- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 245 comments and to comment


நாலு மொழி தெரிஞ்சவன் நாலு பேருக்கு சமம்னு அவ்வையார் ஒரு பாப் ஆல்பத்துல சொல்லிருந்தத படிச்சதுலேர்ந்து வெளியூர்காரனுக்கு மொழிகள் பல கத்துகிட்டு மிகபெரிய பண்டிதனா ஆகணும்கர வெறி அதிகமாய்டுச்சு..அதனால பியுச்சர்ல சைனால வேலை கெடைச்சிட்டா மொழி தெரியாம கஷ்டப்படகூடாதேன்னு பர்ஸ்ட்  இயர் படிக்கும்போதே காலேஜ் கட் அடிச்சிட்டு சைனீஸ் படங்கள பார்க்க ஆரம்பிச்சான்..ஆனா பாருங்க படத்துல ரொம்ப ஸ்பீடா பேசுனதுனால அவனுக்கு மொழி புரியல...அதுவும் பாவம் கல்யாணம் வேற ஆகல பாருங்க அப்போ..பச்ச மண்ணு பயந்துருச்சு...அதனால சைனீஸ் வேணாம் இங்கிலீஷ் கத்துக்கலாம்னு இங்க்லீஷ் படங்கள் பார்க்க ஆரம்பிச்சான்...ஆனா மனுசனா சார் இந்த வெள்ளைகாரங்கே ..பேசறதுக்குன்னு ஒரு வரைமுறை வேணாம்..இப்புடியா கிருசகெட்டத்தனமா பேசுவாங்கே...வெளியூர்காரனுக்கு அதுலேர்ந்து  இங்க்ளிசும் சுத்தமா புடிக்காம போச்சு...அடுத்து என்ன மொழிய கத்துக்கலாம்னு ஒரு ஞான தேடலோட காலேஜ் கட் அடிச்சிட்டு  அலைஞ்சப்பதான் அந்த போஸ்டர பார்த்தேன்..அவளட ராவுகள் ன்னு ஒரு மலையாள படம்..சரி மலையாளம் கத்துக்குவமேன்னு தியேட்டருக்குள்ள நுழைஞ்ச ஒரு பச்ச மண்ணோட கதையத்தான் இப்ப நீங்க படிக்க போறீங்க... ..

எங்கப்பா கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுல என் பிரெண்ட்சுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துட்டேன்..உள்ள போயி என் சீட்ட கண்டுபுட்டிச்சு உக்கார்ரதுக்குள்ள எனக்கு பின்னாடி இருந்த ஒரு நாதாரிக்கு படம்  மறைச்சிடுச்சாம்..தம்பின்னு பாசமா கூப்ட்டான்..சொல்லுங்க அண்ணேன்..இது நான்..மறைக்காம உக்கார்றா பரதேசி..இது அந்த அண்ணேன்..செக்ஸ் மூட்ல இருக்கவன்ட்டையும் ,சனிகிழமை காலைல அசந்து தூங்கரவன்ட்டையும்  மட்டும் சண்டை வழிக்க கூடாது..யோசிக்காம பொளிச்சுன்னு பொறமண்டைல  போட்ருவாணுக..அதனால கொந்தளிச்சு வந்த கோவத்த வழக்கம்போல கட்டுபடுத்திக்கிட்டு என் சீட்ல உக்காந்தேன்..

படத்தோட பர்ஸ்ட் சீன்..ஹீரோயின் பேஸ் வாஷ் பண்றத வில்லன் சார் திருட்டுத்தனமா எட்டி பார்ப்பாரு...பிகர்  பேஸ் வாஸ் பண்றத திருட்டுதனமா எட்டி பார்கறதுக்கு என்ன இருக்குன்னு அனுபவசாலி அண்ணணுக ஆராய்ச்சிபூர்வமா கேக்கலாம்..அண்ணேன் அந்த பிகர் பேஸ் வாஸ் பண்ணது குளிக்கும்போது பாத்ரூம்ல...அதுவும் பப்பி சேம் ட்ரெஸ்ல..அப்போ என் பிரெண்ட் என்கிட்டே மச்சான் குட்டி நம்ம கூட படிக்கற கல்பனா மாதிரியே இருக்கால்ல அப்டீன்னான்...நான் ஒரு வெள்ளந்தி மனசோட எனகெப்டிடா  அது தெரியும்..இதோ இந்த பக்கிகிட்ட கேட்டு பாரு தெரியும்னேன்... அந்த நாதாரி எதோ அந்த சிறுக்கி கல்பனாவ உயிருக்குயிரா உண்மை காதல் பண்றானாம்..நான் சொன்னத கேட்டு கோவம் வந்து தியேட்டர்லையே எந்திரிச்சு காச்சுமூச்சுன்னு கத்துனான்...நாங்கல்லாம் பொட்டச்சிங்க காரி துப்புனாலே மூஞ்ச கூட துடைக்காம ஒரு டீ சூடா ஆர்டர் பண்ணி ரசிச்சு சாப்டர கூட்டம்...ஆம்பளைங்க திட்னா அந்த தகவல் மூளைக்கே போகாதுங்கறது  தெரியாம அந்த நாய் கோவத்துல சலம்புனுச்சு..உக்கார்ரியா இல்ல கல்பனாவ வண்டை வண்டையா கெட்ட வார்த்தைல திட்டவான்னு செல்லமா கேட்டோனோ பய பயந்து போயி உக்காந்து படம் பார்க்க ஆரம்பிச்சுட்டான்..காதல் சார். .


அடுத்த சீன்..அந்த புள்ள கத்திரிப்பூ கலர்ல கட்டம் போட்ட சட்டை போட்டுக்கிட்டு உக்கந்துருந்தா..கண்ண பூ போல ஒரு பட்டுதுணில கட்டிருந்தாங்க..அப்பதான் கவனிச்சு பார்த்தேன்...உருண்டையா..ஏய் சீ சீ...கருமம் புடிச்சவனே..எடுத்தொன்னையே யார்ராச்சும் அத பத்தி சொல்லுவாங்களா..இர்றா வரும்...நான் இப்ப சொன்னது கன்னத்த..நம்மள மாதிரி ஆம்பள நாய்ங்க, எந்த பகுதியாச்சும் துணியால மூடிருந்தா உடனே அதை ஊடுருவி உள்ள என்ன இருக்குன்னு ஆர்வமா  பார்ப்போம்கறது உலகத்துக்கே தெரியும்..ஆனா, நான் இப்ப சொன்னது நெஜமாவே கன்னத்ததான்.அப்போ கைல திராட்ச்ச கொத்தோட வில்லன் உள்ள வந்தான்..அவன வில்லன்னு சொல்லகூடாது..பிட்டு படத்துல எல்லாம் வில்லனுகதான் ஹீரோ.. 

செம ஸீன் ஆரம்பிக்க போறப்ப பின்னாடிலேர்ந்து ஒரு குரல்..மாப்ளைன்னு..திரும்பி பார்த்தா என் மாமா..தக்காளி இவன் எங்கடா இங்க வந்தான்னு மாமா எங்க இங்கன்னேன்...ஒண்ணும்ல மாப்ள நம்ப எருமைமாட்டுக்கு ஜட்டி வந்கிட்டுபோலாம்னு வந்தேன்னான் நாறப்பய...வக்காளி தியேட்டரே சிரிச்சிது..என்  குடும்பத்துல பூராபெரும் இப்புடித்தான் கிருதுருவமாவே பேசுவாங்கே...எதோ எனக்கு அவமானங்கள் புதுசில்லன்கரதால தொடர்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன்..

இண்டர்வெல்ல எங்க காலேஜ்ல படிக்கற ஆந்திரா பய ஒருத்தன் மாட்னான். (எங்க ஊர்ல பிட்டு படத்துக்கு இண்டர்வல் விடுவானுக...)..வெளியூர்காரனுக்கு ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா சிரிக்கறதுக்கு ரெண்டு பேர் கெடைச்சிட்டா எவன் சிக்குனாலும் கண்ணுமண்ணு தெரியாம கலாய்ச்சு சிதைச்சு சின்னாபின்னமாக்கிருவான்...அன்னிக்கும் அப்டிதான்...மரண கலாய் அந்த பயல..மச்சான் பய அழுதுறுவான் போல, விட்டுருன்னு என் பிரெண்டு சொன்னோன்னதான் தியேட்டருக்குல்லையே போனோம்....உள்ள போயிட்டு அண்ணேன் அண்ணேன் இவ்ளோ நேரம் என்ன நடந்துச்சு கதை சொல்லுங்கன்னு பக்கத்துல அமைதியா படம் பார்த்துகிட்ருந்த ஒரு தாத்தாகிட்ட அலப்பர  வேற..ஒரு வழியா எல்லா ஈரவெங்காயத்தையும் பார்த்துட்டு ச்சே வேஸ்ட்டு மச்சான் பொண்ணுங்கன்னு ஒரு முடிவுக்கு வந்து முன்னாடி நடந்து போய்கிட்ருந்த  பொண்ணோட நிழல வேடிக்கை பார்த்து ரசிச்சு தலையாட்டிகிட்டே நடக்க ஆரம்பிச்சோம்..

அடுத்த நாள் அதே நேரம் அதே இடம்

தேர்ட் இயர் படிக்கற சீனியர் ஆந்த்ரா பசங்க என் பிரெண்ட குமுற குமுற அடிச்சிகிட்ருந்தாணுக...நான் எங்க இருக்கேன்னு கேட்டு..

நான் தியேட்டர்ல கலாய்ச்ச பய எனக்கு சீனியராம்.. 

நீதி : கும்மாங்குத்துக்கு மொழி கெடயாது பாஸ்...!! 

வெளியூர்க்காரன்

245 Responses so far.

«Oldest   ‹Older   201 – 245 of 245   Newer›   Newest»
  1. Aba says:

    //மன்னா இந்த என்கரேஜ் பன்ன டான்ஸ் ஆடுறாங்களே , அந்த குட்டிக எல்லாம் எங்க தங்கிருக்காக ?//

    தோ... என்னயோட வூட்டுலதான் மாமூ!!

  2. Aba says:

    //பதிவுலகில் மொக்கை பதிவு போடும் பதிவர்கள் இனி இங்கு ரெண்டு அணிக்கும் தீனியாக (லிங்குடன்) இறக்கபடுவார்கள்//

    நா தப்பிச்சேண்டா.... நாந்தான் பதிவே எழுதுரதில்லியே

  3. Aba says:

    <<<<<<<<<>>>>>>>>>>>>

    //Flash News: நித்துவும் பட்டாபட்டி அணியில் இணைகிறார், அதிர்ச்சி தகவலால் சென்னை கிருக்கன்ஸ் அணி பொறிகலக்கம்! நித்து தமது ஆஸ்ரம்த்தில் இருந்தே தனியாக சியர் கேர்ள்ஸை கூட்டி வருவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!!!//

    ஆம்... நித்துவின் சியர் கேர்ள்சை கடலைபோடும் பொறுப்பினை நித்து ரெட்டைக்கு மனமுவந்து அளிக்கிறார்...

    எனவே சண் டிவி முதல் காப்டன் டிவி வரை அனைத்து டிவிகளும் மைதானத்தில் குவிப்பு.. நேரடி ஒளிபரப்புக்கு கரிகாலன் ஏற்பாடு.....

  4. Aba says:

    //ஃபிரான்ஸ் முத்து... உன்னை கில்கிறிஸ்ட் மாதிரி அதிக விலை குடுத்து வாங்கிருக்கேன்...பாத்து ஆடுடி செல்லம்..நீ நல்லா ஆடினென்னா..கேப்டன் பதவியை உனக்கே குடுத்துடுறேன்! //

    <<<<<<<<>>>>>>>>>>>

    பன்னியைப் பறந்து பறந்து அடிப்பதில் தேர்ச்சிபெற்ற கரிகாலனை விட்டு முத்துவை அணித்தலைவராக ரெட்டை ஏற்பதால் அணிக்குள் குழப்பம்..... கரிகாலன் கொலைவெறி...

    விளையாட்டு அரங்குக்குள் வேட்டைக்காரனை திரையிட கரிகாலன் தலைமையில் சதிமுயற்சி....

  5. Aba says:

    //Flash News: மதுரை பாசகார அண்ணாச்சி சென்னை சூப்பர் கிருக்கன்சுக்கு ஆதரவு,தக்காளி இப்போ வாங்கடி//

    அதிரடி நாயகன் முத்துவும், கமெண்டடி நாயகன் கரிகாலனும் கைகோர்த்ததில் பன்னியின் கபாலம் பிளந்து ரத்தக் குமுறல்.... தமன்னா அவ்விடத்திலேயே மயக்கம்...

  6. Aba says:

    //வெளியூரு.. இனிமெல, நம் தாய்மொழி ஆங்கிலத்தில பேசிக்கலாம்.. புரியாம, மண்டையப்பிச்சுக்குவானுக.. ஹா..ஹா//

    டேய்... யாரப்பாத்து..... நாங்கெல்லாம் ஷேக்ஸ்பியருக்கே பீட்டர் வுட்டவனுங்க..

  7. Aba says:

    //ஜாலி இனிமே நான்தான் கேப்டன் (டீம் வெளங்கிடும்)//

    எலேய்... அன்னிக்கும் இனிக்கும் என்னிக்கும் பன்னிக்கும் கன்னிக்கும் நான்தாண்டா கேப்டன்... (முத்து.. மருவாதையா விலகிடு)

    Flash News: நித்தி சென்னைக்கு ஆதரவு அளித்தால் ரஞ்சி,யுவராணி அனைவரும் சென்னைக்கு ஆதரவு//

    அப்பிடிப் போடறா மாப்புள்ள.....

  8. Aba says:

    <<<<<<<<<>>>>>>>>>>

    உண்மைத்தமிழன் சாரை நாப்பது நா பைசாவுக்கும், கேபிள் அண்ணாவை ஆறு கோடிக்கும், சேட்டைக்காரனை நுத்தி நாப்பது பைசாவுக்கும் ஏலம எடுத்தது சென்னை கிறுக்கன்ஸ் அணி....

    (இவர்கள் பின்னுட்டம் இடுவதில்லை என்பதால் அனைவருக்கும் பால் பொறுக்கும் வேலை வழங்கப்படுகிறது)

  9. Aba says:

    //பிரிட்னி ஸ்பியர்ஸ், ஆஞலினா ஜூலி மற்றும் ட்ரூ பேரிமோர் ஆகிய ஹாலிவுட் நடிகைகள் சென்னை சூப்பர் கிறுக்கன்ஸ் அணியில் இணைய விருப்பமாக உள்ளதாக சர்வதேச நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. எத்தனை கோடி குடுத்தாலும் அந்த டோமர் அணிக்கு செல்ல மாட்டோம் எனவும் , சூப்பர் கிறுக்கன்ஸ் அணியே எங்கள் அணி என்று பேட்டியும் கொடுத்துள்ளனர்!//

    சூப்பர்.... கண்ணுங்களா ராசாத்தி நீங்க நல்லா இருக்கனும்மா...

    (டேய் கரி, மொதல்ல நல்லா பீட்டர் வுட கத்துக்கோணும்)

  10. Aba says:

    //மேலும் ரெட்டைவால்ஸின் இளமையான அணியைப் பார்த்தவுடன் தங்கள் இளமை துள்ளுவதாகவும் சந்தோஷமாக பேட்டியளித்துள்ளனர்!//

    ஆம்... அதிலும் முக்கியமாக கரிகாலனைப் பார்த்தவுடன் தமது படுக்கையில் மலரும் நினைவலைகள் பூப்பதாகவும் சிலாகிக்கின்றனர்...

  11. Aba says:

    @பன்னி,

    //ஆளுக்கொரு பெட்ரோமாக்ஸ் விளக்கை பிடிப்பார்கள் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.//

    அப்படியும் இல்லையெனில் பன்னியின் மண்டையில் பெட்ரோல் ஊத்தி கொளுத்துவார்கள்!!!

  12. Aba says:

    @பன்னி,

    //யோவ் இப்ப அப்படித்தான் சொல்லுவீங்க..அப்புறம் டிக்கட்ட பாத்ததும் மல்லாந்துடுவீங்க....கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்குதான்னு பாரு மாமே...
    எத்தன பேரு பெரட்டுனத நித்தியும் போட்டு பெரட்டியிருக்கான்னா...? நிறுத்தி நிதானமா யோசி கண்ணு!//

    போடி போடி.... எங்களுக்கு நம்மோட ஹாலிவூட் கண்ணுங்க இருக்கிராங்கோ!!

  13. Aba says:

    //மங்குனியை வாங்கறதுக்கு எட்டணா எப்படி சம்பாரிச்சீங்கன்னு கேட்டு குடையறானுங்க பட்ட அன்ட் பன்னி! வாட் டு டூ?//

    அதானே! இவ்ளோ பெரிய அமவுண்ட எப்பிடிடா ஆட்டயபோட்ட????

    (பிச்ச எடுத்திருப்பான் நாதாரிப்பய)

  14. Aba says:

    <<<<<<<<<<<>>>>>>>>>>>

    //உலக அழகி லாரா தத்தா வெளியுர்காரனின் பட்டாபட்டி அணிக்கு மேனேஜராக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பதால், வெளியூர், ப.கு.ரா, ஆகியோர் கேப்டன் பட்டாபட்டியை சமாதானப்படுத்தி ஒருவழியாக லாரா தத்தா மேனேஜராக ஏற்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கலாமாஸ்டர் தமக்கு பணம் கொடுத்த சென்னை கிருக்கன்ஸ் அணியின் மங்குனியிடம் சென்று நியாயம் கேட்க போவதாக அறிவித்துள்ளார். பட்டாபட்டியும், ப.கு.ரா. வும் லாராவை வரவேற்க ஏர்போர்ட் விரைந்துள்ளனர்.//

    எப்போதுமே சேம் சைடில் சிக்ஸர் அடிப்பதால் பன்னி அதிரடியாக தனது அணியிலிருந்து தூக்கப்பட்டார்! போதையில் வெளியூர் அபாய முடிவு...

    இச்சம்பவம் நிகழ்ந்த மறுகணமே, பன்னி *அவர்கள்* கிறுக்கு அணியில் தேர்வாகினார்..... கரிகாலன் சோகம்!

  15. Aba says:

    @ரோஸ்விக்,

    //மேலும் ஆட்ட நேரங்களில் மட்டும் அவர்கள் அணிக்காக ஆடுகளத்தில் இருப்பதாகவும். இரவானால், எனக்கு கால் அமுக்கி மற்ற பணிவிடைகள் செய்ய மட்டுமே தாம் பிறந்திருப்பதாகவும் கண்ணீர் மல்கக் கூறினார்.//

    வாடா மாப்ளே... செமையா ஒரு பிட்ட போட்டடா.......

  16. Aba says:

    @பிரியங்கா,

    //தமன்னாவை பார்த்து ஜொள்ளு விடும் வீரருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அணியின் மேனேஜர் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்!//

    ங்கொய்யால.... இதென்னடா புதுக்கத?

    <<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

    நேற்றிரவு கிறுக்கு அணியின் மேனேஜர் சோப்ரா எடுத்த திடீர் முடிவினால் உலகெங்கும் உண்ணாவிரதப் போராட்டம்! நடிகர் அர்னால்ட் கொலைவெறியுடன் அலைவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! இதில் மொத்த தமிழ்நாடுமே அலைகடலேனத் திரண்டு வந்து பிரியங்காவை கடத்தியது குறிப்பிடத்தக்கது....

    மேலும் செய்திகளுக்கு டுபாக்கூர்.காம்

  17. Aba says:

    //பட்டா நித்தி எங்கப்பா...நித்தியோட டீம கொண்டு வந்து எறக்குங்கப்பா...பார்ட்டிய ஸ்டார்ட் பண்ணலாம்...//

    யோவ் அவன் சேப்பாக்கம் கிரவுண்ட்ல ஐஞ்சாவது இன்னிங்க்ஸ் ஆடிட்ருகான்லே.. போய் புடிங்கலே...

  18. Aba says:

    //என்னா இருந்தாலும் நீ நம்ம ஆளுன்னு சொல்லிட்டே so START MUSIC//

    அதானே! ஆச்சர்யமா இருக்கு! ஒகே டண்டடககர டடடடாஆஆ.. (மியுசிக்பா)

  19. Aba says:

    @வெளியூரு,

    //அனுமதி இலவசம்..!! வாரீர்...வாரீர்..!!//

    வந்துட்டோம்ல...

  20. கரிகாலன் said...

    //பதிவுலகில் மொக்கை பதிவு போடும் பதிவர்கள் இனி இங்கு ரெண்டு அணிக்கும் தீனியாக (லிங்குடன்) இறக்கபடுவார்கள்//

    நா தப்பிச்சேண்டா.... நாந்தான் பதிவே எழுதுரதில்லியே
    //

    ஆமாய்யா.. அப்புறம் யாரையா பெரிய பருப்புனு எழுதுவது..
    உட்டா, பட்டாபட்டிக்கே,பாண்ட் போட்டு உட்டுருவீங்களே..

  21. Aba says:

    @பட்டு,

    //பட்டாபட்டிக்கே,பாண்ட் போட்டு உட்டுருவீங்களே..//

    நண்பா... அந்தக்கவலை உனக்கு வேணாம்.... நம்ம டீம் காரனுங்க எல்லாரும் உன்னோட ட்ரவுசர அவுக்கத்தான் அலையுரானுக.....

    (யோவ், ஒனக்கு போட்டுவிடறதுக்கு நம்ம டீம்கிட்ட பாண்ட் இல்லைய்யா!!! எங்கயாவுது வாடக எடுத்து போடலாம்னு பாத்தா.. இன்கம் டாக்ஸ் ரெய்டு தாங்க முடியல....)

  22. Blogger கரிகாலன் said...

    @பட்டு,

    //பட்டாபட்டிக்கே,பாண்ட் போட்டு உட்டுருவீங்களே..//

    நண்பா... அந்தக்கவலை உனக்கு வேணாம்.... நம்ம டீம் காரனுங்க எல்லாரும் உன்னோட ட்ரவுசர அவுக்கத்தான் அலையுரானுக...
    //

    இந்த கண்ராவிக்குத்தான், அம்மாவாசைக்கு மட்டும் பட்டாபட்டிய போட்டு8க்கிறது..

    நல்லா இருங்கடே...

  23. Aba says:

    @பட்டு,

    //இந்த கண்ராவிக்குத்தான், அம்மாவாசைக்கு மட்டும் பட்டாபட்டிய போட்டு8க்கிறது..//

    நாங்கெல்லாம் சண் டிவில குப்ப பொறுக்குரவனுங்க.... அம்மாவாசயா இருந்தாலும் ஹிடன் காமிராவுல லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவோம்டே....

  24. Aba says:

    @பட்டு,

    யோவ் பட்டு, வெளியூரோட ஆர்.எஸ்.எஸ் பீட்ல ஏதோ பிரச்சன போலிருக்கு.... ரீடர்ல புது போஸ்ட் எதுவுமே வரமாட்டேங்குது... என்னன்னு பாக்கச்சொல்லு.. (அட நெசமாத்தான்யா)

  25. Veliyoorkaran said...

    ////டோண்டு அண்ணேன் வணக்கம்..நீங்க என்ன சாதி என்ன மதம் அதெல்லாம் எனக்கு தெரியாது...நீங்க என்னவா வேணா இருந்துட்டு போங்க...ஆனா ,நீங்க சொன்ன கருத்து தப்புன்னேன்...மாத்திக்கங்க..! உங்கள போய் 247 மடையனுக பாலோ பன்றானுகன்னு நெனைக்கரப்ப ரொம்ப ஆச்சர்யமா இருக்குன்னேன்..! ஒரு கெழட்டு சிறுக்கிய வைத்தியம் பார்க்கவிடாம திருப்பி அனுப்புன பொட்டை அரசாங்கத்துக்கு சொம்படிக்கரத நீங்க பெருமையா நெனைச்சீங்கன்னா.,உங்கள திரும்பி அடிக்கறத நானும் பெருமையா நெனைப்பேன்...! இத நீங்க போஸ்ட் பண்ணலைனா உங்கள தாறுமாறா கிழிச்சு தனி பதிவு போடுவேன்...அதுல மொதோ கமென்ட் இதான்...!!
    Now,You are under arrest..!///////

    ஆகா வெளியூரு இப்படியும் பிரபலம் ஆகலாம் போல , இரு நான் போய் பின் லேடன என் இந்தியாவுக்கு விருந்துக்கு அழைக்க வில்லைன்னு ஒரு பதிவு போட்டு நானும் மிகபெரிய பிரபல பதிவராகிடுறேன் /////


    என்னா வெளியூரு இன்ப்படி பதில் போட்ட டோண்டு கமண்ட்ஸ் பிளாக் பண்ணுது

  26. Aba says:

    வா வா மங்கு.... ப்ராக்டிஸ்லாம் எப்புடி போவுது????

  27. ஹா ஹா ஹா ஹா..........................

  28. Aba says:
    This comment has been removed by the author.
  29. This comment has been removed by the author.
  30. பிரபல பதிவர் அவர்களுக்கு.... நீங்க டோண்டுக்கு கொடுத்த செருப்படி மிக அருமை... அதனால நான் உங்க பதிவ பிந்தொடருகிறேன்.

  31. அடப்பாவிங்களா!!! என்னைய உள்ளே வராதீங்கன்னு சொல்லதால போன பதிவுலன்னு வெளிய காத்து கிடந்து கொஞ்சம் கண்ணசந்தா இந்த பதிவுல 231 ஆ .. ஆட்டம் முடிந்சுதா இல்ல மிச்சம் மீதி இருக்கா ?

    அது சரி..ஹி...ஹி...தமன்னா எங்க தங்கி இருக்கா ?? கட்சி ஆபீஸ்லயா?

  32. எல்லாம் சரி, விஜய் & பேரரசு காம்பினஷன்-ல ஒரு படம் வரபோகுது தெரியுமா?

    வ்வ்வ்.விஜய்பேரரசு.கம

  33. நானும் உன் பதிவுகளில் இன்று தேடிப்பார்த்தேன் நீ சொல்லும் அனானி பின்னூட்டம் எது என்று தெரியவில்லை. இருந்தா சொல்லு. எனக்கு தெரிந்து இதுவரைக்கும் நான் அனானி போட்டதில்லை. பார்க்கலாம். எது ஏன் போட்டேம்,அல்லது யார் போட்டான்னு யோசிக்கலாம்.

  34. Aba says:

    //பிரபல பதிவர் அவர்களுக்கு.... நீங்க டோண்டுக்கு கொடுத்த செருப்படி மிக அருமை... அதனால நான் உங்க பதிவ பிந்தொடருகிறேன்.//

    ஆகா.. எதெதுக்கெல்லாம் பின்தொடர்ரதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுய்யா..

  35. Aba says:

    //அடப்பாவிங்களா!!! என்னைய உள்ளே வராதீங்கன்னு சொல்லதால போன பதிவுலன்னு வெளிய காத்து கிடந்து கொஞ்சம் கண்ணசந்தா இந்த பதிவுல 231 ஆ .. ஆட்டம் முடிந்சுதா இல்ல மிச்சம் மீதி இருக்கா ?//

    எல்லாம் முடிஞ்சுது... நம்ம வெளியூரு வரக்கூடாதுன்னு சொன்னா வரணும்னு அர்த்தம்... இதுகூடப் புரியாம நீங்கெல்லாம்.....

    //அது சரி..ஹி...ஹி...தமன்னா எங்க தங்கி இருக்கா ?? கட்சி ஆபீஸ்லயா?//

    அவங்க ரெட்டயோட தன இனிய இரவுகள கழிக்கிறாங்களாம்

  36. Aba says:

    //எல்லாம் சரி, விஜய் & பேரரசு காம்பினஷன்-ல ஒரு படம் வரபோகுது தெரியுமா?//

    தெரியுமே!!! அதுக்குத்தான் நாம மண்ணெண்ணெய், தீப்பெட்டி, தூக்குக்கயிறு, பூச்சிமருந்து எல்லாம் வாங்கி ரெடியா வச்சிருக்கோம்!

  37. Aba says:

    //நானும் உன் பதிவுகளில் இன்று தேடிப்பார்த்தேன் நீ சொல்லும் அனானி பின்னூட்டம் எது என்று தெரியவில்லை. இருந்தா சொல்லு. எனக்கு தெரிந்து இதுவரைக்கும் நான் அனானி போட்டதில்லை. பார்க்கலாம். எது ஏன் போட்டேம்,அல்லது யார் போட்டான்னு யோசிக்கலாம்.//

    ஏன் ஐயா! நீங்க பேசுற சமஸ்கிருதம் எனக்கு புரியலே... கொஞ்சம் நம்ம டமிலில பேச முடியுமா?

  38. கரிகாலன்


    //நானும் உன் பதிவுகளில் இன்று தேடிப்பார்த்தேன் நீ சொல்லும் அனானி பின்னூட்டம் எது என்று தெரியவில்லை. இருந்தா சொல்லு. எனக்கு தெரிந்து இதுவரைக்கும் நான் அனானி போட்டதில்லை. பார்க்கலாம். எது ஏன் போட்டேம்,அல்லது யார் போட்டான்னு யோசிக்கலாம்.//

    ஏன் ஐயா! நீங்க பேசுற சமஸ்கிருதம் எனக்கு புரியலே... கொஞ்சம் நம்ம டமிலில பேச முடியுமா?
    //

    கரி.. கொஞ்சம் சும்மாயிரு.. தப்பா நினச்சுக்கப்போறார்..

    ரொம்ப அசிங்கமாயுருந்ததால் அது டெலிட் பன்ணியாச்சு சார்.. ..

  39. வெளியூரு , வெளிநாடு போனதால், இன்னும் இரண்டு நாளைக்கு இங்கே ,நானே ராஜா... நானே மந்திரி...

  40. Aba says:

    //கரி.. கொஞ்சம் சும்மாயிரு.. தப்பா நினச்சுக்கப்போறார்..//

    ஸாரி சார் மன்னிச்சிடுங்க...

    என்னய்யா பட்டாபட்டி இது? நா ஏதாவது பேசினாலே பிரச்சின ஆவுது...

    அது சரி பட்டா, நீங்க மட்டும் பித்தன் சார, மரணக்கலாய் கலாய்க்கலாம்... நா ஒரு வார்த்தை சொல்லப்படாதோ?

  41. MUTHU says:

    கரிகாலன் said...
    அது சரி பட்டா, நீங்க மட்டும் பித்தன் சார, மரணக்கலாய் கலாய்க்கலாம்... நா ஒரு வார்த்தை சொல்லப்படாதோ?


    சொல்லபடாது, முழு உரிமையும் பட்டு வாங்கிவிட்டார்

  42. Aba says:

    //சொல்லபடாது, முழு உரிமையும் பட்டு வாங்கிவிட்டார்//

    செல்லுபடியாகாது.. செல்லுபடியாகாது.. நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு... இல்ல சொம்புல பாம் வச்சுடுவோம்!

  43. அது சரி பட்டா, நீங்க மட்டும் பித்தன் சார, மரணக்கலாய் கலாய்க்கலாம்... நா ஒரு வார்த்தை சொல்லப்படாதோ?
    //

    நாங்களா.. எப்போ?
    நாங்க கலாய்ப்போமுனு, உலகமே நம்பாது.. வேணுமுனா, டோமரை கேட்டுப்பாரு...

  44. Aba says:

    அடப்பாவி பட்டா... இப்பிடியா பீலா வுடறது? இதோ ஆதாரங்கள்...

    வெளியூரோட சுறாபாட்டு பதிவுல பித்தன் சார பன்னி புடிக்கறவருன்னு நீதானே சொன்னே?!?!?

    அப்புறமா இந்தப் பதிவுல.. //பட்டாப்பட்டி பித்தனின் வாக்கோட வேல்யு தெரியாம பேசாதையா..! அவனுக சேத்துகிட்டா நாம அந்த பீச கன்னுமன்னுதேரியாம கலாய்க்கலாம்..! நாம வெச்சுகிட்ட அவர அவனுககிட்டேர்ந்து காப்பாத்துற பாதுகாப்பு செலவுகளே ரெண்டு கோடிய தாண்டும்யா..!! நம்மளால காப்பாத்தவும் முடியாது..!//

    எப்பூடி?

«Oldest ‹Older   201 – 245 of 245   Newer› Newest»