- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 201 comments and to comment

பெண்கள்னாலே கடுப்பை கெளப்பறவங்கதான,அதுல என்ன புதுசா கடுப்பை கிளப்பும் பெண்கள்னு ஆண்கள் சமுதாயம் கோவத்துல கொந்தளிக்கறது எனக்கு புரியுது..அண்ணன்ங்கேலா கோவபடாதீங்க..வெளியூர்க்காரன்  இருக்கான்  உங்க தன்மானத்த காப்பாத்த...பொண்ணுங்கள்ள ரெண்டு வகை இருக்குன்னேன்..மொதோ வகை அடக்கமா ஒடுக்கமா நமக்கு அடிமையா வாழ்ந்து வாழறப்பவே மோட்சம் அடையற அதிர்ஷ்டசாலி பொண்ணுங்க..ரெண்டாவது வகை நம்மள அடக்கி ஒடுக்கி அசிங்கபடுத்தர திமிர் புடிச்ச மூதேவிங்க..இதுல நான் சொல்ல போறது ரெண்டாவது வகைய பத்தி..!

இந்த ரெண்டு வகை பொண்ணுங்களையும் கண்டுபுடிக்கறது ரொம்ப ஈசின்னேன்..நைட்டு சாப்டும்போது என்னடி மொளகா சட்னி அரைச்சிருக்க உரைப்பே இல்லாமன்னு கோவமா ஒரு சவுண்ட விட்டு கொடூரமா முறைச்சு பாருங்க..அயோயோ மன்னிச்சிருங்க அத்தான்...இனிமே இந்தமாதிரி பண்ணமாட்டேன்னு பயந்துகிட்டே கண்கலங்க சொன்னுச்சுன்னா அந்த புள்ள மொதோ வகை...ஆனா நீங்க சொல்லி முடிக்கறதுக்குள்ள மொளகா சட்னிய எடுத்து ஒரே அப்பா சப்புன்னு உங்க மூஞ்சில அப்பி இப்ப உரைக்குதாணு கேட்டுட்டு..மூதேவி இதுக்கு சோறு போடறதே பெருசு..இதுல இதுக்கு சட்னி உரைப்பா வேணும்னு கோவம் வேற வருதாம்னு சொல்லிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி  சீரியல மறுபடியும் பார்க்க ஆரம்பிசிடான்னு வெச்சுக்கங்க....அந்த புள்ள ரெண்டாவது வகை..


அந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட நீ ரொம்ப கவனமா இருக்கனும்னேன்..எதிர்த்து திரும்ப கொவப்படீங்கன்னா உங்க உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிரும்..ஆம்பளைங்களுக்கு வீரமும் முக்கியம் இல்ல..விவேகமும் முக்கியம் இல்ல..உயிர்தான் முக்கியம்..அதனால சத்தம் போடாம மூஞ்சில இருக்கற மொளகா சட்னிய துடைச்சிட்டு, மிச்சம் இருக்கற சட்னிய வெச்சு இட்லிய சாப்ட்டுட்டு பூ போல நடந்து போய் தலைகானிய கட்டிபுடிச்சு தன்னம்பிக்கையோட தூங்குன்னேன்..நாளைக்காச்சும் நம்ப பொண்டாட்டி நமக்கு பயப்படுவான்னு..அட, மானம் ரோசம் இல்லாம வெக்கத்த விட்டு திரும்ப திரும்ப போராடி, இந்த பொட்டச்சிங்ககிட்ட பல்பு வாங்கறதுக்கு பேருதானுன்களே தன்னம்பிக்கை..


ஆனா உங்க எல்லாத்துக்கும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னன்னா...மொதோ வகை பெண்கள் உலகத்துலேயே ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!


உலகத்துல மத்த எல்லா வெங்கலமுமே ரெண்டாவது வகைதான்..ஆமாம்னேன்..உங்க பொண்டாட்டியும் சேர்த்துதான் சொல்றேன்..பார்ரா உடனே மனுஷனுக்கு சிரிப்ப..அம்புட்டு சந்தோசம்..ஒருத்தனாச்சும் இருக்கானே தைரியமா உண்மையா சொல்லன்னு..அண்ணேன் அண்ணேன் சிரிக்காதன்னேன்..அண்ணி வர்ற மாதிரி தெரியுது..நீங்க எதுக்கு சிரிக்கறீங்கன்னு தெரிஞ்சா அப்பறம் பூரியே போடாம  மறுபடியும்  ஒரு புது பூரி கட்டை வாங்க வெச்சுட்டானே சண்டாளபாவின்னு உங்க மேல  அண்ணி ரொம்ப  வருத்தபடுவாங்க..


பெண்கள் கடுப்ப கெளப்பற விசயங்கள பத்தி நாப்பது வருசத்துக்கு நாலு லட்சம் பதிவு போடலாம்னேன்...அப்ப கூட சொல்றதுக்கு ஏதாவது மிச்சம் இருக்கும்...ஆனா புல்லட் அண்ணேன் எனக்கு ஒரு பகுதிய மட்டும்தான் எழுதறதுக்கு அனுமதி குடுத்துருக்காரு..அதனால சிலத மட்டும் சொல்றேன்.. 


எல்லா ஆண்கள்ட்டையும் பெருந்தன்மையான விஷயம் ஒன்னு இருக்கு சார்...அது எல்லா பெண்களோட அழகையும் பாரபட்சம் இல்லாம ரசிக்கறது...ஆராதிக்கறது...ரொம்ப டென்சன் ஆனா அனுபவிச்சு பார்க்கனும்னு ஆசைப்படறது...இது ஒரு தப்பா சார்...அது பொறுக்காது இந்த எருமைங்களுக்கு.. ஏன் அவள பார்க்கற ,ஏன் இவள பார்க்கரன்னு நொய்யா நொய்யான்னு போட்டு சாவடிச்சி மேல போட்டோல இருக்கற பிகர் மாதிரி மூஞ்ச தூக்கி வெச்சுப்பாளுக...உன்னோட சனியன் புடிச்ச மூஞ்ச பார்க்க புடிக்காமதாண்டி நான் அவள பார்க்கறேன்னு தைரியமா உண்மையா சொல்லவும் முடியாது..பகல் வெளிச்சம், நைட் லேம்ப் வெளிச்சம், அத அணைச்சிட்டு சிலபல விசயங்கள நேர்ல  பார்க்கறதால நம்ப பேஸ்லேர்ந்து  வர்ற வெளிச்சம், இப்டி பல வெளிச்சங்கள்ள ஒரே மோரகட்டய  எவ்ளோ நாள்தான் சார் பார்க்கறது..மனுஷனுக்கு ஒரு வெரைட்டி வேணாம்..இதெல்லாம் சொல்றதுக்கு நமக்கு ஆணுரிமை இல்லாம போச்சு சார்..அதுவும் இப்ப உள்ள பொண்ணுங்க ரொம்ப மோசம் சார்..ஆணுரிமைய பத்தி பேசுனா நைட்டு தூங்கும்போது மூக்குக்குள்ள டார்ட்டாய்ஸ் கொசுவத்திய எடுத்து சொருவிருவாளுக.. அதுவும் எரிஞ்சிகிட்ருக்கற கொசுவத்திய.. 


நைட்டு ஒரு பார்ட்டி இருக்கு கொஞ்சம் லேட்டா வர்றேன்னு சொன்னா ஆடுவாளுக பாருங்க ஒரு ஆட்டம்.. எய்யாடி...அப்டியே கோவமும் கடுப்பும் பத்திகிட்டு வரும்..நாம குடிச்சிட்டு அப்டி என்னங்க பெருசா தப்பு பண்ணிரபோறோம்...பொத்துனாப்ல குடிச்சிட்டு பொத்துனாப்ல வரபோறோம்..இதுல இவளுகளுக்கு என்ன வைத்தெரிச்சல் வந்துதுங்கறேன்..நாமெல்லாம் சந்தோசமா இருக்கறதா பார்த்து அவங்க படர பொறாமை கோவமா வெளியாவுது...அப்ப நமக்கு வர்ற கோவத்துக்கு அப்டியே தலமயிர புடிச்சு செவுத்தோட வெச்சு நசுக்கி பொளேர்னு ஒன்னு ஆசை தீர குடுக்கணும் போல இருக்கும்..ஆனா நெஜத்துல ஒன்னியும் பண்ண முடியாது...ஏன்னா நீங்க தலைமுடிய புடிக்க கைய தூக்கரதுக்குள்ள உங்க நெத்திக்கிட்ட   ஸ்கின் ஓபன் ஆகி, புருவம் கொலாப்ஸ் ஆகி, ப்ளட் லீகேஜ் ஆரம்பிச்சிருக்கும்..    


கடைசியா ஒன்னு மட்டும் சொல்றேன் அண்ணேன்..அந்த அது மட்டும் பிகருங்ககிட்ட இல்லைன்னு வெச்சுக்கங்க , தக்காளி இதுங்கெல்லாம் நமக்கு தேவையே இல்ல சார்...எல்லா ஜிகுடிங்களையும் ஒரு எடத்துல கூட்டமா நிக்க வெச்சு விஜயகாந்தோட விருத்தகிரி படத்த போட்டு காமிச்சு படம் முடியறப்ப மிச்சம் உயிரோட இருக்கற பீசுங்களையும் விஷ குண்டு போட்டு கொன்னுபுடனும்..கொன்னுபுட்டு ஜாலியா போய் பக்கத்துல இருக்கற டாஸ்மாக்ல வயறுமுட்ட குடிச்சிபுட்டு ஆனந்தமா வாந்தி எடுக்கணும்...அப்டியே வாந்தி வாயோட ஒரு சிகரெட்ட பத்த வெச்சு நிம்மதியா பாட்டு பாடிகிட்டே யூரின் போகணும்...உக்காந்துருக்கற சேர்லயே....அதுதான் சார் ஆம்பளைங்களுக்கு சொர்க்கம்... 


அதுகப்ரம் பிராக்டிகலா யோசிச்சு பார்த்தீங்கன்னா ஆம்பளைங்களுக்கு எல்லா செலவும் மிச்சம் சார்..பவுடர், சோப்பு, பேஸ்டு, இப்டி எந்த செலவும் இல்ல..பொம்பள புள்ளயலே இல்லைனா அப்பறம் எந்த எழவுக்கு சார் அந்த கருமம் புடிச்ச  டிரெஸ்ஸ எல்லாம் போடணும்..அப்டியே காத்தோட்டமா வேர்வை தொந்தரவு இல்லாம நிம்மதியா ஆதாம் சார் மாதிரி வாழ்ந்துட்டு போயிறலாம் சார்..யோசிச்சி பாருங்க..உங்க மேனேஜர் டிரஸ் போடாம நிம்மதியா வெறும் லேப்டாப்ப மட்டும் எடுத்துட்டு வர்றத..அதான் சார் ஆணுரிமை...


ஆனா, நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கப்பவோ இல்ல ரொம்ப சோகமா இருக்கப்பவோ நீங்க யாரு மடில சார் படுத்து அழுவீங்க...யாரு சார் உங்க தலைய கொதிவிட்டுகிட்டே நான் இருக்கேண்டா  செல்லம் உனக்குன்னு சொல்லுவாங்க..


கடுப்ப கெளப்புனாலும்  பரவால்ல சார்..பொண்ணுங்க வேணும் சார்...!


இன்னும் சொல்ல போனா..


அவங்க கடுப்ப கெளப்பறது  கூட அழகுதான் சார்...!


வெளியூர்காரன் 

201 Responses so far.

«Oldest   ‹Older   1 – 200 of 201   Newer›   Newest»
  1. புல்லட் அண்ணன்..என்ன மன்னிச்சிருங்க..நான் இப்டி பெண்களுக்கு சாதகமாத்தான் முடிச்சாவனும்..ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல...நான் பாட்டுக்கும் எதாச்சும் குண்டக்கமண்டக்க உண்மைய சொல்லி எல்லா தமிழ் பிகருங்களும் என்ன கட்டிக்கமாட்டேன்னு சொல்லிட்டாளுகன்னா என் மவனுக்கு கிளுகிளுப்பையும் கரடி பொம்மையும் வாங்கி குடுத்து வெளாட்டு காமிக்கற என் சின்ன வயசு கனவு கனவாவே போயிரும்...அதேன் இப்டி.வாய்ப்புக்கு நன்றி....!

  2. இது வெளியூர்க்காரனின் ஐம்பதாவது பதிவு...!

  3. தக்காளி... எங்க என்னோட மொத கமெண்டு...??

    இந்தா வாரண்டி...

  4. உனக்கு இப்பவும் யாருயா பொண்ணு தாரேன்னு நிக்கிறது??

    50 -க்கெல்லாம் வாழ்த்து சொல்ல முடியாது.... இது உன் திறமைக்கு ரொம்ப குறைச்சல்.

  5. மவனே, மொளகாய் சட்ட்னி மேட்டரு... நெத்தி ஸ்கின் ஓபன் ஆகுற மேட்டரு எல்லாம் .... நீ பொண்ணுகளுக்கு பாய்ண்டு எடுத்துக் குடுக்குற மாதிரி இருக்கு...

    பொண்ணுகளுக்கு நீனே கடுப்ப கெளப்பி... ஆம்புளைகளுக்கு அடி வாங்கி குடுப்ப போலையே!... உன்கிட்ட கொஞ்சம் உஷாராத் தான் இருக்கணும்.

  6. நினைச்சேன்டா..கடைசில கால்ல விழுந்துடுவன்னு! அதுக்கே ஒரு தனி தைரியம் வேணும். புல்லட் அண்ணன் உன்னை எவ்வளோ நம்பினார்? அவர் ஆசைல ஒரு லோடு மண் அள்ளிப் போட்டுட்டியேடா...சரி...உனக்கு இருக்கிற தைரியத்துக்கு நீ ஏன் மச்சி ஜிம்பாப்வே ராணுவத்தில சேரக் கூடாது?

    As usual climax super!

  7. //உனக்கு இப்பவும் யாருயா பொண்ணு தாரேன்னு நிக்கிறது??//

    அதான......
    ஆனாலும் வெளி,நீரு பம்முற பம்மலப் பாத்தா நீரு கல்யாணத்துக்கு ரெடி ஆயிடீறு போல இருக்கு?சரி,பலியாடு பூஜைக்கு ரெடி ஆயிடுச்சு....

  8. Jawahar says:

    அடக் கடவுளே, வீரமா ஆரம்பிச்சி கடைசீல சரணம் ஐயப்பாவுல முடிஞ்சிருச்சே!

    போகட்டும்.

    இருந்தாலும், உலகத்திலயே முதல் ரகம் என் மனைவியும், அவங்க தங்கையும்தான்னு எழுதியிருக்கீங்களே இது ஓவராத் தெரியல்ல?

    மனைவிக்கு பயந்து இப்படி எழுதறது சரி, புரிஞ்சிக்க முடியுது. கூட ஏன் அந்தப் புள்ளையையும் சேத்துக்கறீங்க? நீங்க கொஞ்சம் கவனிக்கப் படவேண்டிய ஆளு.

    சரி, கொஞ்சம் சீரியசா ஒரு விஷயம்,

    நிறைய ஆண்களுக்கு சைல்ட் ஈகோ டாமினண்ட்டா இருக்கும். அவங்களுக்கெல்லாம் ரெண்டாவது டைப் மனைவி வந்தாத்தான் வாழ்க்கை சிறப்பா இருக்கும். அப்படி இருக்கிற நிறைய குடும்பங்களை எனக்குத் தெரியும்.

    http://kgjawarlal.wordpress.com

  9. KANA VARO says:

    பின்னீட்டீங்க போங்க!

  10. @@@@ரோஸ்விக்
    பொண்ணுகளுக்கு நீனே கடுப்ப கெளப்பி... ஆம்புளைகளுக்கு அடி வாங்கி குடுப்ப போலையே!...///

    என்ன ரோசு இப்புடி சொல்லுபுட்ட...நான் அப்டி பண்ணுவனா..என்னை போய் சந்தேகபட்டுடியே.. .கோவத்துல கொந்தளிக்கும்போது அப்டி இப்டி ஐடியா குடுத்துருப்பேன்.அத போய் கல்யாணம் ஆகாத காண்டுல போட்டு குடுக்கறேன்னு நீ கரெக்டா தப்பா நெனைச்சா எப்புடி..!

  11. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
    நினைச்சேன்டா..கடைசில கால்ல விழுந்துடுவன்னு! அதுக்கே ஒரு தனி தைரியம் வேணும். /////

    மாப்ள கொவபட்றவன் வீரன்..சமாதானமா போறவன் மகாத்மா...இது ரெண்டயுமே ஒரே நேரத்துல அலட்டிக்காம பண்றவன் மாவீரன்...வெளியூர்காரன் மாவீரண்டா...என்கிட்டே சண்டைளையும் யாரும் போட்டி போட முடியாது, காலுல விழுந்து தேம்பி தேம்பி அழுது மன்னிப்பு கேக்கரதுளையும் எவனும் போட்டி போட முடியாது .! (அந்த ஜிம்பாப்வே ராணுவத்துல பிகருங்க இருக்குமா மச்சி...?)

  12. @@@ ILLUMINATI said...
    வெளி,நீரு பம்முற பம்மலப் பாத்தா நீரு கல்யாணத்துக்கு ரெடி ஆயிடீறு போல இருக்கு?///

    எலேய்..நான் ஆறாவது படிக்கும்போதே ரெடி ஆய்ட்டண்டா...இந்த படுபாவிங்க இன்னும் கல்யாணம் பண்ணி வெக்க மாட்ராணுக...!

  13. //ஆம்பளைங்களுக்கு வீரமும் முக்கியம் இல்ல..விவேகமும் முக்கியம் இல்ல..உயிர்தான் முக்கியம்.//

    ப மு க வை சேர்ந்தவன்றதை மறுபடி நிறுபிச்சிட்டயா !!!

  14. //அட, மானம் ரோசம் இல்லாம வெக்கத்த விட்டு திரும்ப திரும்ப போராடி, இந்த பொட்டச்சிங்ககிட்ட பல்பு வாங்கறதுக்கு பேருதானுன்களே தன்னம்பிக்கை.. //

    இத்தனை நாள் தன்னம்பிக்கைக்கு அர்த்தம் வேறயா இல்ல நெனச்சேன்

  15. @@@@Jawahar said...
    நீங்க கொஞ்சம் கவனிக்கப் படவேண்டிய ஆளு./////


    அமெரிக்க ராணுவத்துக்கும் வெளியூர்க்காரன பத்தி இதே பயம் இருக்கேன்னேன்..!

  16. @@@VARO said...
    பின்னீட்டீங்க போங்க!///

    ரைட்டு விடுங்க வரோ...!

  17. //ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!
    //

    பொண்டாட்டியோட தங்கச்சி..3பேர் இருந்தா ஆகாதா நைனா?

  18. KANA VARO says:

    பெண்கள்னாலே கடுப்பை கெளப்பறவங்கதான//

    எந்த விசயத்தில எண்டு தெளிவா சொல்லிடுங்க...

    இரண்டு வகை பொண்ணுங்களுக்கும் நீங்க கொடுத்த விளக்கம் இருக்கே! யப்பா!

    //ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!//

    பார்ரா...

    //அது எல்லா பெண்களோட அழகையும் பாரபட்சம் இல்லாம ரசிக்கறது...ஆராதிக்கறது...ரொம்ப டென்சன் ஆனா அனுபவிச்சு பார்க்கனும்னு ஆசைப்படறது.///

    ஆமா ஆமா ரொம்ப பெருந்தன்மையான மனசு தான்.

    //அந்த அது மட்டும் பிகருங்ககிட்ட இல்லைன்னு வெச்சுக்கங்க//

    எதுப்பா? நான் சின்ன பையன் தானே கொஞ்சம் விவரமா சொல்லப்படாதா?

    அண்ணே! 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்க பதிவுகளை நாங்க விரும்பி வாசிக்கிறம். "உங்க தளத்தை இன்னும் பார்கல, பின்னூட்டம் போடல எண்டு" மத்தவங்க தான் கவலை படனும். நீங்க போய் அவங்க கிட்ட "நான் 50 பதிவு எழுதிட்டன் இன்னும் ஒரு கமென்ட் கூட பண்ணல" எண்டு கேக்க வேணாம். உங்க தள ரசிகனா அது எனக்கு பிடிக்கல. இனி உங்க இஷ்டம்.

  19. 50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  20. @@@@ ஜெய்லானி said...
    ப மு க வை சேர்ந்தவன்றதை மறுபடி நிறுபிச்சிட்டயா !!!////

    யோவ் ஜெயிலு..நான் எப்பய்யா பமுகல சேர்ந்தேன்..வெளியூர்க்காரன் கலாய்ப்பு ராணுவத்தோட ராணுவ தளபதிய்யா..ஒரு அரசாங்க ஊழியன போய் கலங்கபடுத்திடியே...!! (யோவ் பட்டு இவன் என்னய்யா பொதுவுல வந்து இதயெல்லாம் சொல்றான்..இவனுக்கு உன்னோட அரசியல் மொள்ளமாரிதனத்த எல்லாம் இன்னும் சொல்லிகுடுக்கலையா.நான் உன்கிட்ட காசு வாங்கறது மக்களுக்கு தெரிஞ்சிர போகுதுயா....)

  21. //நான் உன்கிட்ட காசு வாங்கறது மக்களுக்கு தெரிஞ்சிர போகுதுயா....)//

    ஐ...மாட்டிகிட்டியா....ஐ...மாட்டிகிட்டியா....

  22. @@@@ VARO said...
    உங்க பதிவுகளை நாங்க விரும்பி வாசிக்கிறம். "உங்க தளத்தை இன்னும் பார்கல, பின்னூட்டம் போடல எண்டு" மத்தவங்க தான் கவலை படனும். நீங்க போய் அவங்க கிட்ட "நான் 50 பதிவு எழுதிட்டன் இன்னும் ஒரு கமென்ட் கூட பண்ணல" எண்டு கேக்க வேணாம். உங்க தள ரசிகனா அது எனக்கு பிடிக்கல. இனி உங்க இஷ்டம்.////


    வெளியூர்க்காரன நடு ரோட்ல நிப்பாட்டி வெச்சு செருப்பால அடிச்சிடீங்க..என்னை மன்னிச்சிடுங்க வரோ...இதுக்காக நான் தலை குனிஞ்சு மன்னிப்பு கேட்டுக்கறேன்....நான் கேட்ட மொதோ எடமும் அதான்..கடைசி எடமும் அதுதான்..அதுகூட கேபிள் சங்கர் அண்ணன்கரதால கேட்டேன்..இனி இந்த மாதிரி நீங்க எங்கயும் பார்க்கமாட்டீங்க..இத வெளியூர்காரன் வரோகிட்ட சத்தியம் பண்ணி குடுக்கறான்..!உங்க அன்புக்கு நன்றி..!

  23. @@ Pattaapatti..///

    யோவ் பட்டாப்பட்டி..எங்கையா இருக்க.? இது ஐம்பதாவது பதிவுயா..கூட்டமா சேர்ந்து குஜாலா கும்மியடிச்சாதான ஒரு கவுரவமா இருக்கும்...!...நேத்து போட்ட சரக்கு இன்னும் தெளியலையா...??..பட்டு சார்...பட்டு சார்..எந்திரிங்க சார்...!

  24. //.நான் கேட்ட மொதோ எடமும் அதான்..கடைசி எடமும் அதுதான்..அதுகூட கேபிள் சங்கர் அண்ணன்கரதால கேட்டேன்..இனி இந்த மாதிரி நீங்க எங்கயும் பார்க்கமாட்டீங்க.//

    உண்மையிலேயே எனக்கும் அந்த வருத்தம் இருந்தது மனசுக்குள். இப்பதான் மனசு லேசானது...(கொய்யால...ரானுவ தளபதி எப்ப எவன் கால்லயா விழுந்துருக்கான்..)

  25. கடைசியில கவுந்ததுதான் ரொம்ப அழகு, சரக்கடிச்சிட்டு ஆகற மாதிரி. பெண்கள்னாவே அப்படித்தான் வெளியூர் நண்பா!

    பெண்கள் நெருப்பு மாதிரி, வாழ்க்கையையே எரிச்சிக்கலான், வகையா சமைச்சிக்கலாம்... உபயோகப்படுத்தறத பொறுத்து...

    ஐம்பதுக்கு அன்பு வாழ்த்துக்கள்...

    பிரபாகர்.

  26. @@ஜெய்லானி
    உண்மையிலேயே எனக்கும் அந்த வருத்தம் இருந்தது மனசுக்குள். இப்பதான் மனசு லேசானது...
    (கொய்யால...ரானுவ தளபதி எப்ப எவன் கால்லயா விழுந்துருக்கான்..)
    ////

    இப்புடியே வெறி ஏத்தி விடுங்க..நான் எங்கயாச்சும் போய் அடி வாங்கிட்டு வர்றேன்...!..(மன்னிச்சிடுங்க ஜெய்லானி சார்..உங்க எல்லார் அன்புக்கும் ரொம்ப நன்றி..)

  27. @@@@பிரபாகர் said...
    பெண்கள் நெருப்பு மாதிரி, வாழ்க்கையையே எரிச்சிக்கலான், வகையா சமைச்சிக்கலாம்... உபயோகப்படுத்தறத பொறுத்து...///

    நாங்கல்லாம் அந்த நெருப்ப வெச்சு சிகரெட்ட கொளுத்திட்டு மிச்சம் இருக்கற நெருப்ப தண்ணிக்குள்ள வெச்சு அணைச்சிட்டு, தமாசா தம் அடிச்சிகிட்டு போய்கிட்டே இருப்போம்..பொம்பளைங்க நமக்கு அடிமை அண்ணேன்..(ரோஸ்விக்கு இப்புடித்தான் வெறி ஏத்தி விடனும்..கத்துக்க ராஜா..)

  28. //உங்க எல்லார் அன்புக்கும் ரொம்ப நன்றி.//

    நாற பதிவர்கள் கூட்ட்த்தில நன்றிக்கு அர்த்தம் என்னப்பா ஒன்னுமே புரியலயே!!

  29. @@@ஜெய்லானி
    நாற பதிவர்கள் கூட்ட்த்தில நன்றிக்கு அர்த்தம் என்னப்பா ஒன்னுமே புரியலயே!!///

    குடிச்சிபுட்டு ஒரே சாக்கடைல ஒன்னா வாந்தி எடுக்கறது நண்பா..! அதுக்கு பேருதான் நாரபதிவர்கள் வட்டத்துல நன்றி...!

  30. @@@@ஜெய்லானி said...
    வெளி ,ஒரு வேளை உமக்கு அவர் பொண்ணு தேடிதரலாம்.சான்ஸ விட்டிராதே!!////

    அந்த பீசு இன்னும் சங்கத்துல வந்து சேருங்கன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல...அதுவா எனக்கு பொண்ணு பார்க்க போகுது..தக்காளி பார்த்துட்டு கொஞ்ச நாளுல தனியா சிங்கப்பூர் பதிவர் சங்கம் ஒன்ன அறிவிக்கலாம்னு இருக்கேன்..யோவ் பட்டாப்பட்டி...என்னா அறிவிச்சிர்லாமா...??

  31. KANA VARO says:

    I love u so much… சைந்தவி பொண்ணே! (A/U)

    http://shayan2613.blogspot.com/2010/03/i-love-u-so-much-au.html

    வாங்க வாத்தியாரே, படிச்சுப்பாருங்க… ஏதோ என்னால முடிஞ்சது.

  32. ஆகா! பாஸ்! கலக்கிட்டீங்கன்னு ஒரு வாரத்தையில சொல்லி முடிக்க முடியாது.. ச்சும்மா பிச்சு உதர்ர்றிட்டீங்க.. க்ளைமாக்ஸ் என்னமோ உண்மைதான்பா! நாமளும் சும்மா அதுகளை வெறுப்பேத்தினாலும் உள்ள பீலிங்சுதான்பா! வெளில காட்ட வெட்கம்! :P

    இதுவரை வந்த பாகங்களிலயே இதுதான் டொப்.. நீங்களும் நடுநடுவில பாகங்களை எழுதுங்க! எனக்கு மிகவும் சநதோசமாயிருக்கும்..

    பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  33. ராணுவ அமைச்சரே , ராஜதந்திரங்கள் அனைத்தையும் மிக திறமையாக கையாண்டு இந்த போரில் வெற்றிக்கொடி நாட்டி விட்டாய்

  34. //ஆம்பளைங்களுக்கு வீரமும் முக்கியம் இல்ல..விவேகமும் முக்கியம் இல்ல..உயிர்தான் முக்கியம்..அதனால சத்தம் போடாம மூஞ்சில இருக்கற மொளகா சட்னிய துடைச்சிட்டு, மிச்சம் இருக்கற சட்னிய வெச்சு இட்லிய சாப்ட்டுட்டு பூ போல நடந்து போய் தலைகானிய கட்டிபுடிச்சு தன்னம்பிக்கையோட தூங்குன்னேன்//

    கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்த எல்லா தகுதியும் உனக்கு இருக்கு ராசா...

    நடத்து .. நடத்து...


    :)

  35. ஹாஹா....
    எல்லாவற்றையும் கதைத்துவிட்டு கடைசியில் பணிந்து போகும் உங்கள் ராஜதந்திரம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது....

    இந்த ராஜதந்திரத்தைச் சொல்லித்தந்தது புல்லட் அண்ணா தானே? :P

    50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....
    தொடர்ந்து கலக்குங்கள்....

    அருமையான நகைச்சுவை எழுத்தாளராக மேலும் வளர வாழ்த்துக்கள்....

  36. //இது ரெண்டயுமே ஒரே நேரத்துல அலட்டிக்காம பண்றவன் மாவீரன்...வெளியூர்காரன் மாவீரண்டா...//

    யோவ்,நீரு போருக்கு போகாம உமக்கு நீரே அடைமொழி கொடுத்துகிட்டது பத்தாதுன்னு அத இப்டி வேற நியாயப்படுத்திகீறீரா?உம்ம எல்லாம் கொரில்லா செல்ல போடணும் ஓய்....

    //என்கிட்டே சண்டைளையும் யாரும் போட்டி போட முடியாது, காலுல விழுந்து தேம்பி தேம்பி அழுது மன்னிப்பு கேக்கரதுளையும் எவனும் போட்டி போட முடியாது .! //

    ஆமாமா,வெக்கமே இல்லாம செருப்படி வாங்குறதுலயும் யாரும் வெளி கிட்ட போட்டி போட முடியாது...... :)

    ஆமா,ஏன்யா வெளி,அந்த ஏதோ தொடர் பதிவ போடப் போறேன்னு சொன்னியே,அத எப்பயா போடுவ? பதிவ முழுசாப் படிச்ச பின்ன,எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா?முதலு,இடை,கடைசின்னு நீரு எழுதி வச்சு இருந்தத கடாசிட்டு எவனோ இத மாத்தினா பொண்ணு பாத்து தரன்னு சொன்னத நம்பி தட்டி விட்டு டிங்கரிங் வொர்க் பாத்து மாத்தி பப்ளிஷ் பண்ண மாதிரி இருக்கு.

  37. @@@@VARO
    I love u so much… சைந்தவி பொண்ணே! (A/U)
    வாங்க வாத்தியாரே, படிச்சுப்பாருங்க… ஏதோ என்னால முடிஞ்சது..////

    சோக்கா கீது வாத்யாரே..!..மெர்சலாயிட்டேன் நான்...!..சச்சு லெட்டர் எப்போ...??

  38. @@@@ புல்லட் said...
    ஆகா! பாஸ்! கலக்கிட்டீங்கன்னு ஒரு வாரத்தையில சொல்லி முடிக்க முடியாது.. ச்சும்மா பிச்சு உதர்ர்றிட்டீங்க..இதுவரை வந்த பாகங்களிலயே இதுதான் டொப்..///

    உங்களுக்கு புடிச்சதுள்ள..எனக்கு அது போதும் புல்லட் அண்ணேன்...என்ன நம்பி உங்க தலைப்ப குடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணேன்..வெளியூர்க்காரன் என்னிக்கும் உங்க அன்புக்கு அடிமை...!!

  39. @@@ மங்குனி அமைச்சர் said...
    ராணுவ அமைச்சரே , ராஜதந்திரங்கள் அனைத்தையும் மிக திறமையாக கையாண்டு இந்த போரில் வெற்றிக்கொடி நாட்டி விட்டாய்.///

    எலேய் கூமுட்ட மங்குனி..நான் ராணுவ அமைச்சர் இல்லைய்யா..ராணுவ தளபதி.!.(தக்காளி இவன் எப்பவும் போதைலையே இருகானெய்யா...!!)

  40. @@@கண்ணா.. said...
    கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்த எல்லா தகுதியும் உனக்கு இருக்கு ராசா...நடத்து .. நடத்து...!!///

    எங்கன்னேன்..எல்லா பயலும் ஒரே புளிமூட்டையா பெத்து வெச்சுருகானுவோ...ஒரு நல்ல பிகர் கெடைக்கல அண்ணேன்..!!

  41. @@@ கன்கொன் || Kangon said...
    அருமையான நகைச்சுவை எழுத்தாளராக மேலும் வளர வாழ்த்துக்கள்....//

    என்னங்க கன்கோன் இப்புடி சொல்லிப்புடீங்க...நான் மிகபெரிய டான்ங்க...என்ன போய் நகைச்சுவை எழுத்தாளர்னு சொல்லி நகைச்சுவை எழுதாளர்கள அசிங்கப்படுதிபுட்டீங்களே..!!

  42. //மொதோ வகை பெண்கள் உலகத்துலேயே ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!//

    சவுக்கியமா சகலை...

  43. //மாப்ள கொவபட்றவன் வீரன்..சமாதானமா போறவன் மகாத்மா...இது ரெண்டயுமே ஒரே நேரத்துல அலட்டிக்காம பண்றவன் மாவீரன்...வெளியூர்காரன் மாவீரண்டா...என்கிட்டே சண்டைளையும் யாரும் போட்டி போட முடியாது, காலுல விழுந்து தேம்பி தேம்பி அழுது மன்னிப்பு கேக்கரதுளையும் எவனும் போட்டி போட முடியாது .!//
    Superb

  44. @@@லோகு
    சவுக்கியமா சகலை...//

    வாய்யா சகலை...எப்புடி இருக்க..!!..(அய்யோயோ, உறவுமுறை கொண்டாடுரானுகளே..இவன் எசகேடாச்சே..விடாம சமாளிடா வெளியூர்க்காரா....)

  45. @@@ ராமகிருஷ்ணன் த said...
    வெளியூர்காரன் மாவீரண்டா...
    Superb.////

    என்னடா இது..நாம பஞ்ச டயலாக் பேசுனாலும் மக்கள் ரசிக்கறாங்க...ஒரு வேலை வெளியூர்க்காரன் மிகபெரிய மாஸ் ஹீரோ ஆய்ட்டானோ...!!

  46. Jabar says:

    திரும்பவும் பின்னிட்டப்பே... மானட மயிலாட பாணியில சொன்னா கிழி கிழின்னு கிழிசுட்டப்ப வெளியூரு...

  47. அது வேற ஒண்ணுமில்ல வெளி......எல்லாம் பல தலைமுறையா பஞ்ச் டயலாக் கேட்டே வளர்ந்த ஆளுங்க இல்ல......அதனாலதான்......அதனால சாமி சொன்னாலும் பஞ்ச் டயலாக் கேப்பானுங்க.சாக்கட சொன்னாலும் பஞ்ச் டயலாக் கேப்பானுங்க...... :)

  48. அது வேற ஒண்ணுமில்ல வெளி......எல்லாம் பல தலைமுறையா பஞ்ச் டயலாக் கேட்டே வளர்ந்த ஆளுங்க இல்ல......அதனாலதான்......அதனால சாமி சொன்னாலும் பஞ்ச் டயலாக் கேப்பானுங்க.சாக்கட சொன்னாலும் பஞ்ச் டயலாக் கேப்பானுங்க...... :)

  49. நண்பா உங்களை தொடர் இடுகைக்கு அழைத்துள்ளேன்... எழுதுங்களேன்...

    http://abiprabhu.blogspot.com/2010/03/blog-post_21.html

    உங்களின் மெயில் முகவரி தெரியவில்லை. prabhagar@gmail.com - மெயில் பண்ணுங்கள்...

    பிரபாகர்.

  50. வெளி..நேயர் விருப்பம்..இன்னொரு பஞ்ச் டயலாக் ஒன்னு சொல்லுலே பொன்னுகளை வச்சு!

  51. @@@@ரெட்டைவால் ' ஸ் said...
    வெளி..நேயர் விருப்பம்..இன்னொரு பஞ்ச் டயலாக் ஒன்னு சொல்லுலே பொன்னுகளை வச்சு!////

    மனசு புல்லா பொண்ணு...!
    இருக்கறவன்......
    மண்டைக்குள்ள மண்ணு...
    (எப்டி இருக்குது மாமேய்...)

  52. @@@@பிரபாகர் said...
    நண்பா உங்களை தொடர் இடுகைக்கு அழைத்துள்ளேன்... எழுதுங்களேன்...//

    அய்யோயோ அண்ணா...அது பிகருங்கள பத்தின பதிவா இருக்கே..எனக்கு அவ்ளவா பிகருங்கள பத்தி எழுத வராதே...பரவால்லையா...?

  53. Anonymous says:

    மனசு புல்லா பொண்ணு...!
    இருக்கறவன்......
    மண்டைக்குள்ள மண்ணு...
    (எப்டி இருக்குது மாமேய்...)

    -- Ithu Punch dialogue-a? Illa
    AutoBiography ya maams.... !!!!

    by,
    Solla Matten..

  54. @வெளியூரு
    மனசு புல்லா பொண்ணு...!
    இருக்கறவன்......
    மண்டைக்குள்ள மண்ணு...
    (எப்டி இருக்குது மாமேய்...)
    //

    ஆகா.. அதுக்குள்ள 50 அடிச்சிட்டயா..
    வாழ்த்துக்கள்னு சொல்லி நக்கல் பண்ண விரும்பல..

    அடுச்சு தொவைய்யா நீ...

    ஆமா.. இப்ப எதுக்கு பித்தன இழுக்கறே?..
    நாம் தான் மன்னிப்பு கடிதாசு போட்டுட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கமே..

  55. ///Veliyoorkaran said...
    ரோஸ்விக் said
    ரெட்டைவால் ' ஸ் said
    Blogger ஜெய்லானி said...
    Blogger ILLUMINATI said...///


    கண்ணுகளா சீக்கிரம் பட்டா விட்டுக்கு வாங்க , அங்க ஒரு ஆடு தற்கொல பண்ணிகிச்சு

  56. @@@@ மங்குனி அமைச்சர் said...
    கண்ணுகளா சீக்கிரம் பட்டா விட்டுக்கு வாங்க , அங்க ஒரு ஆடு தற்கொல பண்ணிகிச்சு.////

    மிஸ் பண்ணிட்டனே மங்குனி...அது என்ன எழவோ தெரியல..எல்லாரும் சேர்ந்து இருக்கறப்ப எந்த ஆடும் சிக்க மாட்டேங்குது...எரிச்சலாவது..!!

  57. @@@@ LK said...
    rasikum padi illai.////

    அப்ப போய் சூசைட் பண்ணிக்கங்க..!!

    (சும்மா தமாசுக்கு..) :)

  58. archchana says:

    கடுப்பை கிளப்பும் ஆண்கள் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியதை மாற்றி போட்டு படிக்கவும். next...
    இரண்டு வகை பெண்களை வகைப்படுத்திய விதமே தவறு. மெளகா சட்னி விசயத்தில் இப்படியும் இருந்திருக்கலாம். ஏனம்மா மிளகா சட்னி அரைக்கும்போது taste பார்க்கலையா உறைக்கவே இல்லை என்று கேட்டிருந்தால் தான் ..........oh sorry pa திருப்பி அரைத்து தரட்டுமா என்று கேட்கலாம்.மற்றும்படி
    பெண்களை அடக்க நினைத்தால் அவர்கள் தலையிலே சட்னி அரைத்தாலும் தப்பில்லை.

  59. VISA says:

    கடைசியில ஏய் அசத்திபுட்டபா....

  60. அசத்திட்டீங்க போங்க

  61. @@@@Archchana
    பெண்களை அடக்க நினைத்தால் அவர்கள் தலையிலே சட்னி அரைத்தாலும் தப்பில்லை.////

    அதான் நானும் சொல்றேன்..இந்த பயலுக தலைல சட்னி அறைக்கரதுல தப்பே இல்லைங்கறேன்...நீங்க போங்க அர்ச்சனா மேடம்..இந்த அயோக்ய பயலுகள நான் பார்த்துக்கறேன்...(மக்களே வெளியூர்க்காரன் பக்கா அரசியல்வாதி...அடுத்து ஒரு ஆம்பள பயலுக்கு எப்புடி பதில் குடுக்கரான்னு போய் பாருங்க..)

  62. @@@@ VISA said...
    ஏய் அசத்திபுட்டபா....///

    ஆமாம் மச்சி...இந்த பொண்ணுகள உதைக்கற உதைல ஆம்பளைங்கள பார்த்தாலே பயம் வரணும்...நீ விடு மச்சி நான் பார்த்துக்கறேன்..நீ சந்தோசமா வீட்டுக்கு போ...!

  63. @@@மகிழ்நன் said...
    அசத்திட்டீங்க போங்க.///

    அப்டியா சொல்றீங்க...சரி விடுங்க..இதுவும் இருந்துட்டு போட்டும்..!

  64. Unknown says:

    இப்படி கால்ல விழுகிறதுக்கு பேசாம பப்ளிக்கா போய் எந்த பொண்ணு கால்ல விழுந்தா இரண்டாவது ரக பொண்ணு கூட உங்கள புருசன் @ அன்லகையா வச்சிருக்குமே

    எதுக்கு இப்படி புல்லட் பேர கெடுக்குறீங்க

  65. வெளியூர் அண்ணே, இப்ப கொஞ்ச காலமா உங்கட பதிவுகளை படிச்சுக்கொண்டு வாறன், எனக்கென்னவோ சைந்தவிக்கு எழுதின கடிதம்தான் ரொம்ப பிடிச்சிருக்கு. அத மாதிரி கடுப்பை கிளப்புற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்க ;)

  66. வேட்டைக்காரன் பார்த்த பீதில , ' வெளியூர்க்காரன்' னு பேர பாத்ததும் இந்த வலைத்தளத்துக்கு வர்றதுல ஒரு நடுக்கம் இருக்கவே செய்தது.. ஆனா தலைவா நீங்க நொறுக்கி அள்றீங்க...
    வேறென்ன சொல்ல..பதிவு அருமை.. இந்த தமிழ் font எதோ தமிழ் பேப்பர் படிக்கிற feel கொடுக்குது , நேத்துகூட பாருங்க வடை சாப்டுட்டு மறந்தாப்ல கம்ப்யூட்டர் மானிட்டர்ல தொடச்சிட்டேன் ..முடிஞ்சா அத மாத்திருங்க பாஸ்...

    இந்த ரேஞ்சுல போச்சுனா ஒரே பாட்ல பிரபல பதிவர் ஆகிருவீர் போல...

  67. @@@@ markkandan unga oorkaran said...
    இப்படி கால்ல விழுகிறதுக்கு பேசாம பப்ளிக்கா போய் எந்த பொண்ணு கால்ல விழுந்தா இரண்டாவது ரக பொண்ணு கூட உங்கள புருசன் @ அன்லகையா வச்சிருக்குமே ////

    இது பழசு...புதுசா எதாச்சும்...!! :)

    (இனிமே எழுதி புல்லட் அண்ணன் அசிங்கபடுத்தமாட்டேன் வாத்யாரே...நீங்க தைரியமா போங்க..) :)

  68. @@@Ramanan Satha said...அத மாதிரி கடுப்பை கிளப்புற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்க ;)////

    நான் எழுதற எல்லா பதிவுமே பிகருங்களுக்கு கடுப்ப கெளப்பற மாதிரிதான் இருக்கும்...! அதனால டோன்ட் வொரி...வெளியூர்காரனின் காண்டு சேவை தொடரும்..!

  69. @@@ இவன் சிவன் said...
    நேத்துகூட பாருங்க வடை சாப்டுட்டு மறந்தாப்ல கம்ப்யூட்டர் மானிட்டர்ல தொடச்சிட்டேன் ..////

    ஹா ஹா சிவன்..சூப்பர்ங்க..உங்க கமெண்ட் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு...விடுங்க மாத்திர்லாம்...! (யோவ் இவ்ளோ நக்கல் உடம்புக்கு ஆகாதுயா..! )

  70. // நேத்துகூட பாருங்க வடை சாப்டுட்டு மறந்தாப்ல கம்ப்யூட்டர் மானிட்டர்ல தொடச்சிட்டேன் ..//

    வெளி,இந்த பீசு பின்னி பெடலெடுக்குதே.......
    சங்கத்துல செத்து.... சீ... சேத்துடலாமா?

  71. //வெளி,இந்த பீசு பின்னி பெடலெடுக்குதே.......
    சங்கத்துல செத்து.... சீ... சேத்துடலாமா?//

    நீங்க தீர்க்க தரிசி பாஸ்... already நான் application போட்டுட்டு வெயிட்டிங்க்ஸ்.... Recession time ல ஆள் எடுக்கிறதில்ல அப்டின்னு வெளி சொல்லிடாப்ள... பாத்து Refer பண்ணுங்க பாஸ்..
    சங்கத்துக்காக என் உடல்,பொருள், ஆவி யை கொடுக்க காத்திருக்கிறேன்...

  72. @@@@ இவன் சிவன் said...
    சங்கத்துக்காக என் உடல்,பொருள், ஆவி யை கொடுக்க காத்திருக்கிறேன்...//

    என்னய்யா பட்டு...இந்த பீச சேத்துக்கலாமா...ஒகே னா சொல்லு..சட்டுபுட்டுன்னு ரெட்டைக்கு ஒரு ரெகமண்டேசன் லெட்டர் அனுப்பிடறேன்..1

  73. Veliyoorkaran


    @@@@ இவன் சிவன் said...
    சங்கத்துக்காக என் உடல்,பொருள், ஆவி யை கொடுக்க காத்திருக்கிறேன்...//

    என்னய்யா பட்டு...இந்த பீச சேத்துக்கலாமா...ஒகே னா சொல்லு..சட்டுபுட்டுன்னு ரெட்டைக்கு ஒரு ரெகமண்டேசன் லெட்டர் அனுப்பிடறேன்..1
    //
    ரைட்.. போஸ்ட் போட்றலாம்.. இப்பதான்
    பித்தன் சார் ரிசைன் பண்ணிட்டாரே..
    அதுல போட்டுடலாம்..

  74. ஆயிரம் சொல்லுங்க பெரிய மனுசங்க பெரிய மனுசங்கதாப்பா... சரி அடுத்து அப்டியே யாராச்சும் ஒராளு அடுத்த பதிவெழுதுரப்போ... ஏழு கடல்,மலை தாண்டி ஒரு புது பதிவரை பாத்தேன் அருமையா எழுதுறார் அப்டி இப்டி னு தாழிச்சு நம்ம வலைபக்கத்த போட்டுவிட்ருங்க..அதுதானப்பே இப்ப வலை உலகத்துல trenduuuuuuu........ நானும் எத்தன நாளைக்கு தான் யாரும் இல்லாத கடைல டீ ஆத்துறது.....( செம்ம ஐடியா டா சிவா உனக்கு சைக்கிள் கேப்புல வெளம்பரம் போடுட்ட.)

    http://sivarajkamaraj.blogspot.com/

  75. ஆனா உங்க எல்லாத்துக்கும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னன்னா...மொதோ வகை பெண்கள் உலகத்துலேயே ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!//



    கிளிஞ்சுது போ...... கவனமப்பா.....

  76. வணக்கம் நண்பா! தங்களது முந்தைய பதிவுகளையும் படித்தேன். பின்னூட்டம் எழுத நேரமின்மையால் தவற விட்டு விட்டேன். மிக மிக கதாரசனையுடன் எழுதுகிறேன்.

    எனக்கு இந்த இடத்தில் ஒன்று மட்டும் ஞாபகம் வருகிறது.
    ’’ஆணகள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது’’. எனும் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.


    நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் நிறையப் படைப்புக்கள் தர வாழ்த்துக்கள்.

  77. @@@@கமல் said...
    நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் நிறையப் படைப்புக்கள் தர வாழ்த்துக்கள்.//

    சொல்லிடீங்கள்ள..நீங்க போங்க..நான் பார்த்துக்கறேன்...!..அப்டியே வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லுங்க..!

  78. ///மொதோ வகை பெண்கள் உலகத்துலேயே ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!///
    வெளி, அப்ப நீ தான் என் சகலையா..? இத்தன நாளா இது எனக்கு தெரியாம போய்டுச்சே அப்பு...!
    ///எல்லா பெண்களோட அழகையும் பாரபட்சம் இல்லாம ரசிக்கறது...ஆராதிக்கறது...ரொம்ப டென்சன் ஆனா அனுபவிச்சு பார்க்கனும்னு ஆசைப்படறது///
    நமக்கெல்லாம் அது ஒண்ணுதான் சந்தோஷம் வெளியூரு, கொழந்தை மனசு நமக்கு. இது புரியாத நாதாரிங்க அப்டிதான் திட்டும்..! கண்டுகிடாதீங்க..!
    சீக்கிரமா சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

  79. @@@@அறிவு GV said...
    வெளி, அப்ப நீ தான் என் சகலையா..?//

    யோவ் என்னய்யா ஆளாளுக்கு என்ன சகலை சகலைன்னு சொல்றீங்க..என் கொழுந்தியாவுக்கு செவ்வாதோஷம்யா..பரவால்லையா..??

  80. Anonymous says:

    யேய் சகல... கடைசில நல்லா எஸ்கேப் ஆயிடியே... ஒன்ன யேன் சகலன்னு சொறேனு புரியல?
    “மொதோ வகை பெண்கள் உலகத்துலேயே ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!”
    ஹிஹிஹி
    மாமா பிஸ்கோத்து....

  81. MUTHU says:

    Veliyoorkaran said...

    இது வெளியூர்க்காரனின் ஐம்பதாவது பதிவு...!/////

    வாழ்த்துக்கள் வெளி,ஆனா இந்த பதிவை வைத்தே 50 நாள் ஓட்டினால் மங்குனி தீ குளிக்க வைத்து விடுவேன் ஜாக்கிரதை

  82. MUTHU says:

    ரோஸ்விக் said...

    உனக்கு இப்பவும் யாருயா பொண்ணு தாரேன்னு நிக்கிறது??//////


    என்ன தல இப்படி சொல்லிடிங்க சோனா ரெடியா இருக்காங்கோ

  83. MUTHU says:

    Veliyoorkaran said...
    எலேய்..நான் ஆறாவது படிக்கும்போதே ரெடி ஆய்ட்டண்டா...இந்த படுபாவிங்க இன்னும் கல்யாணம் பண்ணி வெக்க மாட்ராணுக...!///////////

    விதி வலியது

  84. MUTHU says:

    ஜெய்லானி said...

    //நான் உன்கிட்ட காசு வாங்கறது மக்களுக்கு தெரிஞ்சிர போகுதுயா....)//

    ஐ...மாட்டிகிட்டியா....ஐ...மாட்டிகிட்டியா....///////


    யோவ் பட்டு சீக்கிரம் விசாரணை கமிழன் போடு, அதுக்கு தலைவரா என்னை போடு சரியா

  85. MUTHU says:

    ILLUMINATI said...

    //இது ரெண்டயுமே ஒரே நேரத்துல அலட்டிக்காம பண்றவன் மாவீரன்...வெளியூர்காரன் மாவீரண்டா...//

    யோவ்,நீரு போருக்கு போகாம உமக்கு நீரே அடைமொழி கொடுத்துகிட்டது பத்தாதுன்னு அத இப்டி வேற நியாயப்படுத்திகீறீரா?உம்ம எல்லாம் கொரில்லா செல்ல போடணும் ஓய்....//////////


    இலுமி நீ கொரியா மொழி படம் பார்கிறதை இன்னுமா விடவில்லை

  86. MUTHU says:

    Veliyoorkaran said...
    யோவ் என்னய்யா ஆளாளுக்கு என்ன சகலை சகலைன்னு சொல்றீங்க..என் கொழுந்தியாவுக்கு செவ்வாதோஷம்யா..பரவால்லையா..??///////////


    நாங்கள்லாம் சனி கூடவே டீ சாப்பிடுற ஆளு

  87. MUTHU says:

    இவன் சிவன் said...
    நீங்க தீர்க்க தரிசி பாஸ்... already நான் application போட்டுட்டு வெயிட்டிங்க்ஸ்.... Recession time ல ஆள் எடுக்கிறதில்ல அப்டின்னு வெளி சொல்லிடாப்ள... பாத்து Refer பண்ணுங்க பாஸ்..
    சங்கத்துக்காக என் உடல்,பொருள், ஆவி யை கொடுக்க காத்திருக்கிறேன்...//////


    இத இதை தான் எதிர்பார்த்தேன்,மங்கு உன் போஸ்ட்டு காலி,அதான் தீ குளிக்க ஆள் ரெடி ஆயிடுச்சே !!

  88. MUTHU says:

    பட்டாபட்டி.. said... //
    ரைட்.. போஸ்ட் போட்றலாம்.. இப்பதான்
    பித்தன் சார் ரிசைன் பண்ணிட்டாரே..
    அதுல போட்டுடலாம்..////////////


    அவரு எங்கயா பண்ணாரு,நீங்க தானே போட்டு தள்ளிடிங்க

  89. வெளியூரு... எல்லோர்கிட்டயும் சொல்லி வையா...
    அவனவன் வந்து உன்ன சகலை-ங்கிறான். உன் கொழுந்தியா வந்து எங்கிட்ட வருத்தப்படுறா...

    அவ என்னையதான் கட்டிக்கணும்னு விரும்புறாளாம்... எனக்கே இன்னைக்கு தான் தெரியும்..

    அவளும் உன் பொண்டாட்டி மாதிரியே அப்புடியே இருப்பாங்கிறது எனக்கு முன்னாடி தெரியாம போச்சு... (அப்பாடா... இந்த பாயிண்ட சொல்லலையினா... இந்த ஏலவெடுத்தவன், கொழுந்தியா கருப்பா, மொக்கையா, சப்பையா இருக்கும்னு சொல்லி நம்ம மூஞ்சில மொளகாய தடவிருவான்)

  90. MUTHU says:

    Veliyoorkaran said.../////
    யோவ் பட்டாப்பட்டி..எங்கையா இருக்க.? இது ஐம்பதாவது பதிவுயா..கூட்டமா சேர்ந்து குஜாலா கும்மியடிச்சாதான ஒரு கவுரவமா இருக்கும்...!...நேத்து போட்ட சரக்கு இன்னும் தெளியலையா...??..பட்டு சார்...பட்டு சார்..எந்திரிங்க சார்...!//////////

    பட்டு மகளிர் அணி கிழவிகளுடன் ஜல்சா பண்ணி கொண்டு இருப்பதாக தகவல்

  91. MUTHU says:

    ரோஸ்விக் said...

    வெளியூரு... எல்லோர்கிட்டயும் சொல்லி வையா...
    அவனவன் வந்து உன்ன சகலை-ங்கிறான். உன் கொழுந்தியா வந்து எங்கிட்ட வருத்தப்படுறா... //////////////


    உன்கிட்டையுமா !!!!!!!!!!!!!!!!!!!

  92. Muthu


    Veliyoorkaran said.../////
    யோவ் பட்டாப்பட்டி..எங்கையா இருக்க.? இது ஐம்பதாவது பதிவுயா..கூட்டமா சேர்ந்து குஜாலா கும்மியடிச்சாதான ஒரு கவுரவமா இருக்கும்...!...நேத்து போட்ட சரக்கு இன்னும் தெளியலையா...??..பட்டு சார்...பட்டு சார்..எந்திரிங்க சார்...!//////////

    பட்டு மகளிர் அணி கிழவிகளுடன் ஜல்சா பண்ணி கொண்டு இருப்பதாக தகவல்
    //

    நான் தான் யார் மனசையும் புண்படுத்துவதில்லனு ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணிட்டேன்..

    ஏதாவது எழுதனுமுனா.. வெறும் காத்து தான்யா வருது..

  93. யோவ்.. வெளியூரு..
    100னு போட்டேனே.. அதுல ஏதாவது
    கெட்ட வார்த்தை இருக்காயா?

  94. MUTHU says:

    LK said...

    rasikum padi illai/////////////


    சரி விடுங்க,எலேய் யாருப்பா அங்க சாருக்கு உளியின் ஓசை c.d பார்சல் அனுப்பு.

  95. MUTHU says:

    பட்டாபட்டி.. said...
    நான் தான் யார் மனசையும் புண்படுத்துவதில்லனு ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணிட்டேன்..

    ஏதாவது எழுதனுமுனா.. வெறும் காத்து தான்யா வருது..///////////////



    என்ன பட்டு இப்படி திடு திப்புன்னு கவுத்து புட்ட ,சரி விடு ........இனி ப.மு.க தலைவர் வெளியுரு வாழ்க !!!

  96. @@@பட்டாபட்டி.. said...
    யோவ்.. வெளியூரு..
    100னு போட்டேனே.. அதுல ஏதாவது
    கெட்ட வார்த்தை இருக்காயா?//

    100 - அது கெட்ட வார்த்தை இல்லைன்னு சொல்லி உன் உணர்வுகள புண்படுத்த விரும்பல பட்டாப்பட்டி..வெளியூர்காரன் புத்த மதத்த தழுவி, இப்போ திருந்திட்டான்..புத்தம் சரணம் கச்சாமி....கத்தம் புரணம் சக்காமி...! (சாரிபா...செகேன்ட் டைம் சொல்லும்போது டங்கு ரோல் ஆய்டுச்சு..)

  97. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    மீ 100//////

    ஒருத்தன் வேலை மெனக்கெட்டு 10 கமெண்ட் மேல போட்டு மீ 100 போடுற நேரத்துல கெடுத்து புட்டியே!!சரி விடு மீ 1000 போடுர வரைக்கும் இங்கே தான் இருக்க போகிறேன்

  98. @@@@Muthu said...
    ரோஸ்விக் said...
    வெளியூரு... எல்லோர்கிட்டயும் சொல்லி வையா...
    அவனவன் வந்து உன்ன சகலை-ங்கிறான். உன் கொழுந்தியா வந்து எங்கிட்ட வருத்தப்படுறா... //////////////உன்கிட்டையுமா !!!!!!!!!!!!!!!!!!!////////

    அயோக்ய ராஸ்கலுங்களா ..அவளுக்கு செவ்வாதோஷம் இருக்குங்கறேன்...மீறி மீறி வந்து உஷார் பண்ண பாக்குறீங்க ..நான் இருக்கற வரைக்கும் அது நடக்காதுடா..எல்லா பயலும் வெளியே போங்கடா படுவாக்களா...(எவளோ பிரச்சன பண்றானுக...ச்சே..)

  99. வெளியூரு.. எதுக்கு கோபம்..
    கெட்ட வார்த்தை பேசாதேனு சொல்லியாச்சு..

    நீ ஏன் முத்து மனச புண்படுத்தினே.. உனக்கு சொர்கம் கிடக்காதேயா..
    ( ஆமா.. நான் கெட்ட வார்த்தை எதுவும் சொல்லலையே!!)

  100. MUTHU says:

    Veliyoorkaran said...
    அயோக்ய ராஸ்கலுங்களா ..அவளுக்கு செவ்வாதோஷம் இருக்குங்கறேன்...மீறி மீறி வந்து உஷார் பண்ண பாக்குறீங்க ..நான் இருக்கற வரைக்கும் அது நடக்காதுடா..எல்லா பயலும் வெளியே போங்கடா படுவாக்களா...(எவளோ பிரச்சன பண்றானுக...ச்சே..)




    நீ இருக்கிற வரைக்கும் தானே,
    ...சரி விடு பீல் பண்ணாதே இருந்து முடிச்சுட்டு சொல்லு

  101. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    அட யேசனை பண்ணி பார்த்தா, சொர்கம் .. பொண்ணு பேரு ஆச்சே..
    ஆகா.. பட்டாபட்டி வாய கொடுத்து மாட்டிக்கிறானே?///////


    உனக்கு இதே வேலையாய் போச்சு
    இரு பித்தன் சார் கிட்டே சொல்லறேன்

  102. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

    இதுதான் திட்டமா !
    //

    வணக்கம் சார்.. வந்தாச்சு.. கொஞ்ச நேரம் இருந்திட்டு போங்களேன்..

  103. Blogger Muthu said...

    பட்டாபட்டி.. said...

    அட யேசனை பண்ணி பார்த்தா, சொர்கம் .. பொண்ணு பேரு ஆச்சே..
    ஆகா.. பட்டாபட்டி வாய கொடுத்து மாட்டிக்கிறானே?///////


    உனக்கு இதே வேலையாய் போச்சு
    இரு பித்தன் சார் கிட்டே சொல்லறேன்
    //

    முத்து.. என்ன வேணா கேளு.. ஆனா இத மட்டும் செய்யாதே..
    நான் இனிமேல கெட்ட வார்த்தை பேசினா, குப்புற போட்டு அடி..

    மல்லாக்க மட்டும் வேண்டாமையா.. ஏன்னா நான் வீட்ல தலைச்சன் பிள்ளை..

  104. முத்து நீ உயிரோட தான் இருக்குயா ? நேத்து தான் உன் பாடி திருவான்மயுர்ல கரை ஒதுகுனதா பேப்பர்ல போடோ வோட வந்துசே ,... அப்ப அது யாரு

  105. @@@@ பட்டாபட்டி.. said...
    @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
    இதுதான் திட்டமா !
    வணக்கம் சார்.. வந்தாச்சு.. கொஞ்ச நேரம் இருந்திட்டு போங்களேன்..//

    கெட்ட வார்த்த பேசாத பட்டாப்பட்டி..சார் மனசு புண்பட்டர போகுது...! சாமியே சரணம் ஐயப்பா...!

  106. @@@@ மங்குனி அமைச்சர் said...
    உன் பாடி திருவான்மயுர்ல கரை ஒதுகுனதா பேப்பர்ல போடோ வோட வந்துசே ,...//

    என்னது முத்து பாடி போடறானா.?.முத்துங்கறது ஆம்பள பேரு மாதிரி இருக்கு..என்ன நடக்குது பட்டாப்பட்டி இங்க..!

  107. டேய் முத்து , வெளியூரு, ரோஸு, ஜெய்லானி எல்லாம் நேத்து ரொம்ப மிஸ் பண்ணிட்டிங்க

  108. Adangoiyaala..munthitaanyaa..!

    Me the 120..!

  109. MUTHU says:

    ரெட்டைவால் ' ஸ் said...
    நீ ஏன் மச்சி ஜிம்பாப்வே ராணுவத்தில சேரக் கூடாது?

    இதுக்கு ஏன் அங்க போயிட்டு,
    நேரா கொட நாட்டுக்கு போயி காலில் விழுந்து,தத்து பிள்ளையுன்னு அறிவிச்சுட்டு ஜெயிலில் போய் உக்காந்துக்க வேண்டியது தானே

  110. //Veliyoorkaran said...
    @@@@ மங்குனி அமைச்சர் said...
    உன் பாடி திருவான்மயுர்ல கரை ஒதுகுனதா பேப்பர்ல போடோ வோட வந்துசே ,...//

    என்னது முத்து பாடி போடறானா.?.முத்துங்கறது ஆம்பள பேரு மாதிரி இருக்கு..என்ன நடக்குது பட்டாப்பட்டி இங்க..!//


    பன்னாட நீ இப்படி கேப்பேன்னு கரக்டா நினைச்சேன்

  111. யோவ்.. திருந்துகளலே மக்கா..

    சந்தோசத்தில பெரிய சந்தோசமே..ப்ளாக் எழுதாம இருப்பது..
    அதை பண்ணி.. சகோதர, சகோதரிகளை சந்தோசபடுத்தலாமே..
    என்னா சொல்ற?

  112. MUTHU says:

    மங்குனி அமைச்சர் said...

    முத்து நீ உயிரோட தான் இருக்குயா ? நேத்து தான் உன் பாடி திருவான்மயுர்ல கரை ஒதுகுனதா பேப்பர்ல போடோ வோட வந்துசே ,... அப்ப அது யாரு/////



    பாடி கண்றாவி எல்லாம் நான் போடுறது இல்லை

  113. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    யோவ்.. திருந்துகளலே மக்கா..

    சந்தோசத்தில பெரிய சந்தோசமே..ப்ளாக் எழுதாம இருப்பது..
    அதை பண்ணி.. சகோதர, சகோதரிகளை சந்தோசபடுத்தலாமே..
    என்னா சொல்ற?//////////

    அதை நீ சொல்லபடாது

  114. //பட்டாபட்டி.. said...
    யோவ்.. திருந்துகளலே மக்கா..

    சந்தோசத்தில பெரிய சந்தோசமே..ப்ளாக் எழுதாம இருப்பது..
    அதை பண்ணி.. சகோதர, சகோதரிகளை சந்தோசபடுத்தலாமே..
    என்னா சொல்ற?//

    மன்னா இவனுக்கு ஏதோ கெரகம் சரியில்ல போல , ஏதேதோ உளர்றான் , பேசாம கொஞ்ச நாளைக்கு நம்ம குருகுலத்து இவன வாத்தியாரா போட்ரு

  115. MUTHU says:

    மங்குனி அமைச்சர் said...
    பன்னாட நீ இப்படி கேப்பேன்னு கரக்டா நினைச்சேன்//////////

    அப்புறம் ஏன் கேட்ட
    இரு உன்ன விஜய காண்டுவுடன் கோத்துவிடுறன்

  116. @பட்டாபட்டி.. said...
    அதை நீ சொல்லபடாது
    //

    நன்றி கூவிகிறார் பட்டாபட்டி..

  117. யோவ்..
    வெளியூர விடுங்கய்யா..
    பாவம்.. பய இன்னும் சாப்பிடாமா.. கீ போர்ட்ல கொத்திட்டு இருக்கான்..

  118. //அப்புறம் ஏன் கேட்ட
    இரு உன்ன விஜய காண்டுவுடன் கோத்துவிடுறன்//

    அதுக்கு நீ என்ன தற்கொல பண்ண வச்சு தற்கொல பண்ண வச்சு விளையாடலாமே

  119. //
    பட்டாபட்டி.. said...
    @பட்டாபட்டி.. said...
    அதை நீ சொல்லபடாது
    //

    நன்றி கூவிகிறார் பட்டாபட்டி..//

    இன்று முதல் நம்ம பட்டா பட்டி , "மயிலாப்பூர் பார்த்தசாரதி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்க படுவார்

  120. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    @பட்டாபட்டி.. said...
    அதை நீ சொல்லபடாது
    //

    நன்றி கூவிகிறார் பட்டாபட்டி../////////////


    அப்படி வா வழிக்கு,
    நேரா போய் 1 லிட்டர் பெட்ரோல் வாங்கி மங்குனி தலயில் ஊத்தி கொளுத்தி புட்டு திர்ழ்டி கழிச்சுட்டு வா

  121. MUTHU says:

    மங்குனி அமைச்சர் said...
    அதுக்கு நீ என்ன தற்கொல பண்ண வச்சு தற்கொல பண்ண வச்சு விளையாடலாமே/////


    அதை தான் நான் ரெட்டையுடன் செய்து கொண்டு இருக்கின்றேன்

  122. MUTHU says:

    மங்குனி அமைச்சர் said...

    me 131


    எதை வேண்டுமானால் போட்டுக்க ஆனால் me 1000 நான் தான்

  123. me the 115856846 விடுங்கடா டேய் யப்பா சாமிகளா..

  124. @@@ரெட்டைவால் ' ஸ் said...
    me the 115856846 விடுங்கடா டேய் யப்பா சாமிகளா..////

    Me the 115856847..! :)

  125. hmmm rightu>>> mindula vachukkarom

  126. @@@ மங்குனி அமைச்சர் said...
    Me the 115856849.///

    Me the 115856850,& 115856851,& 115856852..!

  127. @Veliyoorkaran
    Me the 115856850,& 115856851,& 115856852..!
    //

    யோவ்.. ரொம்ப தப்பு பண்றீங்க..
    இப்ப எதுக்கு ’கணித மேதை ராமானுஜத்தை’ கிண்டல் பண்றீங்க?.

  128. //பட்டாபட்டி.. said...
    @Veliyoorkaran
    Me the 115856850,& 115856851,& 115856852..!
    //

    யோவ்.. ரொம்ப தப்பு பண்றீங்க..
    இப்ப எதுக்கு ’கணித மேதை ராமானுஜத்தை’ கிண்டல் பண்றீங்க?.//

    me 115856853

  129. @@@மங்குனி அமைச்சர் said...
    யோவ்.. ரொம்ப தப்பு பண்றீங்க..
    இப்ப எதுக்கு ’கணித மேதை ராமானுஜத்தை’ கிண்டல் பண்றீங்க?//
    me 115856853..////

    Me the 115856854..!

    வென்று காட்டுவன் வெளியூர்க்காரன்...வெற்றி குரல் எழுப்புங்கோல்...இது ராஜ ராஜ சோழன் உய்தவு.!!..

  130. ஆல் இன் ஆல் அழகுராஜாகிட்ட சொல்லி உன்னோட சைக்கிள பெண்டு எடுக்கனும் மங்குனி சார்..

  131. @ வெளியூரு :
    ///யோவ் என்னய்யா ஆளாளுக்கு என்ன சகலை சகலைன்னு சொல்றீங்க..என் கொழுந்தியாவுக்கு செவ்வாதோஷம்யா..பரவால்லையா..??///
    ஹலோ, நாங்கல்லாம் சனி கூடவே உக்காந்து சரக்கு அடிக்கிரவைங்க..! செவ்வாய்லாம் சைடிஷ் மாதிரி.

    @ பட்டாபட்டி :
    ///நான் தான் யார் மனசையும் புண்படுத்துவதில்லனு ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணிட்டேன்..///
    யாரோட அம்மா...?

    ///ஏதாவது எழுதனுமுனா.. வெறும் காத்து தான்யா வருது..///
    அடிக்கடி 'எழுதுனா' அப்பறம் அது கூட வராது..! ;-) உசாரா இருந்துக்கப்பு...!

  132. @அறிவு

    ///ஏதாவது எழுதனுமுனா.. வெறும் காத்து தான்யா வருது..///
    அடிக்கடி 'எழுதுனா' அப்பறம் அது கூட வராது..! ;-) உசாரா இருந்துக்கப்பு...!
    //

    ரைட்ணே.. யாருக்கு வராதுனு சொல்லிடுங்க சாரே..

  133. MUTHU says:

    me 123456789123456789

  134. MUTHU says:

    பட்டாபட்டி.. said...
    ரைட்ணே.. யாருக்கு வராதுனு சொல்லிடுங்க சாரே../////


    இதுல என்ன டவுட் உனக்கு தான் மவனே!!

  135. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    ஆல் இன் ஆல் அழகுராஜாகிட்ட சொல்லி உன்னோட சைக்கிள பெண்டு எடுக்கனும் மங்குனி சார்..//////


    இதுல எதுவும் டபுள் மீனிங் இல்லையே?அப்புறம் சார் கோவிச்சுக்க போறாரு

  136. This comment has been removed by the author.
  137. Anonymous says:

    give me your mail id......inga thitta mudiyadhu.....maila thitturen.....pengal sarba!

  138. Anonymous said...
    give me your mail id......inga thitta mudiyadhu.....maila thitturen.....pengal sarba!/////

    Summaa ingaye thituukkaa..enakku soodu soranayellaam kedayaathu..apdiye una madiriyethaaan...!!

  139. ஏம்மா அனானி.. அதுதான் சொல்லிட்டாரில்ல..

    கஷ்டமாயிருந்தா உங்க வீட்டு அட்ரஸ் இல்ல மெயில் ஐடி கொடுங்க.. பாராட்டுனா, நேராவே வருவோம்..

  140. MUTHU says:

    Anonymous said...

    give me your mail id......inga thitta mudiyadhu.....maila thitturen.....pengal sarba!//////////


    வெளி பட்டுவோட மெயில் I.Dயை கொடுத்துடு

  141. MUTHU says:

    Veliyoorkaran said...
    Summaa ingaye thituukkaa..enakku soodu soranayellaam kedayaathu..apdiye una madiriyethaaan...!!///////


    எப்படி வெளி சபையில் உண்மையை ஒத்துகிற

  142. @Muthu
    வெளி பட்டுவோட மெயில் I.Dயை கொடுத்துடு
    //

    யோவ்.. நல்ல மனசுய்யா உனக்கு..
    ஏன்.. மங்குனி மட்டும் என்ன பாவம் பண்ணினான்?..அவனையும் கோத்து விடு

  143. பதிவு நல்லாயிருக்கு வெளியூரு.

  144. @பித்தனின் வாக்கு
    பதிவு நல்லாயிருக்கு வெளியூரு.
    //

    அண்ணே.. வாங்கண்ணே..

  145. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    @பித்தனின் வாக்கு
    பதிவு நல்லாயிருக்கு வெளியூரு.
    //

    அண்ணே.. வாங்கண்ணே..//////////


    கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா !!

  146. #####
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

    ########

  147. கரிகாலன் says:

    யோவ் வெளியூரு, உன்னோட எல்லாப் பதிவும் சூப்பர்யா. முக்கியமா அந்த சைந்தவி மாமியோட லவ் லெட்டர்! பின்னிட்டையா.

    உம்மோட பதிவுகள ரொம்ப நாளா நா படிச்சு சிரிக்கிறன். கலக்கல்யா. 50அவது பதிவுக்கு வாத்துக்கள்!?! வர்ட்டா.

  148. @கரிகாலன்
    யோவ் வெளியூரு, உன்னோட எல்லாப் பதிவும் சூப்பர்யா. முக்கியமா அந்த சைந்தவி மாமியோட லவ் லெட்டர்! பின்னிட்டையா.

    உம்மோட பதிவுகள ரொம்ப நாளா நா படிச்சு சிரிக்கிறன். கலக்கல்யா. 50அவது பதிவுக்கு வாத்துக்கள்!?! வர்ட்டா.
    //


    வந்தார்கள்.. சொன்னார்கள்.. சென்றார்கள்...

    ஏன்ணே.. ஏதாவது உசுபேத்தி சொன்னீங்கனதான்.. வெளியூரு அடுத்த பதிவ எழுதுவாருனு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..

    ஏதோ பார்த்து பண்ணுங்க..

  149. கரிகாலன் says:

    @பட்டாபட்டி,

    //ஏன்ணே.. ஏதாவது உசுபேத்தி சொன்னீங்கனதான்.. வெளியூரு அடுத்த பதிவ எழுதுவாருனு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..

    ஏதோ பார்த்து பண்ணுங்க.//

    அதுக்கென்ன ஏத்திடுவோம்,

    யப்பா வெளியூரு, நீ உலக எழுத்தாளன்யா, அரை மில்லிசெகண்ட்ல அம்பதாயிரம் பதிவு போட்டு, அதில 4999 பதிவையும் உடனே தூக்குறவன்யா. கம்பர் பம்பரெல்லாம் உன்கிட்ட பிச்சை வாங்கனும்யா. கெஞ்சிக் கேட்டுக்கிறோம் ப்ளீஸ் ஒரு பதியு போடுய்யா!

    இப்பிடில்லாம் கால்ல விழுந்து பதிவு கேக்குறத்துக்கு நான் ஒண்ணும் ******** இல்ல ஆமா! நாங்கெல்லாம் வீர சோழ தமிழன்யா. என்ன வேணும்னாலும் ஒரு புல்ல ஊத்திகொடுத்து கரெக்ட் பண்ணிடுவோம்ல.

    ஓகே வெளியூரு. இப்பவே ஒரு விஸ்கிய வாங்கி ஈமெயில்ல, அட்டாச் பண்ணி அனுப்புறேன். பட்டுவுக்கு குடுக்காம நீ மட்டும் சமத்தா சாப்பிடு செல்லம். அப்பிடியே மப்புல குப்புறப் படுத்துட்டு ஒரு பதிவி எழுதிப் போடு.

    வர்ட்டா!

  150. கரிகாலன் says:

    @ ஜெய்லானி,

    //உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.//

    யோவ், என்னய்யா நெனச்சுட்டிருக்க மனசுல? இன்னா? இல்ல இன்னான்னு கேக்குறன். விருது குடுத்து நம்ம தன்மான சிங்கத்த கேவலப்படுத்தப் பாக்குறீங்களா? நாங்கெல்லாம் விடமாட்டோம் ஆமா! சூரியனுக்கே டார்ச்லைட்டா?

    அவரு யாரு? எண்ணிலடங்காப் பொண்ணுங்கள உசார்படுத்த ட்ரை பண்ணி ஹைஹீல்சிடம் சிக்கிச் சின்னாபின்னமாகி நாசமாப் போனாலும், நாப்பது பேர் "இந்தப் பொழப்பு தேவைதானா? அப்பிடின்னு காறித் துப்பியும், அதையெல்லாம் மானம், ரோசம் இல்லாம தாங்கிக்கிட்டு, ஹார்பிக் போட்டு முஞ்சிய கழுவிக்கிட்டு, செருப்படி விழும்னு தெரிஞ்சே, பீச்சுக்குப் போய் மொக்க பிகர கரெக்ட் பண்ணப் பாக்குற "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதிதன்யா" சும்மாவா?

    அவருக்குப் போய் இந்த விருதை குடுக்குறது அவருக்கு வேணா பெருமையா இருக்கலாம். ஆனா அந்த விருதுக்கு அசிங்கம்யா!

    இனிமேயாவது பாத்து பொறுப்பா நடந்துக்கோங்க.

    சரி... நா எப்புடியும் ப்ளாக் எழுத இன்னும் நாலு வருஷம் ஆகும். (ஏன் எதுக்குன்னேல்லாம் கேக்கப்படாது ஆமா!) அதுக்குப் பிறகு மிஸ்டர்.வெளியூரு நா மேல எழுதியிருக்கிறத பாத்துட்டு கட்டாயம் கொடுப்பாரு. அது விருதா? எருதா? செருப்படியா அப்புடின்னு பொறுத்திருந்து பாப்போம்.

    வர்ட்டா........

  151. Guys,do visit here please.

    http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_5727.html

  152. //. பட்டுவுக்கு குடுக்காம நீ மட்டும் சமத்தா சாப்பிடு செல்லம்.
    //

    no..no..
    ஏன்....ஏன்..
    பகிர்ந்துண்டு வாழ்னு பெரியவங்க சொல்லியிருக்காக..

    ஏன் இந்த பாகுபாடு..?

  153. Aba says:

    @பட்டு,
    //no..no..
    ஏன்....ஏன்..
    பகிர்ந்துண்டு வாழ்னு பெரியவங்க சொல்லியிருக்காக..

    ஏன் இந்த பாகுபாடு..?//


    சரி பகிர்ந்துண்டு வாழுங்க. ஆனா அதுல விஷம் கலந்திருக்கேனே!!!

    எப்புடி?

    சரி சரி கவலைபடாதே செல்லம், உனக்கும் ஒரு குவாட்டர் மெயில்ல அனுப்புறன்!

  154. @கரிகாலன்
    சரி பகிர்ந்துண்டு வாழுங்க. ஆனா அதுல விஷம் கலந்திருக்கேனே!!!
    எப்புடி?
    சரி சரி கவலைபடாதே செல்லம், உனக்கும் ஒரு குவாட்டர் மெயில்ல அனுப்புறன்!
    //


    இது தெரியாமா என்னென்னமோ சொல்லிட்டேனே..

    தெய்வக்குத்தம் ஆகிப்போகுமே..
    நித்தி..நீ, பேச ஆரம்பிக்கும் முன்னாடி..
    எல்லா பல்லையும் காமிச்சுட்டு, ஒரு மந்திரம் சொல்லுவுயே..
    அது மாறி ஏதாவது செஞ்சு என்ன காப்பாத்தய்யா...

  155. @@Karikalan//எண்ணிலடங்காப் பொண்ணுங்கள உசார்படுத்த ட்ரை பண்ணி ஹைஹீல்சிடம் சிக்கிச் சின்னாபின்னமாகி நாசமாப் போனாலும்,காறித் துப்பியும், அதையெல்லாம் மானம், ரோசம் இல்லாம தாங்கிக்கிட்டு, ஹார்பிக் போட்டு முஞ்சிய கழுவிக்கிட்டு, செருப்படி விழும்னு தெரிஞ்சே,////

    யோவ் பட்டாப்பட்டி..யாருயா இவன்..இந்த அடி அடிக்கறான்..ஒரு வேலை எங்க ஊருகார பயலா இருப்பானோ...!!

  156. @Veliyoorkaran
    யோவ் பட்டாப்பட்டி..யாருயா இவன்..இந்த அடி அடிக்கறான்..ஒரு வேலை எங்க ஊருகார பயலா இருப்பானோ...!!
    //

    என்க்கும் அதே டவுட்தான்.. என்னமோ உங்கூட இருந்த மாறி.. புட்டு புட்டு வைக்கிறாரே..ஏதாவது கொடுக்கல்.. வாங்கல்ல பிரச்சனையா?..

    இல்ல பேசாமா, ஒரு போஸ்ட் கொடுத்து வாய அடச்சிடு..

  157. Aba says:

    @பட்டு,

    //நித்தி..நீ, பேச ஆரம்பிக்கும் முன்னாடி..
    எல்லா பல்லையும் காமிச்சுட்டு, ஒரு மந்திரம் சொல்லுவுயே..
    அது மாறி ஏதாவது செஞ்சு என்ன காப்பாத்தய்யா...//

    அடப்போய்யா, அவரு தன்னையே காப்பாத்திக்க முடியாம கண்ணாமூச்சி விளையாடுறாரு, அவருகிட்டபோய் மந்திரம் அது..இதுன்னு..

    @வெளியூரு,

    //எங்க ஊருகார பயலா இருப்பானோ...!!//

    கண்டுபுடிங்க பாப்போம். அது சரி, அதென்ன உங்க ஊர கேவலப்படுத்துறது? நாட்டாமகிட்ட சொல்லிப்புடுவன் ஆமா!

    @பட்டு,

    //என்க்கும் அதே டவுட்தான்.. என்னமோ உங்கூட இருந்த மாறி.. புட்டு புட்டு வைக்கிறாரே..ஏதாவது கொடுக்கல்.. வாங்கல்ல பிரச்சனையா?..//

    சரி சரி, சகலகளுக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா. கண்டுக்காதீங்க. (வெளியூரு, எனக்கும் செவ்வாய் தோஷம்தான்! அதனால ஒண்ணும் பண்ணமுடியாது!)

    //இல்ல பேசாமா, ஒரு போஸ்ட் கொடுத்து வாய அடச்சிடு..//

    யோவ், போஸ்ட் குடுத்து அடைக்க இதென்ன போஸ்ட்பாக்ஸா? இதெல்லாம் ஊர்வாய் தம்பி, எத வச்சும் ஒண்ணும் பண்ண முடியாது ஆமா! அதுசரி, அவரே வருசத்து ஒரு பதிவுதான் போடுறாரு, அவரைப் போய் அவசரப்படுத்திக்கிட்டு....

    சின்னப்புள்ளத்தனமா இல்ல?

    வர்ட்டா.............

  158. //இல்ல பேசாமா, ஒரு போஸ்ட் கொடுத்து வாய அடச்சிடு..//

    யோவ், போஸ்ட் குடுத்து அடைக்க இதென்ன போஸ்ட்பாக்ஸா? இதெல்லாம் ஊர்வாய் தம்பி, எத வச்சும் ஒண்ணும் பண்ண முடியாது ஆமா! அதுசரி, அவரே வருசத்து ஒரு பதிவுதான் போடுறாரு, அவரைப் போய் அவசரப்படுத்திக்கிட்டு....

    சின்னப்புள்ளத்தனமா இல்ல?
    //

    ஆகா..யாருய்யா இது.. சொந்த ஊரு சிவகாசியா.. படபனு வெடிக்கிறீரு..

    ரைட்.. 4 வருசம் தாங்காது நமக்கு..சீக்கிரம் .. எழுது அப்பு..

    நம்ம கை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு..
    வெளியூரு.. இப்படியே பிஸினு சொல்லிகிட்டு இருந்தா.. அப்புறம் சிங்கை நமக்கில்லை...

  159. Aba says:

    @பட்டு,
    //ஆகா..யாருய்யா இது.. சொந்த ஊரு சிவகாசியா.. படபனு வெடிக்கிறீரு..//

    அதத்தான் சீக்கிரம் கண்டு புடிங்கப்பு .

    //ரைட்.. 4 வருசம் தாங்காது நமக்கு..சீக்கிரம் .. எழுது அப்பு..//

    ஏன்யா உலகம் நல்லா இருக்குறது புடிக்கலியா? அவனவன் 2012 ல உலகம் அழிஞ்சிடுங்க்கிறான், அப்பிடி தப்பித் தவறி அழியலைன்னா, நானே எழுதி ரப்பரால அழிச்சுடுறேன்!
    எனக்கிருக்குற கஷ்டம் யாருக்குத் தெரியும்? (எனக்கே தெரியாதுப்பா)

    //நம்ம கை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு..
    வெளியூரு.. //

    ஆமா வெளியூரு, பட்டு மாமாவுக்கு ஒரு சொறி / சிரங்கு கிரீம் வாங்கி அனுப்புப்பா...... நல்லா அரிக்கட்டும்!

    //இப்படியே பிஸினு சொல்லிகிட்டு இருந்தா.. அப்புறம் சிங்கை நமக்கில்லை...//

    ஆமா, இவங்க ஏதோ சிங்கப்பூரோட பிரதமருங்க.

    அத விடுங்க, மத்த எழுத்தாளர்களுக்கும், நம்ம வெளியூருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு.

    மத்தவங்கல்லாம் தினம் தினம் பதிவு போடுவாங்க, ஆனா மாசத்துக்கு ஒண்ணுதான் ஹிட்டாகும். ஆனா நம்மாளு, மாசத்துக்கு ஒண்ணுதான் போடுவான், ஆனா அது மெகா ஹிட்டாயிடும்.


    வர்ட்டா.......

  160. ஏங்க, அது எப்படி தான் அப்படியே பொண்ணுங்கன்னாலே புடிக்காத மாதிரியே பேசிட்டு டண் கணக்கில ஜொள் விடுவீங்களோ தெரியலை. என்ன பொழப்போ... சாமி. அதுக்கு கூடி கும்மியடிக்க ஒரு கூட்டம்... அட போங்கப்பா.

    அது எப்படி, எப்படி.. பொண்ணுங்க ரெண்டு வகையாமே... என்ன ஒரு அரிய கண்டுப்பிடிப்பு... யோசிச்ச மூளைக்கு எங்கப்பத்தாக்கிட்ட சொல்லி `` ஊர் கண்ணு உறவு கண்ணுன்னு சொல்லி தொடங்கி சுத்தி சுத்தி போடணும், ராசா... ஆனா என்ன பண்றது ஆம்பளைங்க ஒரே வகைதான்... நாங்களும் உங்க ரேஞ்சுக்கு எறங்கி இந்த பக்கம் ஒரு சைட்டு அந்த பக்கம் ஒரு ஆளுன்னு மடக்கினா தெரியும்... வேணாம் சும்மா இருக்குற எங்களை சொறண்டி பாக்கவேணாம்யா... வுடுங்க தாங்கமாட்டீங்க....

    இன்னும் திட்டணும்னு ஆசையா தான் இருக்கு... உங்க அளவு தமிழ்ல பேச வரலை.. send me your email id...மிச்ச மீதி கடுதாசி மைல் நீளத்துக்கு அனுப்பி திட்டுறேன்.
    வே வே வே....

  161. @@@@Vettipullai
    இன்னும் ஆசையா இருக்கு...send me your email id... வே வே வே....///

    இந்த பிகர் வேவேவே சொல்றத பார்த்தா இதுக்கு என் மேல இல்தக்கசையா ஆசை இருக்கும்னு நெனைக்கறேன்...!! அயோயோ எல்லா பொண்ணுங்களும் மாதிரி இந்த பொண்ணும் மெயில்ல லவ் லெட்டர் அனுப்பிட்டா நான் என்ன பண்ணுவேன்..!! எண்டா என்ன இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா...!!

  162. vettipullai says:

    அட கடவுளே.... இப்படி வேற ஒரு நெனப்பா... அது எப்படி எப்பவுமே தப்பை சரியா யோசிக்கிறீங்க... ஐயோ பாவம்... பொறந்ததில இருந்தே இப்படி தான் போல. ரொம்ப கஷ்டம்யா. (போன போகட்டும்... அழகா இருக்கார்னு நெனச்சிட்டு போய் தொலைக்கட்டும்)

  163. @@@Vettipullai
    அட கடவுளே.... இப்படி வேற ஒரு நெனப்பா... போன போகட்டும்... அழகா இருக்கார்னு நெனச்சிட்டு போய் தொலைக்கட்டும்.////

    நீங்க இவ்ளோ தூரம் எறங்கி வந்தது என் மேல உள்ள காதள்ளதான்னு எனக்கு புரியுது....என்ன எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க..உங்கள மகாராணி மாதிரி வெச்சு நான் காப்பாத்துறேன்..சிங்கப்பூர் சிங்கம்லாம் சுத்தி காமிக்கறேன்...என்ன சொல்றீங்க...?? (எப்பா..I love youங்கறதுக்கு தமிழ்ல இவ்ளோ வார்த்தைகள் சொல்லணும் போலருக்கே...)..தயவு செஞ்சு எனக்கு வாழ்க்கை குடுங்க ப்ளீஸ்...!! :)

  164. @@@ vettipullai said...
    (போன போகட்டும்... அழகா இருக்கார்னு நெனச்சிட்டு போய் தொலைக்கட்டும்)/////

    கட்டிக்க போற மாமாவ பார்க்கனும்னு மனசுக்குள்ள அம்புட்டு ஆசை...கள்ளி.எனக்கு புரியுது....இதோ இந்த லின்க்ல அத்தான் போட்டோ வந்துருக்கு போய் பார்த்துக்கோங்க...!!

    http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_4088.html#more

  165. இப்ப உங்களால எங்க வீடே பரப்பரப்பாயிருச்சு... அந்த போட்டாவை பாத்த எல்லாரும் சுருண்டு பேயறஞ்சாப்புல இருக்காங்க. மந்திரிச்சு துண்ணூறு பூசி உடுக்கையடிக்க பூசாரி கூப்பிட போயிருக்காங்க. போதும் சாமி...hehehe...

    உங்களை கட்டிக்கிட்டா சிங்கப்பூர் சுத்திய தான் காட்டுவீங்கன்னு எனக்கு தெரியுது... நான் s ஆகுறேங்கோ....

  166. @@@@Vettipullai
    உங்களை கட்டிக்கிட்டா சிங்கப்பூர் சுத்திய தான் காட்டுவீங்கன்னு எனக்கு தெரியுது... நான் s ஆகுறேங்கோ.///

    ப்ரியா காபி கொண்டு வாம்மா..ப்ரியா போன் அடிக்குது பாரு..ப்ரியா யாரோ வந்துருக்காங்க யாருன்னு பாரு..!! நமக்கு கல்யாணம் ஆய்ட்டா இதெல்லாம் சொல்றதுக்கு ஈசியா இருக்குமேன்னு பார்த்தேன்...!!! சரி விடுங்க..உங்க அதிர்ஷ்டம் அவ்ளோதான்...!! வீட்ல அத்தைய கேட்டதா சொல்லுங்க..மாமாவையும்...!! :)

  167. vettipullai says:

    hahahah.... என்ன ஒரு பேராசை பாருடா... பேரு சொல்ல சுளுவா இருக்குங்கறதுக்காக ஒரு கல்யாணம். இந்த கொடுமையை எங்க போய் சொல்ல.... உங்களை கட்டிகுற புள்ளை ரொம்ப பாவமுங்கோ. உங்களுக்கு பணிவிடை செய்ய சொல்லியே சாகடிப்பீங்க போல... மொளகா சட்னி நினைவிருக்கா... நான் அந்த ரகமுங்கோ...

  168. @@@@Vettipullai
    மொளகா சட்னி நினைவிருக்கா... நான் அந்த ரகமுங்கோ...///

    என்ன ப்ரியா இப்டி சொல்லிடீங்க..உங்க கையாள அடிச்சா எனக்கு மொளகா சட்னியும் வெனிலா ஐஸ் கிரீம் மாதிரி ஜில்லுன்னுதான் இருக்கும்..!! (இப்டி எதாச்சும் ஒரு பிட்ட போட்டு காலுல விழுந்து சமாதானம் ஆய்ற மாட்டேன்..!! நாங்கல்லாம் அரேபியாலேர்ந்து குதிரை வாங்கிட்டு வந்து விவசாயத்துக்கு பயன்படுத்ரவங்கே...போங்கப்பு..உங்க வீரத்த எல்லாம் எவனாச்சும் மஞ்ச டிரௌசர் போட்டுக்கிட்டு பலாபழம் வித்துகிட்டு வருவான்..அவன்கிட்ட போய் காமிங்க...!!..)

  169. @@@ vettipullai said...
    பேரு சொல்ல சுளுவா இருக்குங்கறதுக்காக ஒரு கல்யாணம்.//

    என்னங்க இதுக்கே மெர்சலாவுறீங்க..ஒரு பொண்ணு ரெனால்ட்ஸ் பேனா வெச்சுருந்தான்னு அவகிட்டயே கேட்ருக்கேன்..கல்யாணம் பண்ணிகிரியான்னு...! இத்தனைக்கும் அந்த புள்ளைய எனக்கு கொஞ்சம் கூட புடிக்காது...(அப்பறம் ஏன்டா கேட்டேன்னுதான நெனைக்கறீங்க..எனக்கு ரெனால்ட்ஸ் பேனானா ரொம்ப புடிக்கும்..அதேன்...) :)

  170. ஆகா... கடைசியில இது வேற நடந்திருக்கா?..

    நடத்து.. நடத்து..

    ஆமா.. உங்கப்பா போன் நம்பர் என்னானு சொன்னே..?...

  171. MUTHU says:

    வெளி ஒரு ஆடு மாட்டிகிட்டு போலிருக்கு

  172. MUTHU says:

    பட்டாபட்டி.. said...

    ஆமா.. உங்கப்பா போன் நம்பர் என்னானு சொன்னே..?...///

    அந்த பொண்ணு போன் நம்பர் கேட்டா பரவா இல்லை ஏன் அவங்க அப்பா நம்பர்,

  173. அயோயோ ப்ரியா இனிமே வராதீங்க...இவனுக பார்த்துடாணுக..இனிமே நம்ம காதல் நிறைவேறாது...நான் சொல்றதையும் மீறி இங்க நீங்க வந்து அத இந்த சண்டாள பாவிக பார்த்துடாணுக..என் கதை முடிஞ்சுது...பிகர உஷார் பண்றான் வெளியூர்காரன்னு நாளைக்கே பதிவு போட்ருவாணுக...!! நம்ம காதல் உண்மையா இருந்தா நாம அடுத்த ஜென்மத்துல ஒன்னு சேருவோம்..!! உங்களுக்காக கடைசியா ஒரே ஒரு தடவ சொல்லிகறேன்..ஐ லவ் யு ப்ரியா...!!

  174. vettipullai says:

    hahhahahaha......... அடுத்த ஜென்மத்திலயும் உங்க தொல்லையா... ஆண்டவா... இனி பிறவா வரம் வேண்டும் சாமி....

  175. @@@Vettipullai..hahhahahaha......... அடுத்த ஜென்மத்திலயும் உங்க தொல்லையா... ஆண்டவா... இனி பிறவா வரம் வேண்டும் சாமி....////

    நான் காதல் தோல்வில மனமுடைஞ்சு போய் இருக்கேன்...நீங்க சிரிக்கறீங்க..இந்த பொண்ணுங்களே இப்டிதான் பாஸ்..ஆனா, நான் உங்கள மறக்க மாட்டேன்..என்னோட ரெண்டாவது மகளுக்கு ப்ரியான்னு உங்க பேர்தான் வெப்பேன்..(மொதோ பொண்ணுக்கு பேரு விஜி.அது உங்கள மாதிரியே என்ன தூக்கி எறிஞ்சிட்டு போன இன்னொரு பிகரோட பேரு..) :)

  176. @@@@Vettipullai
    hahhahahaha......... அடுத்த ஜென்மத்திலயும் உங்க தொல்லையா... ஆண்டவா... இனி பிறவா வரம் வேண்டும் சாமி....////

    அப்டி சொல்லாதீங்க பிரியா...அடுத்த ஜென்மத்துல நீங்க நானா பொறக்கணும் நான் நல்ல பிகர பொறக்கணும்..அப்ப தெரியும் நான் பொண்ணுங்கள எப்டி காதலிப்பேன்னு...ச்சை..நாக்கு குளறுது....நான் உங்கள எப்டி காதலிச்சேன்னு...!! (நாம இந்த ஜென்மத்துலேயே கல்யாணம் பண்ணிகிட்டா என்ன...உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லுங்க.உங்களுக்கு நம்ம லவ் மேட்டர பத்தி பேச பயமா இருந்தா என்கிட்டே சொல்லுங்க..நான் பேசுறேன் ஆண்டிகிட்ட...!!..நம்ம காதல் ஜெய்க்கனும்..அதுக்காக நான் யாரோட உயிரை வேணாலும் எடுப்பேன்..!!)

  177. ஆனா உங்க எல்லாத்துக்கும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னன்னா...மொதோ வகை பெண்கள் உலகத்துலேயே ரெண்டு பேருதான் இருக்காங்க..ஒன்னு எனக்கு வரபோற பொண்டாட்டி..ரெண்டாவது என் பொண்டாட்டியோட தங்கச்சி..!//


    ஹி ஹி ஹி ...எதுக்கு இந்த வெளம்பரம்...

  178. vettipullai says:

    முடியலை உங்க அட்டகாசம்... நான் என் முகப்புத்தகம் பக்கமே ஒதுங்குறேன்.

  179. @@@Vettipullai
    முடியலை உங்க அட்டகாசம்... நான் என் முகப்புத்தகம் பக்கமே ஒதுங்குறேன்.///

    நீங்க ஒதுங்கலாம்னு நெனைச்சாலும் நான் உங்க மேல வெச்சுருக்க காதல் உங்கள ஒதுங்க விடாது...நாம ரெண்டு பெரும் கல்யாணம் பண்றோம்...ஆலத்தம்பாடி கோவில்ல போய் நம்ம மொதோ புள்ளை வைஷுககு மொட்ட அடிச்சு காது குத்தறோம்.அன்னிக்கு முந்நூறு பேருக்கு கெடா வெட்டி பிரியாணி போடறோம்... .(ஆமாமாம்..உங்க அப்பா செலவுலதான்..)

  180. சரிங்க, பேசுவோம். எனக்கு அப்பா இல்லை. அம்மா இந்தியால இருக்காங்க. முக்கியமா நீங்க பேசணும்னா Mrithun கிட்ட தான் பேசணும். அவர் ஒத்துக்கிட்டா கல்யாணம். என்ன சொல்றீங்க... :P

  181. @@@@Vettipullai
    சரிங்க, பேசுவோம். எனக்கு அப்பா இல்லை. அம்மா இந்தியால இருக்காங்க. முக்கியமா நீங்க பேசணும்னா Mrithun கிட்ட தான் பேசணும். அவர் ஒத்துக்கிட்டா கல்யாணம். என்ன சொல்றீங்க... :P////

    உங்க வீட்ல உள்ளவங்கள சம்மதிக்க வெக்கரதேல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லங்க..பத்து நிமிசத்துல உங்கம்மா காலுல விழுந்தாச்சும் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிருவேன்..ஆனா,அதுக்கு முன்னாடி நம்மளோட ரெண்டாவது புள்ளைக்கு ஐஸ்வர்யான்னுதான் பேர் வெப்பேன்...அதுக்கு நீங்க இப்பவே ஒகே சொல்லணும்..அப்பத்தான் நான் உங்க காதல் ஏத்துக்குவேன்..என்ன சொல்றீங்க...! ஆமாம் யாருங்க அந்த பீசு ம்ரிதுன்..பழைய தமிழ் பட ஹீரோயன் மாதிரி இவரைத்தான் நான் கட்டிகபோறேன்னு சொல்ல போறீங்களா..(பேஸ்புக்ல என்னால பார்க்க முடியல..அக்கவுன்ட் லாக் பண்ணிருகாறு..அவரு பிரெண்ட்ஸ் மட்டும்தான் பார்க்கலாம்..!!!)

  182. @@@Vettipullai
    இவர் தாங்க Mrithun... hehehe///

    இப்டிதாங்க என்னோட ஒவ்வொரு காதலும் தோத்து போகுது..நீங்க வருத்தபடாதீங்க..என் ராசி அது...! வழக்கமா பிகரோட அப்பா,பிகரோட அம்மா,இல்ல பிகரோட லவ்வர் ,இப்டிதான் எனக்கு எதிரிங்க வருவாங்க..இப்போ பிகரோட பையன்..விடுங்க..வரலாறுல இதுவும் இருந்துட்டு போகட்டும்.. !

  183. vettipullai says:

    என்ன ஒரு மனசுங்க உங்களுக்கு... சே ரொம்ப தைரியம்... எங்க போய் சொல்ல... விடாம விஜய் படம் பார்த்து பார்த்து உங்க மனசு துக்கத்தை தோல்வியை இப்படி ஏத்துக்க வச்சிருச்சு போல... lol... வாங்க FB ல கதைப்போம்...

  184. உலகத்துல எவ்வளவோ பல்பு பாத்திருக்கேன்..ஏன் சிலதை வலுக்கட்டாயமா வாங்கிருக்கேன்...

    ஆனா இது உலக பல்புடா சாமி.. மச்சான் இதுக்கு பதிலா நீ திரும்ப வேட்டைக்காரன் படத்துக்கு போய் தியேட்டர்ல வழக்கம்போல சூசைட் பண்ணிக்கலாம்டா...

  185. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
    ஆனா இது உலக பல்புடா சாமி.. மச்சான் இதுக்கு பதிலா நீ திரும்ப வேட்டைக்காரன் படத்துக்கு போய் தியேட்டர்ல வழக்கம்போல சூசைட் பண்ணிக்கலாம்டா..///

    சூசைட் பண்ணிக்கற அளவுக்கெல்லாம் ஓர்த்து கெடயாது மச்சி நான்..! எண்டா என்ன பெரிய ஆளாக்குற...!!

  186. // இதுக்கு பதிலா நீ திரும்ப வேட்டைக்காரன் படத்துக்கு போய் தியேட்டர்ல வழக்கம்போல சூசைட் பண்ணிக்கலாம்டா...//

    அதுக்குள்ள என்ன அவசரம்?அணையப்போற ஜோதியாச்சே.இப்ப தான சுறா பாட்டு எல்லாம் கேட்டுட்டு பிரகாசமா எரிஞ்சுகிட்டு இருக்குது.கொஞ்ச நாள்ல தன்னாலேயே அணைஞ்சுடும்.

  187. // வழக்கமா பிகரோட அப்பா,பிகரோட அம்மா,இல்ல பிகரோட லவ்வர் ,இப்டிதான் எனக்கு எதிரிங்க வருவாங்க..இப்போ பிகரோட பையன்..விடுங்க..வரலாறுல இதுவும் இருந்துட்டு போகட்டும்.. !//

    ஆமாமா,பெரிய வரலாற்று சாதனை.......
    என்னடா இந்தப் பய ப்ளாக்க்கு பிகர் எதுவும் வராதே,வந்தாலும் பேச்சுக் கொடுக்காம போயிடுமே,அப்டியே பேசினாக் கூட ஆம்பிள profile create பண்ணிட்டு வந்துள்ள பேசுவாளுங்கன்னு யோசிச்சேன்.இப்ப இல்ல புரியுது.....
    :)

  188. Aba says:

    டேய் வெளியூரு,

    நீ எழுதுறத பாத்துட்டு நீ ஏதோ சப்பன்னு நெனச்சனேடா... சும்மா அரவிந்த்சாமி மாதிரி இருக்கடா. உனக்கு இன்னும் கல்யானமாகாதது நம்ப முடியலடா... பிகருங்களேல்லாம் ரொம்ப அன்லக்கிடா...

    உன்னப் போயி கரண்டடிச்ச காக்காவுக்கு கருப்பு பெயிண்டடிச்ச மாதிரின்னு சொல்லிட்டனே... தெய்வக்குத்தம் ஆகிப்போகுமே!

  189. Aba says:

    எலேய் வெளியூரு, என்னாடா நடக்குது இங்க? ஒரு பொண்ணு உனக்கு ரூட்டு விடுது, நீயும் உசார்ப்படுத்துற, அதுவும் அக்செப்ட் பண்ணி சிரிக்குது. டேய் வேர்க்அவுட் ஆயிரும்டா.... ஆல் தி பெஸ்ட்....

  190. Aba says:

    மீ த 200 again!!!!!!!!!!

«Oldest ‹Older   1 – 200 of 201   Newer› Newest»