அவருகிட்ட இருந்து ரெண்டு லிட்டர் வாங்கிக்கிறன்

    //நீங்க மிஞ்சி மிஞ்சி போனா என்னடா செய்வீங்க...//

    ஜட்டி வாயன் கட்-அவுட்டுக்கு பாலுத்துவோம்டா!

    //அந்த ஜட்டி வாயன் சப்பிட்டு போட்டத நக்கலாம்னு நாக்க தொங்கப் போட்டுகிட்டு அலையறீங்க...//

    எலேய், யார பாத்து இன்னா வார்த்தை சொன்ன? நா ஒண்ணும் அந்த வேட்டைக்காரன் மாதிரியோ, அவன் பாட்ட கேட்டு பிளாப் ஆனா வெளியூர்க்காரன் மாதிரியோ சொரண கெட்டவன் இல்ல. நாங்கெல்லாம்
    வீர சோழ பரம்பரைடா! பர்ஸ்ட்டு நைட்ல என் அழகு பொண்டாட்டி குடிச்சுட்டு கொடுக்குற பால குடிப்பனே தவிர, எவனோ ஒரு பேரிக்கா துன்னத துன்ன மாட்டேண்டா!!!

    //ஜட்டி வாயன் வெவரமான ஆளு...நல்லா குடுப்பான்...//

    அவன் குடுக்குறத வெளியூரு வேணா வாங்கி தின்னலாம் (சாரிடா வெளியூரு... உண்மைய சொல்லிப்புட்டன்!) நா தின்ன மாட்டேன் ஆமா!!!

  61. ஏன்டா வெளியூரு...சும்மா நாலு பாட்டல் பீரு அடிச்சதுக்கெல்லாம் உனக்கு போத தலைக்கேறி எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுதுங்கற...ம்ம்ம்ம் நீயெல்லாம் என்ன தெகிரியத்துல ஜட்டி வாயன் படத்தையெல்லாம் பாக்கற....இப்படியெல்லாம் ரிஸ்க் எடுகாத கண்ணு...இந்த புண்ணாக்கு பசங்க பேச்சயெல்லாம் கேட்டு பின்னாடி புண்ணாக்கிக்கிடாதே...

  62. அப்பா.. சாமி..தாங்கல.. யாருயா அனானி.. ?..

    கிழிக்கனுமுனா, நேரா கிழிக்கிற ராஜ பரம்பரையா நானு..

    என்னப் பார்த்து... எடுறா இந்த அருவாளை..இன்னைக்கு போட்டு தள்ளிட்டுதான் வேற வேலையே..

  63. டேய் கருமாண்டி...எப்படியோ வெளியூரு மேட்டர கரிக்டா ஓப்பன் பண்ணிட்டபா.. எப்படியிருந்தாலும் நீ நம்மாளுதாம்பா....

  64. ஏன்டா வெளியூரு...சும்மா நாலு பாட்டல் பீரு அடிச்சதுக்கெல்லாம் உனக்கு போத தலைக்கேறி எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுதுங்கற...ம்ம்ம்ம் நீயெல்லாம் என்ன தெகிரியத்துல ஜட்டி வாயன் படத்தையெல்லாம் பாக்கற....இப்படியெல்லாம் ரிஸ்க் எடுகாத கண்ணு...இந்த புண்ணாக்கு பசங்க பேச்சயெல்லாம் கேட்டு பின்னாடி புண்ணாக்கிக்கிடாதே..
    //

    அட்வைஸ்சு.. ரைட்டு.. ஆரம்பிப்பா..

  65. Aba says:

    @பட்டு,

    //இல்ல பேசாம ரெண்டு புள்ளிய வெச்சுட்டு போ.. தல் சுத்துடா சாமி..
    //

    ஏ பட்டு, என்னாடா இந்த அடிக்கே தல சுத்துதா? நேத்து நைட்டு ராவா அடிச்சியா? அதான். நீ கவலைபடாதடா ராசா! ஒரு ஓரமா ரெஸ்ட் எடுடா கண்ணு...

    நா இப்பதான் ரெண்டு புல்லு அடிச்சுட்டு வந்து ஸ்டெடியா ஆடிடிட்ருக்கேன். நீ வேடிக்க மட்டும் பாருடா.....

  66. டேய் பட்டி...யப்பா...டேய்.....இது உலக நடிப்புடா சாமி...அது எப்பிடிறா இப்படி சூப்பரா சீன் போடுரீங்க...ம்ம்ம் நடத்துங்கடா...

  67. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் கருமாண்டி...எப்படியோ வெளியூரு மேட்டர கரிக்டா ஓப்பன் பண்ணிட்டபா.. எப்படியிருந்தாலும் நீ நம்மாளுதாம்பா....
    //
    ஆமாப்பா ஆமாம்... வெளியூர், சோனியா, மேனகா, ஏன் ரஜினி எல்லமே உங்க ஆளுதான்..

  68. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் பட்டி...யப்பா...டேய்.....இது உலக நடிப்புடா சாமி...அது எப்பிடிறா இப்படி சூப்பரா சீன் போடுரீங்க...ம்ம்ம் நடத்துங்கடா..
    //

    ஹா..ஹா..ஹா...பன்னி.. நைட் டிபன் ஆயி.....சரி..சரி.. ஆயுடுச்சா?

  69. Anonymous says:

    டே பட்டி

    பாருடா நம்ம தல ராமசாமி வந்தப்புறம் தான் கள கட்டுது. ஒனக்கும் அந்த எழவெடுத்த கரிப் பயலுக்கும் ஒன்னு சொல்லிக்க விரும்புறன். இந்த பிளாக்குக்கு வார பொட்டி வாயன்களிலேயே பன்னி சார் தாண்டா பெஸ்ட்டு. நீங்க இல்லடா!

  70. பன்னி.. உனக்கு பித்தனின் வாக்கு சாரை தெரியுமா?.. உன்னைய மாறி கண்ணாடி போட்டு மூணூ கால்ல நடக்குற ஜாதியத்தான் தேடிகிட்டு இருக்காரு..
    போயி என்னானு கேளு..

  71. Aba says:

    @பன்னி,

    //டேய் பட்டி...யப்பா...டேய்.....இது உலக நடிப்புடா சாமி...அது எப்பிடிறா இப்படி சூப்பரா சீன் போடுரீங்க...ம்ம்ம் நடத்துங்கடா...//

    நாங்கெல்லாம் நடிகங்கடா.... உலக நாயகங்கடா... நம்ம கிட்ட கேட்டுத்தாண்டா அவதாரே எடுத்தானுக (நம்புங்கடா டேய்)

  72. Anonymous Anonymous said...

    டே பட்டி

    பாருடா நம்ம தல ராமசாமி வந்தப்புறம் தான் கள கட்டுது. ஒனக்கும் அந்த எழவெடுத்த கரிப் பயலுக்கும் ஒன்னு சொல்லிக்க விரும்புறன். இந்த பிளாக்குக்கு வார பொட்டி வாயன்களிலேயே பன்னி சார் தாண்டா பெஸ்ட்டு. நீங்க இல்லடா!

    //

    வாய்யா வையாபுரி.. தக்காளி பேர வெச்சுட்டு வந்து என்னவேணா சொல்லு நம்ம பன்னி மாறி.. தலவிதியேனு கேட்டுக்குறேன்.. ஆனா, இப்ப நீ பேசக்கூடாது..

  73. டிபன் இப்போதான் ஆயி..க்கிட்டே இருக்கு....பக்கத்துல வெளியூரு தான் இருக்கான்...சாப்புடற டேஸ்ட்ல என்ன நடக்குன்னே தெரியாம உள்ள தள்ளுறான்....வாங்க வாங்க எல்லாத்துக்கும் இலை போட்டாச்சு...பட்டி, கருமாண்டி எல்லாம் வாங்கப்பா..

  74. நம்ம கிட்ட கேட்டுத்தாண்டா அவதாரே எடுத்தானுக
    //

    ஏம்பா பண்ணிகிட்ட போயி அவதார் , கிவதாருனு , அது காலையில சேட்டு பயலுக போற ஐட்டமுனு நினைச்சுக்கபோகுது

  75. .பக்கத்துல வெளியூரு தான் இருக்கான்.
    //

    யோவ்.. பக்கத்தில வெளியூரு இருந்தா , அது உள்ளுருயா.. போயி சரித்திரம் தெருஞ்சுக்க..

  76. Aba says:

    பன்னி,

    //நீயெல்லாம் என்ன தெகிரியத்துல ஜட்டி வாயன் படத்தையெல்லாம் பாக்கற....//

    அதானே, நாலு புல்லடிச்சா ரெண்டாத் தெரியுதுங்க்கிற? அப்போ பேரிக்கா மூஞ்சியும் ரெண்டாத் தெரியுமேடா? அப்போ ரெண்டு தபா சூசைட் பன்னுவியாடா என் கண்ணு.....?

  77. .வாங்க வாங்க எல்லாத்துக்கும் இலை போட்டாச்சு...பட்டி, கருமாண்டி எல்லாம் வாங்கப்பா..
    //

    துடிக்காதே.. எங்களுக்கு இலை போட்டாச்சு.. நீரு போயிட்டு, காலையில நாங்க போனதும் வா...

  78. டேய் பட்டி நீயே அனானி கமென்ட்டும் போட்டுகிட்டு அதுக்கு பதிலும் சொல்லிகிறயா....என்ன வெச்சு நல்லா டெவலப் ஆயிருக்கீங்கடா...

  79. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் பட்டி நீயே அனானி கமென்ட்டும் போட்டுகிட்டு அதுக்கு பதிலும் சொல்லிகிறயா....என்ன வெச்சு நல்லா டெவலப் ஆயிருக்கீங்கடா...
    //

    யோவ்.. உண்மை, தண்ணீர்ல அமுத்தி வெச்ச பந்து மாறியா..

    நாந்தான் அனானி, கரிகாலன், வெளியூரு , பட்டாபட்டி.. அது மட்டுமா..?

    நான்தான் மன்கோகன் சிங்கு..

  80. Aba says:

    @பன்னி,

    //பக்கத்துல வெளியூரு தான் இருக்கான்...சாப்புடற டேஸ்ட்ல என்ன நடக்குன்னே தெரியாம உள்ள தள்ளுறான்....//

    ஆஆஆஆ... வெளியூரு ரெண்டு கால்ல நடக்குதா? சீக்கிரன் டிபன கட் பண்ணி விட்டுட்டு கமென்ட் போடச் சொல்லுய்யா.

    @பட்டு,

    //அது காலையில சேட்டு பயலுக போற ஐட்டமுனு நினைச்சுக்கபோகுது//

    அதுவும் ரைட்டுதான். அப்ப என்ன சொல்ல?

    @பட்டு,

    //யோவ்.. பக்கத்தில வெளியூரு இருந்தா , அது உள்ளுருயா.. போயி சரித்திரம் தெருஞ்சுக்க..//

    அப்பிடியா சங்கதி? எனக்கும் எஸ்.டி.டீ தெரியாம போச்சேடா?

  81. என்ன வெச்சு நல்லா டெவலப் ஆயிருக்கீங்கடா...
    //

    ஆகா.. நீ தான் எங்களது வெச்சு , உடம்ப தேத்திக்கிற..

  82. Aba says:

    @பட்டி,

    //நாந்தான் அனானி, கரிகாலன், வெளியூரு , பட்டாபட்டி.. அது மட்டுமா..?

    நான்தான் மன்கோகன் சிங்கு..
    //

    ஆமா அப்ப நாந்தான் ஒபாமா!

  83. ஏய்யா, பேசாம, ”குட்டிபன்னி ராமசாணி”னு பேர வெச்சுக்கோ.. அதுதான் நமீதா வாயில நல்லா வரும்..

  84. Aba says:

    @பட்டு,

    //ஆகா.. நீ தான் எங்களது வெச்சு , உடம்ப தேத்திக்கிற..//

    அப்புடியா நமக்கு நல்லதுதான்... நல்லாக் கொழுத்ததும் ஒரே போடாப் போடுங்கடா.....

  85. ஆமா அப்ப நாந்தான் ஒபாமா!
    //

    ஆமாய்ய.. இத விட்றாத.. அமெரிக்கா ”ஆயி” நல்லாயிருக்கானு பாரு..

  86. Aba says:

    @பட்டு,

    //அதுதான் நமீதா வாயில நல்லா வரும்.//

    பாத்து, நமீதா வாயில வந்தி வந்துடப் போவுது. அப்புறம் ரெட்டையால அத தாங்கிக்க முடியாது.

  87. @கரிகாலன் said...
    அப்புடியா நமக்கு நல்லதுதான்... நல்லாக் கொழுத்ததும் ஒரே போடாப் போடுங்கடா.....
    //


    நம்ம வட்டம் பெருசு.. பன்னி கொழுக்குற வரை நமக்கு லாபம்தான்

  88. ஆமா..நாந்தான் வேட்டக்காரன்....நாந்தான் சுறா....அட்ராசக்க...அட்ராசக்க....

  89. பாத்து, நமீதா வாயில வந்தி வந்துடப் போவுது. அப்புறம் ரெட்டையால அத தாங்கிக்க முடியாது.
    //

    ஏம்பா .. வாந்தி வந்தா, சாப்பிட பன்னி இருக்கே.. மறந்துட்டையா?

  90. Aba says:

    @பட்டு,

    //நம்ம வட்டம் பெருசு.. பன்னி கொழுக்குற வரை நமக்கு லாபம்தான்//

    அதுவும் ரைட்டுதான்.

  91. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆமா..நாந்தான் வேட்டக்காரன்....நாந்தான் சுறா....அட்ராசக்க...அட்ராசக்க...
    //

    யோவ்.. பன்னி..

    நாங்க நமீதா மேட்டருக்கு போயாச்சு..
    டூ லேட்..பன்னி சார்...

  92. Aba says:

    //ஏம்பா .. வாந்தி வந்தா, சாப்பிட பன்னி இருக்கே.. மறந்துட்டையா?//

    ஆமால்ல? ஆனா பன்னிய சாப்பிட்டு லூஸ் மோஷன் வந்துடப் போவுது.

  93. Aba says:

    //யோவ்.. பன்னி..

    நாங்க நமீதா மேட்டருக்கு போயாச்சு..
    டூ லேட்..பன்னி சார்..//

    அவன் அப்புடித்தான் டியூப் லைட்டு

  94. ஆமால்ல? ஆனா பன்னிய சாப்பிட்டு லூஸ் மோஷன் வந்துடப் போவுது.
    //

    அதுக்குத்தான் சொன்னேன்.. பன்னி சார் பன்னி சார்.. கொஞ்சம் கூட பெத்துக்குங்கனு..

  95. Mr.பன்னி சார்.. இருக்கீங்களா?

  96. அடப்பாவிங்களா..பொம்பள பேரக் கேட்டவுடனே...நாக்க தொங்க போட்டுகிட்டு ஓடிட்டீங்களேடா....சரி சரி....நமீதா ரேட்டு என்னனு கேட்டு வைங்கடா...

  97. Aba says:

    mee the 300..............

    யேஏஏஏ

  98. Aba says:
    This comment has been removed by the author.
  99. @கரிகாலன் said...
    தொட்டி வாய மூடுடா என் ஜட்டி வாயா!
    //

    ஏன் அப்பு.. பன்னி கடிச்சிருச்சா.. கொஞ்சம் பன்னி சாயல் வருது..

  100. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    சரி....நமீதா ரேட்டு என்னனு கேட்டு வைங்கடா...
    //


    அதுக்கு பன்னி வேண்டாமாம்.. ஆட்டுக்கறிதான் 2 கிலோ வேணுமுனு சொல்லுது..( ஆட்டுக்கறி என்ன விலையினாலும் வாங்கிக்குமாம்)

    தக்காளி.. செத்தடி நீ...

  101. பன்னி கடிச்சு ஜன்னி வந்த பய இவந்தாப்பா...நமிக்குட்டி ரேட்டு என்னாடான்னா ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறீங்க....

  102. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பன்னி கடிச்சு ஜன்னி வந்த பய இவந்தாப்பா...நமிக்குட்டி ரேட்டு என்னாடான்னா ஒருத்தனும் சொல்ல மாட்டேங்கிறீங்க....
    //

    யோவ்.. நிசமாவே எம்.ஜி.ஆருக்கு முன்னாடி பொறந்தவனா நீ?

  103. டேய் பட்டி ஆட்டோடது 2 கிலோ வராதேடா..பாவம் நமி அத வெச்சு என்னடா பண்ணுவா?

  104. பன்னி.. அந்த கண்ணாடிய கழட்டீட்டு, முந்தைய கமென்ஸ் படி..

  105. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் பட்டி ஆட்டோடது 2 கிலோ வராதேடா..பாவம் நமி அத வெச்சு என்னடா பண்ணுவா?

    //

    யோவ்.. நொன்ன.. அது நமீதாவ கேக்க வேண்டிய கேள்வி..இப்ப நானு பட்டாபட்டி.. ( ஏன் வெளியூரு .. நான் சரியா சொல்றேனா?)

  106. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் பட்டி ஆட்டோடது 2 கிலோ வராதேடா..பாவம் நமி அத வெச்சு என்னடா பண்ணுவா?
    //

    ஏம்பா.... பன்னியோடது என்ன 10 கிலோவா?

  107. ஹா...ஹி..ஹி..ஹாஅ..ச்ட்க்ஃப்ஹ்ச்ட்ஃப்ச்ஃப்ட்ச்ஃப்ட்ச்ஃப்ட்ச்ட்

  108. டேய் பட்டி இந்த மாதிரி வேலையெல்லாம் அந்த ஜட்டி வாயன் விஜய்க்கு நீந்தானே பன்னிகிட்டு இருந்தே..இப்போ தெரியாத மாதிரி எங்கிட்டையே கேக்குறே மேன்

  109. தக்காளி.. சனி பொணம் வேற , தனியா போகாதே...வேற யாராவது கூட்டாளிக இருக்கானுகோ?

  110. பன்னியோடது 10 கிலொவான்னு கேட்டா உனக்கு தெரியாதுன்னு விட்டுருவமா?

  111. அப்பாவி says:

    ஹாஹா ... வெளியூரு..... புலி உரும்பனப்போ போட்ட பதிவ பதிச்சேன், பாவம் , புலி, ஜுரம் வந்தா கூட பரவாஇல்ல , போலியோ அட்டாக் வந்து படுத்திடுச்சி.
    இப்போ எறா ச்சீ.. சுறா பாட்டு எல்லாம் நல்லாஇருக்குன்னு சொன்ன உடனே, புரின்ச்சிடுச்சி..........எல்லோரும் சுறாவ , சோத்து மூட்டையில கட்டி அனுப்ப போறாங்கன்னு.....( இப்போ எல்லாம் சன் டிவி விளம்பரம் போட்ட வொடனே, எல்லோரும் செய்யறது என்ன இன்னா, ரிமோட்ட கையில எடுக்கறதுதான்.Bgm: எத்தன காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ) அப்புறம் விஜய்க்கு ஒரு அட்வைஸ், என்ன விஜய்க்கேவான்னு கேக்ககூடாது...விஜய் அட்வைஸ் சொல்லறத நிறுத்தனா, படம் ஓடறதுக்கு கொஞ்சம் வாய்பு இருக்கு..

  112. பன்னிக்குட்டி ராம்சாமி


    பன்னியோடது 10 கிலொவான்னு கேட்டா உனக்கு தெரியாதுன்னு விட்டுருவமா?
    //

    யோவ்.. இப்ப நீ தான் பன்னி கேரக்ட்ர்..

    நானு பட்டாபட்டி, வெளியூரு, கரிகாலன் மற்றும் அனானி , ஆகிய 4 ரோல் , பன்னிகிட்டு.. சரி.. சரி பண்ணிகிட்டு இருக்கேன்..

  113. @அப்பாவி..
    விஜய் அட்வைஸ் சொல்லறத நிறுத்தனா, படம் ஓடறதுக்கு கொஞ்சம் வாய்பு இருக்கு..
    //

    படம் ஓடக்கூடாதுனு தான் இவ்வளவு கஷ்டபடறோம்..

  114. இடையில எவனோ அப்பாவின்னு ஒருத்தன் வந்து உங்க ஜாடி வாயன் மாதிரியே கருத்து சொல்லிட்டு போறான்....ஆளாளுக்கு அடிக்கிறானுங்கடா....எப்புட்றா இப்படி எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்க....

  115. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இடையில எவனோ அப்பாவின்னு ஒருத்தன் வந்து உங்க ஜாடி வாயன் மாதிரியே கருத்து சொல்லிட்டு போறான்....ஆளாளுக்கு அடிக்கிறானுங்கடா....எப்புட்றா இப்படி எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்க..

    //

    அது....அது....
    அது...
    அது...அது...
    அது...
    அது...அது...
    அது...
    அது...அது...
    .
    .
    .
    அப்படிதான்..

  116. என்னது..'அது' வா இது தறு'தல' வாய்ஸ் மாதிரியில்ல இருக்கு

  117. பன்னி சார்.. இங்க நைட் 12 ஆகப்போகுது.. பேய் வரும் நேரம்..
    அதனால.. காலையில், நீங்க சுடசுட டிபன் சாப்பிட்டுட்டு வாங்க.. பேசுவோம்..

  118. பன்னி சார்.. குட் நைட் சார்...

    அப்பா.. கண்ண கட்டிடுச்சு.. போயி ரெண்டு ரவுண்ட் ஏத்துனாதான் தூக்கம் வரும் போல..

  119. ம்ம்ம்...12 மணியாயிடுச்சா...பாத்துடா..டேய் பாத்து போங்க...காத்து கருப்பு எதுவும் வரும் அடிச்சுடாதீங்க...

  120. Aba says:

    @பன்னி,

    //இடையில எவனோ அப்பாவின்னு ஒருத்தன் வந்து உங்க ஜாடி வாயன் மாதிரியே கருத்து சொல்லிட்டு போறான்....//

    டேய் யாருடா ஜாடி வாயன்? நீதாண்டா ஏரி வாயன், கோழி வாயன், புண்ணாக்கு வாயன், புழுக்க வாயன். (இத்தன வாயும் ஒரே வாயிலையா தெரியுது?)

    //ஆளாளுக்கு அடிக்கிறானுங்கடா....எப்புட்றா இப்படி எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்க....//

    அதெல்லாம் இவனுகளுக்குப் பழகிப் போச்சுடா மாப்ளே!

  121. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ம்ம்ம்...12 மணியாயிடுச்சா...பாத்துடா..டேய் பாத்து போங்க...காத்து கருப்பு எதுவும் வரும் அடிச்சுடாதீங்க...
    //

    அய்ய.. பன்னி பக்கதிலிருக்கும் போது.. காத்தாவது கருப்பாவது..

  122. @கரிகாலன் said...
    @பன்னி,
    டேய் யாருடா ஜாடி வாயன்? நீதாண்டா ஏரி வாயன், கோழி வாயன், புண்ணாக்கு வாயன், புழுக்க வாயன்.
    //

    ஏன் மச்சி.. பன்னி கடிக்கு , ”ஜேக் டேனியலுனு ”ஒரு மருந்து இருக்கு.. கப்புனு அடிச்சுகிட்டு படு...

  123. Aba says:

    @பட்டு,

    //பன்னி சார்.. இங்க நைட் 12 ஆகப்போகுது.. பேய் வரும் நேரம்..//

    யோவ் சீக்கிரம் போய் படுய்யா, ஒன்னைய பாத்து பேயி ஆயி போய்டப் போவுது!!!

    //அதனால.. காலையில், நீங்க சுடசுட டிபன் சாப்பிட்டுட்டு வாங்க.. பேசுவோம்..//

    பன்னி ஸார் வங்கக் கடல் எல்ல வரை போய் வர டைம் ஆகுமே?

  124. Aba says:

    @பட்டு,

    //அய்ய.. பன்னி பக்கதிலிருக்கும் போது.. காத்தாவது கருப்பாவது..//

    அதானே? கணிணிய ஷட் டவுன் பண்ணாம நிம்மதியாப் படுங்க ஸார். காத்துக் கருப்பு இந்த பன்னி கமெண்ட்ஸ பாத்துட்டே பயந்து ஓடிடும்.

  125. அதான் நீங்க எல்லாம் கூட வர்ரீங்கல்ல...அப்புறம் வங்க கடல் எல்லை என்ன....அட்லாண்டிக் கடலையே தாண்டுவான் இந்த பீகேஆரு......

  126. Aba says:

    @பட்டு,

    //ஏன் மச்சி.. பன்னி கடிக்கு , ”ஜேக் டேனியலுனு ”ஒரு மருந்து இருக்கு.. கப்புனு அடிச்சுகிட்டு படு...//

    அப்பிடியா அண்ணாச்சி? மருந்து எப்புடி இருக்கும்? கப்படிகுமா?

  127. பன்னி ஸார் வங்கக் கடல் எல்ல வரை போய் வர டைம் ஆகுமே?
    //

    என்ன சார்.. இங்க பேசுனா, அங்க அடுத்த நிமிசமே கேக்குதாமா.!!!
    .

    அப்ப , இங்க நாங்க போனா, அடுத்த் நிமிசம் ,
    அங்க பன்னிக்கு கிடைக்காது..?

  128. அப்பிடியா அண்ணாச்சி? மருந்து எப்புடி இருக்கும்? கப்படிகுமா?
    //

    பன்னிக்கு.. இது எவ்வளவோ பரவாயில்லை...

  129. Aba says:

    @பன்னி,

    //அதான் நீங்க எல்லாம் கூட வர்ரீங்கல்ல...அப்புறம் வங்க கடல் எல்லை என்ன....அட்லாண்டிக் கடலையே தாண்டுவான் இந்த பீகேஆரு......//

    எங்களுக்கெல்லாம் அரபிக் கடல்ல அப்பாயின்ட்மென்ட் இருக்குப்பா... ஸாரி...

  130. கடலையே தாண்டுவான் இந்த பீகேஆரு......
    //

    பேர் காத்த குமரன்.. எங்கள் பன்னி வாழ்க..வாழ்க..

  131. Aba says:

    @பட்டு,

    //என்ன சார்.. இங்க பேசுனா, அங்க அடுத்த நிமிசமே கேக்குதாமா.!!!
    .

    அப்ப , இங்க நாங்க போனா, அடுத்த் நிமிசம் ,
    அங்க பன்னிக்கு கிடைக்காது..?
    //

    யோவ் தெளிவாப் பேசுய்யா. பீர அடிச்சுட்டு உளறாத...........

  132. ஏண்டா கண்ட கண்ட சரக்கடிச்சி உடம்பக் கெடுத்டுக்கிறீங்க...ஓசிஆர் அடிங்கடா...இந்த ஜட்டி வாயன் படத்தப் பாத்ததுனால வந்த பித்தம் தெளிஞ்சிடும்....

  133. Aba says:

    //பேர் காத்த குமரன்.. எங்கள் பன்னி வாழ்க..வாழ்க..
    //

    ஏது, வாழ்கவா? அப்போ பன்னிக்கறி?

  134. ஏன் பன்னி.. இவ்வளவு நொன்ன பேச்சு பேசரையே..
    எங்க .. போயி தூங்கு பார்க்கலாம்..

    யோவ்.. லேட்டானா, உனக்கு காலையில காஞ்சு போனாதுதான் கிடைக்கும்..

    ஊறவெச்சு தின்னுவியா நீ?

  135. Aba says:

    டே பன்னி,

    //ஏண்டா கண்ட கண்ட சரக்கடிச்சி உடம்பக் கெடுத்டுக்கிறீங்க...ஓசிஆர் அடிங்கடா...இந்த ஜட்டி வாயன் படத்தப் பாத்ததுனால வந்த பித்தம் தெளிஞ்சிடும்...//

    டேய், பித்தம் தெளிய பினாயில் வாங்கிக் குடிய்யா!!!!

  136. அப்ப , இங்க நாங்கஆயி போனா, அடுத்த் நிமிசம் ,
    அங்க பன்னிக்கு, எங்க ஆயி கிடைக்காது..?

  137. ஏய்யா.. வெளியூரு..

    இதுக்கும் மேல உனக்கு சுறா வேணுமா?..

    நல்லா யோசனை பன்னிக்கோ...கோவிச்சுக்காதே..

    பண்ணிக்கோ...

  138. டேய் கருமாண்டி..நீங்கல்லாம் ப்ரியா கெடச்சிசின்னு பெனாயில குடிச்சவுனுங்க தானேடா...

  139. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...
    டேய் கருமாண்டி..நீங்கல்லாம் ப்ரியா கெடச்சிசின்னு பெனாயில குடிச்சவுனுங்க தானேடா...
    //

    பன்னி சார்.. நீங்க FBI -யா?
    எப்ப்ப்ப்ப்படிசார் இப்ப்ப்ப்ப்படி?

  140. 350 வராம விட மாட்டானுங்க போலருக்கு....ஏய்யா வெளியூரு..இனிமே இப்படி விஜய் படம் மியூசிக், சூப்பர் ஹிட்டு அப்படி இப்படின்னு ஏதாவது கத எழுதுவ?

  141. பன்னி சார்.. சுறா 500 நாள் ஓடியதற்க்கு, போஸ்டர் ஒட்ட போயிருக்கான்..நம்ம வெளியூரு..

  142. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...
    350 வராம விட மாட்டானுங்க போலருக்கு....ஏய்யா வெளியூரு..இனிமே இப்படி விஜய் படம் மியூசிக், சூப்பர் ஹிட்டு அப்படி இப்படின்னு ஏதாவது கத எழுதுவ?
    //

    இவ்வலவு நாளா , எழுதக்கூடாதுனு நினைச்சேன்..
    இனி நானே எழுதலாமுனு முடிவு பண்ணிட்டேன்..

    விஜய் வாழ்க.. சஞ்சய் வாழ்க...
    சந்து வாழ்க..

  143. சாரி சார்.. வெளியூரு பேருக்கு பதிலா, பட்டாபட்டி ஐடி யூஸ் பண்ணிட்டேன்..

  144. அவனையா போஸ்டர் ஒட்ட அனுப்பிச்சீங்க....அவன் பசைய தின்னூட்டு பாதி போஸ்டர வித்துட்டு வந்துருவானேப்பா...எதுக்கு பின்னாடி ஒரு ஆள அனுப்புங்க

  145. @பன்னிக்குட்டி ராம்சாமி
    அவனையா போஸ்டர் ஒட்ட அனுப்பிச்சீங்க....அவன் பசைய தின்னூட்டு பாதி போஸ்டர வித்துட்டு வந்துருவானேப்பா...எதுக்கு பின்னாடி ஒரு ஆள அனுப்புங்க
    //

    அப்படியா.. அப்ப சாணி சாரு தான் சரியான ஆளு..இல்ல நித்திய அனுப்பலாமா பன்னி சார்?

  146. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவனையா போஸ்டர் ஒட்ட அனுப்பிச்சீங்க....அவன் பசைய தின்னூட்டு பாதி போஸ்டர வித்துட்டு வந்துருவானேப்பா...எதுக்கு பின்னாடி ஒரு ஆள அனுப்புங்க
    //

    பன்னி வாயால், 500 நாள் ஓடும் என்ற வார்த்தை வந்ததற்க்கு நன்றி.. நன்றி..

  147. அடப்பாவிங்களா...நான் எப்படா அப்படி சொன்னேன்....இப்படி டகால்டி வேல பண்றீங்கலேடா

  148. வெற்றி..வெற்றி..யோவ்..
    பன்னி.. நான் தூங்கப்போறேன்.. ஆள் இல்லாத வீட்டுல, அலம்பரை பன்ணி வெச்சிடாதே.. வரட்டா...

  149. //அவனையா போஸ்டர் ஒட்ட அனுப்பிச்சீங்க//


    மேல உள்ள வார்த்தைக்கு என்னா அர்த்தம்...?
    .. பட்டாபட்டி கோர்ட்ல இது தான் தீர்ப்பு..

  150. //
    சுறா 500 நாள் ஓடியதற்க்கு, போஸ்டர் ஒட்ட போயிருக்கான்.
    //இது நான் சொன்னது

    //
    அவனையா போஸ்டர் ஒட்ட அனுப்பிச்சீங்க
    //இது நீர் சொன்னது..

    அப்படினா என்னா அர்த்தம்?..

    A=B

    B=C

    அப்ப A=C சரியா?

  151. என்ன எழவோ இப்படி எல்லாம் சந்தோசப் பட்டுகிட்டா தான் உண்டு...... பின்ன இவம்படம் ஒரு வாரத்த தாண்டுறதே....இந்த புண்ணாக்குகளாலதான்...

  152. யோவ் பன்னி சார்.. தூங்க உடையா.. நாங்க கெலிச்சுட்டோம்.. அடுத்த பதிவல் வந்து ஆட்டம் போடலாம்.. ஓ.கே..

  153. யோவ் வெண்ணெ தீர்ப்பாம் தீர்ப்பு...நாட்டாமையே மாத்தி சொல்லிட்டாரு...மாத்துய்யா தீர்ப்ப!

  154. //
    யோவ்.. நிசமாவே எம்.ஜி.ஆருக்கு முன்னாடி பொறந்தவனா நீ?
    //


    இந்த கேள்விக்கு பதில சொல்லாத்தால், நீர் தோற்றுவிட்டீர்..

  155. //நா ஒண்ணும் அந்த வேட்டைக்காரன் மாதிரியோ, அவன் பாட்ட கேட்டு பிளாப் ஆனா வெளியூர்க்காரன் மாதிரியோ சொரண கெட்டவன் இல்ல.//

    //அவன் குடுக்குறத வெளியூரு வேணா வாங்கி தின்னலாம் (சாரிடா வெளியூரு... உண்மைய சொல்லிப்புட்டன்!)//

    ஆங்,இப்பதான் ஆட்ட சூடு புடிக்குது.

  156. உமது வாதம் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது..

  157. ஆங்,இப்பதான் ஆட்ட சூடு புடிக்குது.
    //

    யோவ்.. இப்பதான் குட் நைட்.. குட் மார்னிங்.. குட் ஈவினிங் எல்லம் சொல்லி முடிச்சோம்.. எப்படியா,
    கிளம்பற நேரத்தில சரியா வாரே?

  158. Aba says:

    //அய்.. மீ 350//

    ச்சே... நாலு ஹிட் அடிக்கலாம்முன்னு பாத்தா? கவுத்துட்டியேடா.....

  159. Aba says:

    @ இலுமினாட்டி

    //ஆங்,இப்பதான் ஆட்ட சூடு புடிக்குது.//

    வாடா கம்மனாட்டி, மொத மொறையா எனக்கு பதில் சொல்லியிருக்க.....

  160. Aba says:

    //யோவ்.. இப்பதான் குட் நைட்.. குட் மார்னிங்.. குட் ஈவினிங் எல்லம் சொல்லி முடிச்சோம்.. எப்படியா,
    கிளம்பற நேரத்தில சரியா வாரே?
    //

    அதானே, அவன படுக்க விடுங்கப்பா, பேயி ஆயி போய்டப் போவுது!

  161. Aba says:

    //குட் நைட் எவ்ரிபடி//

    இதையே நாப்பத்தெட்டு மணி நேரமா சொல்ற நீயி.

  162. Aba says:

    //குட் நைட் எவ்ரிபடி//

    டேய் அதிகாலை ஒரு மணிக்கு என்னாடா அவசரம்? யாராவது பொண்ணு படுக்க கூப்புடுதா? (அவளுக்கென்ன குருடா? போயும் போயும் ஒன்னைய செலக்ட் பண்ணியிருக்கா?)

  163. Aba says:

    சரிப்பா எனக்கும் தூக்கம் துக்கலாவே வருது. உங்ககூட பேச முடியலங்க்கிற ஏக்கம் தான் என்ன பண்றது.

    எலேய் வெளியூரு, உன் பதிவுலையே சூப்பர் ஹிட்டானது இதுதான். சைந்தவி மாமிக்கும், சிபி மாமாவுக்கும் கூட 50, 60 கமெண்ட்ஸ் தான் ஆனா இதுக்கு......... ஸப்பப்பாப்பா........

    எப்பிடியா நீ எழுதுற கலக்கல் பதிவுக்கெல்லாம் கமெண்ட்ஸ் வராம, பேரிக்காய பத்தி எழுதரத்துக்கு மட்டும் நானுறு வருது? மச்சக்காரன்யா நீ...

    சரிடா. உன் பதிவ பேமஸ் ஆக்கினது நாந்தான். புலியும் பன்னியும் போட்ட சண்டையில பட்டுவோட டங்குவாரு பீஸ் பீசாயிடுச்சு. நான் போய் தைச்சு குடுத்துட்டு வாரேன். வெய்ட் பண்ணு.

    குட் நைட்.....

  164. //
    சரிடா. உன் பதிவ பேமஸ் ஆக்கினது நாந்தான். புலியும் பன்னியும் போட்ட சண்டையில பட்டுவோட டங்குவாரு பீஸ் பீசாயிடுச்சு. நான் போய் தைச்சு குடுத்துட்டு வாரேன். வெய்ட் பண்ணு.
    //

    ஆகா.. நல்ல கதை சொல்லியிருக்கே..
    இதுமாறி சண்டைக்கு என்னோட டங்குவாரை கழட்டி வெச்சுட்டுதான் வருவேனு தெரியாதா உனக்கு..?

  165. வேல்.. வேல்.. வெற்றி வேல்...
    தக்காளி.. இன்னும் ஒரு நிமிசம் டைம்..
    எவனும் வரலேனா, நாந்தான் வின்னர்..

  166. வெற்றி.. வெற்றி.. நாந்தான் கெலிச்சேன்...


    ஆகா.. சூப்பரு.. எல்லா பயலும் ஓடிட்டானுக...

  167. அமைதி அமைதி....இந்த அருமையான நடுநிசி நேரத்திலே...ஒரு சூப்பர் பிட்டு பட கதாநாயகி போல அயாராது உழைத்து கமென்ட்டுகள் போட்டுக் கொண்டிருக்கும் பட்டாபட்டி (பேர் வெச்சிருக்கானுக பாரு நாதாரிங்க) அவர்களே.....நீங்கள் அளித்த தீர்ப்பில் குறை இருப்பதால்.....உடனே தீர்ப்பை மாற்றி எழுதுமாறு வருத்தப்படாத ஜட்டி வாயன் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். படுவா...லௌச பாரு...தீர்ப்பாடா சொல்ர தீர்ப்ப..மைனர் குஞ்ச சுட்ட மாதிரி சுட போறேன்...

  168. MUTHU says:

    கரிகாலன் said...
    ஆ, அப்புறம் என்ன கேட்டிங்க? அந்த பன்னி 75 தானே? தாராலமாப் போட்டுருங்க ஆனா அந்த லெக்பீஸ் உம், கண்ணாடியும் எனக்கு....////

    இதுக்கு தான் waiting பன்னி நீ காலிடா

  169. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பட்டாபட்டி (பேர் வெச்சிருக்கானுக பாரு நாதாரிங்க)//////

    பன்னி குட்டி இது உனக்கே ஓவரா தெரியல,பேரை பற்றி யார் கேட்கறதுன்னு?

  170. MUTHU says:

    கரிகாலன் said...
    டேய், சீக்கிரம் பாட்டிய பிக்கப் பண்ணு. அதுக்கு ஒன்னைய விட வயசு குறைவுடா.... எண்ணிப் பாரு./////

    சபையில் உண்மையை சொல்லபடாது,பாவம் வெளி அழுதிடும்

  171. MUTHU says:

    கரிகாலன் said...
    ஆமாண்டா மாப்ளே, ரெண்டு பிகரையும் கரெக்ட் பண்ண முடியல. பாவம்.///

    வெளி உடனே பிகர் இல்லாட்டியும்,பிகரோட பாட்டியவாது கரெக்ட் பண்ணு இல்லேன்னா நம்ம கரிகாலன் உன் மானத்தை வாங்கிடுவாரு

  172. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் வெளக்கென்ணைங்களா.. உங்ககிட்ட ஜட்டிவாயன் விஜய், சங்கவிய பத்தி பேசாம பின்ன ஜார்ஜ் புஸ்ஸ பத்தியா பேச முடியும்...வந்துட்டானுங்க../////


    பார்ரா நம்ம பன்னிக்கு புஷ் டாய்லட் கூட தெரிஞ்சு இருக்கு,வெள்ளைக்காரன் புல்லுக்கையும் சரி விடு ரொம்ப நாறுது

  173. யார்ரா இவன் முத்து....என்ன இப்பத்தான் ஜெயில்லருந்து ரிலீஸாகி வர்ரியா....ங்கொக்கா மக்கா..400 கமெண்ட்டுக்கு போயிக்கிட்டு இருக்கு....எப்பவோ கமென்ட்டுக்கெல்லாம் இப்ப வந்து பதில் சொல்லிகிட்டு இருக்க...இந்த மொக்க வாயனுங்க அதுக்கும் பதில் சொல்வானுங்க பாரு....

  174. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாடி பட்டா...அந்த மூனாவது காலு என்னன்னு தெரியுமில்ல...////


    உனக்கு கொட்டை அடிச்சது தான் ஊருக்கே தெரியுமே

  175. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    என்னது வங்கக் கடல் எல்லயில சிங்கமா..படுவா. வங்கக் கடல் எல்லயில காலையில போயி பாரு... , ஆயி போற பன்னாடைங்களும் அத திங்க வர்ர சொறிநாயிகளும் தான் நிக்கிது...அதுல நீ எத சொல்ல வர்ர?////

    அதானே அது எப்படி எங்களுக்கு தெரியும் போற உனக்கு தானே தெரியும்

  176. டேய் முத்து...என்னப்பத்தி தெரியுமில்ல...எல்லாக் கமென்ட்டடியும் படிச்சல்ல...படிக்கலைனா பொறுமையா போயி படிச்சுட்டு வா..சும்மா வந்து வாயக்கொடுத்து அத புன்ணாக்கிட்டு போயிடாத..ஆமா

  177. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    ஏன் பன்னி.. இவ்வளவு நொன்ன பேச்சு பேசரையே..
    எங்க .. போயி தூங்கு பார்க்கலாம்..

    யோவ்.. லேட்டானா, உனக்கு காலையில காஞ்சு போனாதுதான் கிடைக்கும்..

    ஊறவெச்சு தின்னுவியா நீ?/////

    இது பட்டு ஸ்டைல்,பன்னி பதில் சொல்லு

  178. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் முத்து...என்னப்பத்தி தெரியுமில்ல...எல்லாக் கமென்ட்டடியும் படிச்சல்ல...படிக்கலைனா பொறுமையா போயி படிச்சுட்டு வா..சும்மா வந்து வாயக்கொடுத்து அத புன்ணாக்கிட்டு போயிடாத..ஆமா////

    டேய் நொண்ண உனக்கு தான் என்னை பற்றி தெரியல,ரொம்ப பேசுன அறுக்காம விட மாட்டேன்டா

  179. இன்னைக்கு காலையில பட்டியும் நீயும் எப்படி தின்னீங்களோ அப்படித்தான்டி நானும் திம்பேன்...இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி நீங்க கேட்டா நாங்க நம்பிடுவமாக்கும்.....உங்கள மாதிரி எத்தன டுபாக்கூர்கள நாங்க பாத்திருப்போம்....படுவா...கருவண்டு மன்டையா..... கொமட்டி வாயா.....நாய்க்கு வெக்கிர பொறைய திருடி திங்கிர பய நீ...நீயெல்லாம் வந்து பேசுர....ங்கொக்கா மக்கா...அந்த ஜட்டி வாயன சொல்லனும்...

  180. இன்னைக்கு காலையில பட்டியும் நீயும் எப்படி தின்னீங்களோ அப்படித்தான்டி நானும் திம்பேன்...இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி நீங்க கேட்டா நாங்க நம்பிடுவமாக்கும்.....உங்கள மாதிரி எத்தன டுபாக்கூர்கள நாங்க பாத்திருப்போம்....படுவா...கருவண்டு மன்டையா..... கொமட்டி வாயா.....நாய்க்கு வெக்கிர பொறைய திருடி திங்கிர பய நீ...நீயெல்லாம் வந்து பேசுர....ங்கொக்கா மக்கா...அந்த ஜட்டி வாயன சொல்லனும்...

  181. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாயக்கொடுத்து அத புன்ணாக்கிட்டு போயிடாத..ஆமா////

    என்னது புண்ணாகிடுமா டபரா தலையா!பேளுரத தின்கிற உனக்கே இவள்ளவு ஏத்தம் என்றால்!கொய்யால மூடுறி

  182. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ..நாய்க்கு வெக்கிர பொறைய திருடி திங்கிர பய நீ...நீயெல்லாம் வந்து பேசுர....ங்கொக்கா மக்கா...அந்த ஜட்டி வாயன சொல்லனும்...////

    நாய் பேளுரத தின்னுற பன்னாடை இதை பற்றி சொல்லுது

  183. டேய் உன் பின்னாடி தடவி பாரு ஏற்கனவே புண்னாகியிருக்குமே...பட்டி, வெளியூரு, கரிகாலன் எல்லாரும் புண்ணாகி ஓடி போயிட்டனுங்க...இப்ப உன் விதி...வாங்கு நல்லா வாங்குடி....ஆமா..காலையில நீ எவன் பேண்டத தின்ன? ஒருத்தனோடது மட்டுமா இல்ல கூட்டாஞ்சொறு மாதிரியா...? மவனே...திங்கிரதையும் தின்னுட்டு வந்து பேசரத பாரு....தீவட்டி

  184. போடா போயி படு..போ...உனக்கு ஏற்கனவே பின்னாடி ரொம்ப டேமேஜ் ஆகியிருக்கு...அப்புறம் தாங்க மாட்டே...போயி தூங்கு..... இல்லேன்னா..ப்ளீடிங் அதிகமாயிடும்.

  185. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் உன் பின்னாடி தடவி பாரு ஏற்கனவே புண்னாகியிருக்குமே...பட்டி, வெளியூரு, கரிகாலன் எல்லாரும் புண்ணாகி ஓடி போயிட்டனுங்க...இப்ப உன் விதி...வாங்கு நல்லா வாங்குடி....ஆமா..காலையில நீ எவன் பேண்டத தின்ன? ஒருத்தனோடது மட்டுமா இல்ல கூட்டாஞ்சொறு மாதிரியா...? மவனே...திங்கிரதையும் தின்னுட்டு வந்து பேசரத பாரு....தீவட்டி////


    தீவட்டி தடியா யார்கிட்ட உன்னை மாதிரி டோமருங்க கிட்ட இந்த வித்தையை காட்டு,இங்க வந்து சவுண்ட் விடறதை விட்டு போய் டாய்லட்டை தேடி ஓடு

  186. டேய் காலையில வந்து பாப்பேன்..இந்த கொன்ன வாயனுங்க..பட்டி, கரிகாலன், வெளியுரு இவனுங்க பேன்டதெல்லாம் பூரா கிடக்கு...எல்லாத்தையும் நக்கி முடிச்சு வெச்சிடனும் ஆமா....காலையில எவ்வளவு கிளீனா வெச்சிருக்கையோ அவ்வளவுக்கு ஒரு கிப்ட் உண்டு ஒனக்கு..ஸிக்கிரம் முடிச்சிட்டு தூங்கிடு

  187. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    போடா போயி படு..போ...உனக்கு ஏற்கனவே பின்னாடி ரொம்ப டேமேஜ் ஆகியிருக்கு...அப்புறம் தாங்க மாட்டே...போயி தூங்கு..... இல்லேன்னா..ப்ளீடிங் அதிகமாயிடும்.////

    என்னடா ராசா !வலிக்குது அழுதிடுவேன் என்ற மாதிரி பேசுற

  188. MUTHU says:

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    டேய் காலையில வந்து பாப்பேன்..இந்த கொன்ன வாயனுங்க..பட்டி, கரிகாலன், வெளியுரு இவனுங்க பேன்டதெல்லாம் பூரா கிடக்கு...எல்லாத்தையும் நக்கி முடிச்சு வெச்சிடனும் ஆமா....காலையில எவ்வளவு கிளீனா வெச்சிருக்கையோ அவ்வளவுக்கு ஒரு கிப்ட் உண்டு ஒனக்கு..ஸிக்கிரம் முடிச்சிட்டு தூங்கிடு////


    ஏண்டா பணங்காய் மண்டையா நீ செய்யுறதா கரைக்டா சொல்லி இருக்க,
    சரி சரி இப்பவே ஆரம்பிச்சால் தான் காலை முடிச்சு இருப்பே போய் வேலையை பாரு

  189. Aba says:

    @முத்து,

    //இதுக்கு தான் waiting பன்னி நீ காலிடா//

    டேய் இதையேதான் இந்த மானங்கெட்ட வெண்ணங்களும் நாலு நாளா சொல்லிகிட்டு அலையுதுங்க. நீயாவது குயிக்கா பண்ணிய முடிச்சுடு.

  190. Aba says:

    @முத்து,

    //பன்னி குட்டி இது உனக்கே ஓவரா தெரியல,பேரை பற்றி யார் கேட்கறதுன்னு?//

    அதானே? டேய் ஏரி வாயா... போய் பேர மாத்திட்டு வாடா என் வெண்று.

  191. Aba says:

    @முத்து,

    //சபையில் உண்மையை சொல்லபடாது,பாவம் வெளி அழுதிடும்
    //

    மாப்ள, விடு அவனுக்கெல்லாம் இது பழகிப் போச்சுடா...

    //கரெக்ட் பண்ணு இல்லேன்னா நம்ம கரிகாலன் உன் மானத்தை வாங்கிடுவாரு
    //

    வாங்குரத்துக்கு மானம் இருந்தாத்தானேடா....

    //டேய் நொண்ண உனக்கு தான் என்னை பற்றி தெரியல,ரொம்ப பேசுன அறுக்காம விட மாட்டேன்டா
    //

    டேய், பன்னி கூட சூப்பரா பைட்டு பண்ரடா... கீப் இட் அப்.......

    //நாய்க்கு வெக்கிர பொறைய திருடி திங்கிர பய நீ...//

    யாரப் பாத்து இன்னா சொன்ன... மவனே பிச்சுப்புடுவன் ஆமா... நாங்கெல்லாம் மக்டோனால்ட்ஸ்ல வெட்டுரவய்ங்கடா

  192. Aba says:

    Meeeeeee the 400............

    yeeeeeeeeeeeeee.........

    எலேய் வெளியூரு, அடுத்த போஸ்ட மாத்துய்யா..... கிட்டத்தட்ட நானுறு இல்ல..... more than 400.......

«Oldest ‹Older   201 – 398 of 398   Newer› Newest»