- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 62 comments and to comment


நாளைலேர்ந்து மூணாவது வருசத்துல அடி எடுத்து வெய்க்கிறான் வெளியூர்க்காரன்..இந்த ரெண்டு வருசத்துல சமுதாயத்துக்கு பயனுள்ள மாதிரி எதாச்சும் எழுதி மக்களை திருத்திருக்கமான்னு யோசிச்சு பார்த்தா ஒரு குந்தானியும் எழுதலங்கறது தெளிவா தெரியுது...!

இந்த லெட்சனத்துல நான் என்னத்த எழுதி கிழிச்சேன்னு தெரியல...எனக்கு முன்னூறு பாலோவர்ஸ் வேற..அவெங்கே எதுக்கு எனக்கு பாலோவர்சா சேர்ந்தாங்கேன்னு  எனக்கும் தெரியல,சேர்ந்த அவெங்கேலுக்கும்  தெரியாது...ஆனா சேர்ந்துருக்காங்கே..அந்த அன்பு நண்பர்கள்ட்ட ஒன்னே ஒன்னு மனச தொறந்து கேக்கணும்.. யோவ் எதுக்குயா என் ப்ளாகுக்கு பாலோவர்சா சேர்ந்தீங்க...தயவு செஞ்சு சொல்லுங்கையா...ஒரே மண்டை கொழப்பமா இருக்கு...நானே எனக்கு பாலோவரா சேர மாட்டேன்...! நீங்க ஏன்யா சேர்ந்தீங்க ..?

இவங்கெல மாதிரியே இன்னொரு க்ரூப் இருக்காங்கே...வெளியூர்க்காரன்ல ஒரு பதிவு படிச்சேன்...அப்டியே பின்னாடியே படிச்சிட்டு போய் உங்க எல்லா பதிவுகளையும் படிசிட்டேன்னு கமெண்ட்ல வந்து போடுவாங்கே...அவெங்கல்ட்டையும் ஒரு கேள்வி...யோவ் என் பதிவ நானே படிக்க மாட்டேன்...நீங்க ஏன்யா விழுந்து விழுந்து படிக்கிறீங்க...? என்ன பிரச்சன உங்களுகெல்லாம்...?


மத்தபடி வெளியூர்க்காரனோட சாதனை என்னன்னு யோசிச்சு பார்த்தா இந்த பய எழுதுன 90 சதவிகித பதிவுகளுக்கு ஆறு வோட்டுக்கு மேல விழுந்ததே இல்ல...அதுல ஒரு வோட்டு இவனோடது..ஒரு பதிவுக்கு அஞ்சு வோட்டுக்கு மேல இவன் வாங்குனதே இல்ல..அந்த ஒரே சந்தோசம்தான் இவனுக்கு...பார்மாலிட்டி கும்பல்ல மாட்டி சீரழியாம, வோட்டு பிச்சை வாங்காம, அடுத்தவனுக்கு ஜிஞ்சா அடிக்காம தமிழ் பதிவுலகத்துல எவானாச்சும் ஒருத்தென் இருக்கான்னான்னு எவனாச்சும் கேட்டா., அவென் தலைல தட்டி கெத்தா சொல்லுங்க..இருக்கான்டா என் மாப்ள வெளியூர்க்காரன்னு...! (அப்பாடா பஞ்ச டயலாக் பேசிட்டேன்...)


இது நான் எழுதுன பதிவுடான்னு பெருமையா சொல்லி காலர தூக்கி விட்டுக்கர மாதிரியான பதிவ நான் இன்னும் எழுதலைன்னு நெனைக்கறேன்...இந்த வருஷம் எழுத முயற்ச்சி பண்றேன்...


மத்தபடி ஒன்னும் இல்ல... இந்த வருசமும் நான் வழக்கம் போல எதையாச்சும் எழுதறேன்...நீங்க கெக்கே புக்கேன்னு சிரிச்சிட்டு போய் வேலைய பாருங்க..சந்தோசமா வாழ்க்கைய ஓட்டுவோம்...


அப்பறம் வணக்கம் சொல்றதுக்கு முன்னாடி, வெளியூர்க்காரனை அறிமுகபடுத்திய திரு தமிழ்குமார் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..


இந்த ரெண்டு வருசத்துல என்னை நெறைய சிரிக்க வெச்ச , ரசிக்க வெச்ச, உருக வெச்ச முகம்தெரியா அன்பு நண்பர்கள் அனைவருக்கும்.,


என் அன்பும் வாழ்த்தும்..


வெளியூர்க்காரன் 

62 Responses so far.

  1. ///யோவ் எதுக்குயா என் ப்ளாகுக்கு பாலோவர்சா சேர்ந்தீங்க...தயவு செஞ்சு சொல்லுங்கையா...ஒரே மண்டை கொழப்பமா இருக்கு...நானே எனக்கு பாலோவரா சேர மாட்டேன்...! நீங்க ஏன்யா சேர்ந்தீங்க ..? ////
    வாஸ்தவமான கேள்வி , நறுக்கு நாக்க புடிக்கிற மாதிரி இருக்கு . ஆனா என்ன பண்ண? புரட்சி தலைவி அம்மாவுக்கு மக்கள் எதுக்கு ஓட்டு போட்டாங்க ? தெரியாது . அந்த மாதிரி தான் வெளியூர்காரருக்கும் பாலோவர்சா சேர்ந்துட்டேன் . மத்தபடி வெளியூர்காறேர் எனக்கு பாலோவர்சா சேருவாருன்கிற நப்பாசைலையோ , இல்ல எதிர் பார்பிலையோ சேரலை என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன் . நன்றி நன்றி நன்றி

  2. ///யோவ் என் பதிவ நானே படிக்க மாட்டேன்...நீங்க ஏன்யா விழுந்து விழுந்து படிக்கிறீங்க...? என்ன பிரச்சன உங்களுகெல்லாம்...?///
    இது நியாமான கேள்வி , நாங்க ஏன் வெளியூர்காரர் பதிவ படிக்கிறோம் என்றால் , இப்போ திருவள்ளுவர் , கம்பர் , பாரதியார் மட்டும் இல்ல நம்ப தலைவர் கலைஞ்சர கூட எழுதுறது இல்ல , அப்புறம் இலக்கிய தாகமும் , தமிழ் பற்றும் கொண்ட நாங்க எங்களோட அறிவு பசிய எப்படி தீர்த்துகிறது? அதுக்குதான் வெளியூர்காறேர் பதிவுவை படிக்கிறோம் , படிக்கிறோம் , படித்து கொண்டு இருக்கிறோம் , கடைசி மூச்சு இருக்க வரைக்கும் படித்து கொண்டே இருப்போம் . . . .

  3. ////பார்மாலிட்டி கும்பல்ல மாட்டி சீரழியாம, வோட்டு பிச்சை வாங்காம, அடுத்தவனுக்கு ஜிஞ்சா அடிக்காம தமிழ் பதிவுலகத்துல எவானாச்சும் ஒருத்தென் இருக்கான்னான்னு எவனாச்சும் கேட்டா., அவென் தலைல தட்டி கெத்தா சொல்லுங்க..இருக்கான்டா என் மாப்ள வெளியூர்க்காரன்னு...!////
    சரித்திரதுல நின்னுட தல . . . .

  4. மூன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வெளியூர்காரனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

  5. வணக்கம் பாஸ்...

    பதிவுலகில் ரெண்டு வருடம் முடிந்து வெற்றிகரமாக மூன்றாவது வருடம் அடியெடுத்து வைக்கும் திரு.வெளியூர்காரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்....

    இவண்
    சைந்தவி ஃபேன்ஸ் கிளப்
    13 ஆவது கிழக்கு வட்டம்
    சிங்கை மாவட்டம்
    சிங்கப்பூர்
    :)

  6. //இது நான் எழுதுன பதிவுடான்னு பெருமையா சொல்லி காலர தூக்கி விட்டுக்கர மாதிரியான பதிவ நான் இன்னும் எழுதலைன்னு நெனைக்கறேன்...இந்த வருஷம் எழுத முயற்ச்சி பண்றேன்...//

    சைந்தவியின் ச்சாக்லெட் பக்கங்கள்.... இது ஒன்னும் போதும் பாஸ் நிறைய பயபுள்ளைங்கள கிறுக்குபுடிச்சு அலைய வச்சிருக்கு சைந்தவிபோலவே லவ்வர் வேனும்னு..... :))

    வெளியூர்காரன்னாலே சைந்தவிதான் ஞாபகத்துக்கு வராங்க. :)

  7. நீங்க கெக்கே புக்கேன்னு சிரிச்சிட்டு போய் வேலைய பாருங்க..சந்தோசமா வாழ்க்கைய ஓட்டுவோம்...//

    அது மட்டும்தானா மச்சி? நீ ஏதோ மாதா மாதம் ஒரு ஐநூறு டாலர் எனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவ சந்தோசமா வாழ்க்கைய ஓட்டலாம்னு பார்த்தேன் :)) நான் வேணா உன் பதிவுக்கு ரெண்டு கள்ள வோட்டு போடறேன் மச்சி :))

  8. மாணவன் said...
    வணக்கம் பாஸ்...

    பதிவுலகில் ரெண்டு வருடம் முடிந்து வெற்றிகரமாக மூன்றாவது வருடம் அடியெடுத்து வைக்கும் திரு.வெளியூர்காரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்....

    இவண்
    சைந்தவி ஃபேன்ஸ் கிளப்
    13 ஆவது கிழக்கு வட்டம்
    சிங்கை மாவட்டம்
    சிங்கப்பூர்
    :)//


    டேய்ய்.. இந்த கமென்ட் எல்லாத்தையும் எங்கடா சேவ் பண்ணி வச்சிருக்க? போற எடம் பூரா போட்டுகிட்டே போற? :))

  9. சார் முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பொதுவா எனக்கு நகைச்சுவைன்னா ரொம்ப பிடிக்கும். வழக்கமா அரசியல் பதிவெல்லாம் அதிகம் படிக்க மாட்டேன். ஆனா நகைச்சுவையா எழுதுற உங்களுடையது போன்ற சிலர் பதிவுகள் மட்டும் படிப்பேன். உங்களுடைய பதிவுகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அந்த சைந்தவி-சிபி பதிவுகள்தான். நீங்க மட்டுமில்லாம ரெட்டைவால் அப்புறம் இன்னும் சிலர் எழுதினதும் படிச்சிருக்கேன். அந்த கேரக்டர்களா நம்மள நினைச்சு பார்க்க வேணாம், அப்படி ஒரு ஜோடி நிஜத்தில சந்தோசமா இருக்கிறத பார்க்கிற மகிழ்ச்சி அந்த கதைகளில் கிடைக்கும். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

    அப்பப்ப பிளாக் படிக்கிறப்ப நிறைய தடவை கமெண்ட் போடலாம்னு நினைப்பேன். ஆனா வெளியூர், பட்டாபட்டி, ரெட்டைவால், இலுமினாட்டி பிளாக்லாம் போகாதே, முனி அடிச்சிடும்ங்கிற ரேஞ்சுக்கு பயமுறுத்தினாங்க. அதனால ஏனோ தயக்கம்.

    எழுதுறது எதுவோ ரசிக்க வைக்கிறீங்கல்ல! அதுபோதும்! மீண்டும் வாழ்த்துக்கள்!

  10. பெருமாள் கோயில்ல உண்டகட்டி வாங்கினபோதுகூட இப்படி நெஞ்ச நக்கினதில்லையே..
    இன்னாச்சுயா உனக்கு?

  11. இது நான் எழுதுன பதிவுடான்னு பெருமையா சொல்லி காலர தூக்கி விட்டுக்கர மாதிரியான பதிவ நான் இன்னும் எழுதலைன்னு நெனைக்கறேன்//

    தன்னடக்கமாக்கும்..!!!
    ஹி..ஹி நடத்து மாப்ளே!!!...

  12. மூணு வருசத்துக்கு, 3 மெழுகுவர்த்தி ஏத்தியிருக்கே..


    30 வருசம் ஆனதும் சொல்லு... பாம் வெச்சிடலாம் மச்சி..ஹி.ஹி சாகட்டும் பயபுள்ளைக...

  13. //நாளைலேர்ந்து மூணாவது வருசத்துல அடி எடுத்து வெய்க்கிறான் வெளியூர்க்காரன்..//

    அப்டி தான் மச்சி, மூத்திர சந்துல மூச்சு முட்ட அடி வாங்கினாலும் அதை 'வெளி'ய காட்டிக்காம கெத்தா மெய்ன்டைன் பண்ணனும். :P

  14. யோவ் இலுமி.. மூத்திர சந்துல வெச்சு கும்முனானுகளா?.. சொல்லவேயில்ல..

    ஆமா.. ஜட்டி மாட்டியா ..மாட்டாமாலா?

  15. @//பட்டாபட்டி.... says:
    பெருமாள் கோயில்ல உண்டகட்டி வாங்கினபோதுகூட இப்படி நெஞ்ச நக்கினதில்லையே..///

    உண்டக்கட்டி வாங்குனா உண்டகட்டியதானையா நக்கனும்..நீ ஏன் நெஞ்ச நக்குற...? என்னாச்சு உனக்கு...? :)

  16. உன்னோட பதிவு..உளியின் ஓசையை பார்த்து காப்பி அடிச்சதுனு ஊருக்குள்ள பேசிக்காரனுகளே.. நிசமா மச்சி?

  17. @@@எஸ்.கே says:
    சைந்தவி-சிபி பதிவுகள்தான். அந்த கேரக்டர்களா நம்மள நினைச்சு பார்க்க வேணாம், அப்படி ஒரு ஜோடி நிஜத்தில சந்தோசமா இருக்கிறத பார்க்கிற மகிழ்ச்சி அந்த கதைகளில் கிடைக்கும். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.///

    Cool.. I am really happy for this comment..! Cheers to Rettaivals and Vasantha Kaala Paravai..! :)

  18. உண்டக்கட்டி வாங்குனா உண்டகட்டியதானையா நக்கனும்..நீ ஏன் நெஞ்ச நக்குற...? என்னாச்சு உனக்கு...? :)//

    இரு..இரு.. நாத்தமடிக்குது.. ஏதாவது மிதிச்சுட்டு வந்தியா மச்சி

  19. @கும்மாச்சி said...
    மூன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வெளியூர்காரனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.///

    யோவ் பட்டாப்பட்டி ...பார்த்தியா இந்த பீச..வாழ்த்த வயதில்லை அதனால வணங்குதாம்... ..ஏன் அப்டியே கொஞ்சம் நேரம் முனங்கறது...!கொஞ்சம் விட்டா முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு போயிருவாங்கே போல..!:)

  20. Cool.. I am really happy for this comment..! Cheers to Rettaivals and Vasantha Kaala Paravai..! :)//

    இதுமாறி பொறுப்பா கமென்ஸ் போட்டா எம்பூட்டு நல்லா இருக்கு.. ஆனா.. உனக்கு திடீர்னு மலை ஏறுமே

  21. @@@பட்டாபட்டி.... said...
    உன்னோட பதிவு..உளியின் ஓசையை பார்த்து காப்பி அடிச்சதுனு ஊருக்குள்ள பேசிக்காரனுகளே.. நிசமா மச்சி?///

    ஆஹா..இன்னிக்கு என்னை கட்டம் கட்ற மாதிரி தெரியுது...சிக்க மாட்டண்டா டேய்...! முடிஞ்சா புடிச்சு அடிச்சு பாருங்கடா...! (அய்யோயோ இலுமினாட்டி கம்னாட்டி வேற இங்க திரியரானே...! இவனுககிட்ட சிக்கிராதடா வெளியூர்க்காரா...! ) :)

  22. facebookல ரெட்டையோட போட்டோ பாரு.. அப்படியே குத்தவெச்சு உங்காந்திருக்கு...கட்டியா மாம்ஸ் அதுக்கு?

  23. @@♔ℜockzs ℜajesℌ♔™ said...
    தமிழ் பற்றும் கொண்ட நாங்க எங்களோட அறிவு பசிய எப்படி தீர்த்துகிறது? அதுக்குதான் வெளியூர்காறேர் பதிவுவை படிக்கிறோம் ,///

    யோவ் பட்டாப்பட்டி..இவன் என்னய்யா சொல்ல வர்றான்...! ஒரு தினுசா பேசுறான்...ஒரு எழவும் புரிய மாட்டேங்குது...!ஒரு வேலை கலாய்க்கிறானோ..? :)

  24. //கொஞ்சம் விட்டா முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு போயிருவாங்கே போல..!//

    ஆமா,விட்டா உன்னை உடனே புதைச்சுருவாணுக போலயே! ;)

  25. யோவ் பட்டாப்பட்டி..இவன் என்னய்யா சொல்ல வர்றான்...! ஒரு தினுசா பேசுறான்...ஒரு எழவும் புரிய மாட்டேங்குது...!ஒரு வேலை கலாய்க்கிறானோ..? :)//

    யோவ்.. இதுக்குப்பேரு என்னமோ சொன்னாங்களே..
    ஆங்..

    அவ்ரு சொல்வது பின்நவீனத்துவம்..

  26. @@@ILLUMINATI says:
    ஆமா,விட்டா உன்னை உடனே புதைச்சுருவாணுக போலயே! ;)//

    அயோயோ வந்துட்டாண்டா...! பட்டாப்பட்டி இவன கொஞ்சம் நேரம் சமாளியா இதோ வந்துடறேன்...!:)

  27. @@@மாணவன் says:
    சைந்தவியின் ச்சாக்லெட் பக்கங்கள்.... இது ஒன்னும் போதும் பாஸ் நிறைய பயபுள்ளைங்கள கிறுக்குபுடிச்சு அலைய வச்சிருக்கு சைந்தவிபோலவே லவ்வர் வேனும்னு..///

    யோவ் பட்டாப்பட்டி..இப்டி எத்திவிட்ரானுகளே., ஒரு வேலை நம்ம நல்லாத்தான் எழுதுறோம் போலன்னு நெனைச்சுதான்யா போன பதிவ எழுதுனேன்...அதுக்கு பூரா பேரும் சேர்ந்து, லைன்ல நின்னு, இந்த மாதிரி எழுதுவியா எழுதுவியான்னு மூக்குலையே அடிச்சாங்கே...! இவனுகள புரிஞ்சுக்கவே முடியலையே மிஸ்டர் பட்டாபி சாப்..ஒரு வேலை ரெண்டு வாரமா சரக்கடிக்காம இருந்தா இந்த மாதிரி பிரச்சனைகள் வருமோ...?:)

  28. பார்த்துக்க.. கூட்டாளினாலும்..மூத்திர சந்துல 3 நிமிசத்துமேல நிற்கமுடியாதுயா எனக்கு..

  29. //ஒரு வேலை கலாய்க்கிறானோ..?//

    முக்காடு போட்டதில இருந்து உனக்கு மூள கலங்கி போச்சு போலருக்கு(அதுக்கு முந்தியாப்லனு எத்தன பேர் கேக்க போறானோ).

    //அப்புறம் இலக்கிய தாகமும் , தமிழ் பற்றும் கொண்ட நாங்க எங்களோட அறிவு பசிய எப்படி தீர்த்துகிறது? அதுக்குதான் வெளியூர்காறேர் பதிவுவை படிக்கிறோம் , படிக்கிறோம் , படித்து கொண்டு இருக்கிறோம் , கடைசி மூச்சு இருக்க வரைக்கும் படித்து கொண்டே இருப்போம் . . . //

    இத படிச்ச பின்னயுமா உனக்கு அப்டி ஒரு கேள்வி? :P

  30. இல்ல .. எல்லாப்பயலும் கலாய்கிராங்களா/?.. வாயேன்,, உண்டகட்டி வாங்கிட்டே பேசுவோம்..

  31. //மூத்திர சந்துல 3 நிமிசத்துமேல நிற்கமுடியாதுயா எனக்கு.. //

    மூணு நிமிஷம், மூணு வருஷம்..
    அடடா.. :P

  32. @@பட்டாபட்டி.... says:
    பார்த்துக்க.. கூட்டாளினாலும்..மூத்திர சந்துல 3 நிமிசத்துமேல நிற்கமுடியாதுயா எனக்கு..///

    ங்கொய்யால..வெசம்..வெசம்...! :)

  33. @@ILLUMINATI said...முக்காடு போட்டதில இருந்து உனக்கு மூள கலங்கி போச்சு போலருக்கு(அதுக்கு முந்தியாப்லனு எத்தன பேர் கேக்க போறானோ).///

    அடுத்தவன ஓட விட்டு கலாய்க்கரதேல்லாம் ஒரு வகையான மனோ வியாதிரா.! ..போடா போய் நல்ல டாக்டரா பாரு போ ..! :)

    (யோவ் பட்டாப்பட்டி நீ வாய்யா நம்ம எவனையாச்சும் புடிச்சு கலாய்ப்போம்...! மனோ வியாதி எல்லாம் மனுசங்கெலுக்குதான் ..) :)

  34. Congratulation by appavi follower follower

  35. vinu says:

    ஹி ஹி ஹி இப்போ இதுக்கு நான் என்ன சொல்லன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ஆங்க மிஸ்டர்ர்ர்ர்ர்ர் .பட்டாபடி அண்டு இலுமிநாட்டி....இங்கிட்டு ஒரு வெள்ளாடு வெளியூர்காரன் அப்புடீன்குற பேருல சிக்கி இர்ருக்கு.... நீங்க ப்ரியா இர்ருந்தா இங்கிட்டு கொஞ்சம் வாங்க...

  36. அரே ஓ சாம்பா!

  37. பதிவுலகத்தின் அன்னா ஹஸாரேவுக்கு 3 ம் வருடம் தொட்டதுக்கு வாழ்த்துக்கள்

    இவண்

    பதிவுலகத்தின் பாபா ராம்தேவ்!

  38. பட்டாபட்டி.... said...
    facebookல ரெட்டையோட போட்டோ பாரு.. அப்படியே குத்தவெச்சு உங்காந்திருக்கு...கட்டியா மாம்ஸ் அதுக்கு?
    ************************************************************************

    தானே உக்காந்த தானை தலைவன்யா அவன்!

  39. //தானே உக்காந்த தானை தலைவன்யா அவன்!//

    எங்க மச்சி உக்காந்தான் அந்த நாத்தம் பிடிச்ச பீசு? :)

  40. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

  41. காந்தி பனங்கூர் says:
    Sep 3, 2011 2:17:00 PM
    வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.
    ************************************************************************

    ஆங்,,,,இவரு சுந்தர ராமசாமி நொன்னை...எழுத்துப் பணி செய்யறாரு! டேய் வெளியூர்....மரியாதையா இந்த கமெண்டுக்கு பொறுப்பேத்துக்கிட்டு பொது மன்னிப்பு கேட்டுரு!

    இலுமி...இவனை என்னான்னு கவனி!

  42. ///பட்டாபட்டி.... said...

    facebookல ரெட்டையோட போட்டோ பாரு.. அப்படியே குத்தவெச்சு உங்காந்திருக்கு...கட்டியா மாம்ஸ் அதுக்கு///


    லிங்க் பிளீஸ் :-))

  43. //நானே எனக்கு பாலோவரா சேர மாட்டேன்...! நீங்க ஏன்யா சேர்ந்தீங்க ..? ////

    இதை மூனு வருஷம் கழிச்சு கேக்கும் மர்மம் என்னவோ ...???

  44. மூன்றாம் வருடத்துக்கு வெறும் மெழுகு வர்த்திதானா..? ஒரு வோட்கா படம் கூட கிடைக்கலையா..? அவ்வ்வ்வ்

  45. We are following your blog for

    1. Sainthavi & Sibi's romantic Love Stories

    Those stories are like TRUMAN SHOW movie...we are watching the characters LIVE through your blog.

    Looking forward for latest developments in Sainthavi & Sibi's life...

    2. For your excellent sense of humour

    3. Last but not least...I like the comment wars between you, Pattapatti...Illumi...Rettai etc

    MANY WISHES & CONGRATS...

  46. சனிக்கிழமை
    ..
    ..
    ..
    ..
    பெருமாள்
    ..
    ..
    ..
    ..
    கோயில்
    ..
    ..
    ..
    ..
    உண்டக்கட்டி
    ..
    ..
    ..
    ..
    மறந்துடாதே!!!!...
    ..
    ..
    ..
    ..
    மறந்தும் “இருந்து”டாதே..!!!
    ..
    ..
    ..
    ..

  47. அய்.. 50...
    ( இன்னாடா.. வடைனு சொல்றவனுக யாரையும் காணல..
    திருந்திட்டாங்களா?)

    மொக்கை செல்லாவுக்கு கண்ணாலம் எப்போ?...

  48. Anonymous says:

    வாழ்த்துக்கள்..
    ஆறு ஓட்டுக்கு மேல ன்னு ...வாசிச்சுட்டு கீழே பார்த்தா இன்ட்லி 6 ..பதிவுல ரன்னிங் கவுன்டர் வச்சிருப்பீங்களோ...-:)

    ரெண்டு வருஷம் தான் லேட்டா வந்துருக்கேன் போல...

  49. வாழ்த்துக்கள்.....
    உங்களோட பதிவுகள் மற்றும் அதுக்கு மக்கள் போடுற கமெண்ட்ஸ் நீங்க ஒரு பதில் கமெண்ட் கொடுப்பீங்க பாருங்க...
    இந்த இளமையும் துள்ளலும் எள்ளலும் இருக்கும் வரை
    உங்கள் ராஜ்ஜியம் இருக்கும்...
    உங்க followers எல்லோரும் சிரிசுகிட்டே 100 வருஷம் உங்க கூட வருவோம்....
    உங்க பதவில் எனக்கு ரொம்ப பிடிச்சது, பதிவு முழுக்க எதையாவது பத்தி பயங்கரமா பேசிட்டு..
    கடைசி லைன்ல ஒரு பல்டி அடிச்சு...நான் இதைதான் சொல்லவந்தேன்னு வேறொரு கருத்தை முன் வைக்கிற திறமை.....
    உங்க எல்லா பதிவயும் படிச்ச ஒருந்தன் கண்டிப்பா எதாவது ஒரு புள்ளில "உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு" கண்டிப்பா சொல்லுவான்...
    நான் நெறையாதடவ சொல்லனும்ன்னு நெனச்சேன்......

  50. @@@சிவமஞ்சுநாதன் says:
    உங்க followers எல்லோரும் சிரிசுகிட்டே 100 வருஷம் உங்க கூட வருவோம்....////


    நானே ஸ்டீவ் ஜாப்ஸ் செத்து போய்ட்டாறேன்கர சோகத்துல இருக்கேன்...இப்ப வந்து ஏங்க அந்த வெளியூர்கார நார பயல பத்தி ஞாபகபடுத்தறீங்க..? போங்க நான் மூட் அவுட் ஆய்ட்டேன்...! யோவ் பட்டாப்பட்டி. சரக்கடிக்கரதுக்கு ஒரு மேட்டர் கெடைச்சிருச்சு.. ஓடியாரா தங்கம் ஓடியாரா தங்கம்...! எடுரா பூண்டு ஊருகாய...!:)

  51. @@@ரெவெரி said...
    ரெண்டு வருஷம் தான் லேட்டா வந்துருக்கேன் போல...///

    ஏன் போயிட்டு ஒரு நாப்பது வருஷம் கழிச்சு வாங்களேன்..! :)

    ( யோவ் பட்டாப்பட்டி, நாம இப்பவே அசிங்கம பார்க்க சகிக்காம இருக்கமே..நாப்பது வருஷம் கழிச்சு எப்புடியா இருப்போம்..?

  52. @@@@Zero to Infinity said...
    For your excellent sense of humour..///

    உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பீசு சார்..நீங்க மட்டும்தான் எனக்கு மரியாதை குடுத்து பேசுறீங்க பீசு சார்..! @ பொதுமக்கள்...டேய் எல்லாபயலும் கேட்டுகங்கடா...இந்த பீசு வெளியூர்காரன் பாதுகாப்புல இருக்கு...பார்க்க பதவுசா இருக்கேன்னு இந்த பீச மட்டும் யாராச்சும் கலாசுனீங்கன்னு தெரிஞ்சுது..அவ்ளோதான்...! @ ஜீரோ // பஞ்ச டயலாக் முடிஞ்சிருச்சு பீசு சார்..நீங்க தைரியமா வீட்டுக்கு போங்க...! நான் பார்த்துக்கறேன்..! :)

  53. டேய் வெளியூரு, பட்டா, இலுமி மற்றும் ரெட்டைவாலு... எவ்வளவு பேருக்குடா காசு குடுத்தீங்க...? உங்கள புகழு புகழுன்னு புகழுரானுக!!!!???

  54. மூணு வருஷம் எழுதி ஒரு அஞ்சு பிகருகிட்ட செருப்படி வாங்கியிருப்பீயா?? இல்லையினா இது ஒரு சாதனையா?

  55. கண்ணில் காண்டும்...கக்கத்தில் பொறாமையையும் வைத்துக்கொண்டு கமெண்ட் போடும் ரோஸ்விக் அவர்களுக்கு எங்களது வணக்கங்கள்!

    வாழ்க ரோஜா பொய்முடியன்!

  56. @@@ரோஸ்விக் says:
    டேய் வெளியூரு, பட்டா, இலுமி மற்றும் ரெட்டைவாலு... எவ்வளவு பேருக்குடா காசு குடுத்தீங்க...? ///


    ரோஜா டுபாக்கூர் முடியன் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த வணக்கங்கள்...! நாங்கள் காசு குடுத்து புகழ சொல்ற மேட்டர பத்தி பொதுவுல பேசுனா, பொதுவுலையே மல்லாக்க படுக்க வெச்சு மேலே புல்டவுசர் ஏத்தி நறநறவென அறைக்கபடுவீர்கள் என தாழ்மையுடன் வாழ்த்தி கொள்கிறோம்..! :)

  57. @வெளியூர்காரன்

    /இந்த வருசமும் நான் வழக்கம் போல எதையாச்சும் எழுதறேன்...நீங்க கெக்கே புக்கேன்னு சிரிச்சிட்டு போய் வேலைய பாருங்க..சந்தோசமா வாழ்க்கைய ஓட்டுவோம்.../

    சொன்ன வாக்க காப்பாத்து மச்சி... :)

  58. மத்தபடி வெளியூர்க்காரனோட சாதனை என்னன்னு யோசிச்சு பார்த்தா இந்த பய எழுதுன 90 சதவிகித பதிவுகளுக்கு ஆறு வோட்டுக்கு மேல விழுந்ததே இல்ல...அதுல ஒரு வோட்டு இவனோடது..ஒரு பதிவுக்கு அஞ்சு வோட்டுக்கு மேல இவன் வாங்குனதே இல்ல..அந்த ஒரே சந்தோசம்தான் இவனுக்கு...பார்மாலிட்டி கும்பல்ல மாட்டி சீரழியாம, வோட்டு பிச்சை வாங்காம, அடுத்தவனுக்கு ஜிஞ்சா அடிக்காம தமிழ் பதிவுலகத்துல எவானாச்சும் ஒருத்தென் இருக்கான்னான்னு எவனாச்சும் கேட்டா., அவென் தலைல தட்டி கெத்தா சொல்லுங்க..இருக்கான்டா என் மாப்ள வெளியூர்க்காரன்னு...! (அப்பாடா பஞ்ச டயலாக் பேசிட்டேன்...)
    மனசு றொம்பத்தான் தங்கம் அதுக்காக எங்கட மனசில
    உள்ளத அப்புடியே படம் புடிச்சுக் காட்டுறதா!....ஹி..ஹி ..ஹி ..
    சரி சகோ ஓட்டும் போட வேணாம் கருத்தும் சொல்ல வேணாம்
    நீங்கதான் நல்ல பிள்ள என்னோட ஆக்கம் எப்படி இருக்கு?......

    தெரியல...எனக்கு முன்னூறு பாலோவர்ஸ் வேற..அவெங்கே எதுக்கு எனக்கு பாலோவர்சா சேர்ந்தாங்கேன்னு எனக்கும் தெரியல,சேர்ந்த அவெங்கேலுக்கும் தெரியாது...ஆனா சேர்ந்துருக்காங்கே..அந்த அன்பு நண்பர்கள்ட்ட ஒன்னே ஒன்னு மனச தொறந்து கேக்கணும்.. யோவ் எதுக்குயா என் ப்ளாகுக்கு பாலோவர்சா சேர்ந்தீங்க...தயவு செஞ்சு சொல்லுங்கையா...ஒரே மண்டை கொழப்பமா இருக்கு...நானே எனக்கு பாலோவரா சேர மாட்டேன்...! நீங்க ஏன்யா சேர்ந்தீங்க ..?

    இது நியாயமான கேள்வி .உங்க எழுத்தில அத நான் சொல்லக் கூடாது.... அதனால 301 வது ஆளா நானும் .வாழ்த்துக்கள் சகோ
    மென்மேலும் உங்கள் ஆக்கங்கள் தொடர .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

  59. geeyar says:

    While i read this page i think about sainthavi's pages, that was the master peace for veliyooooor.